அண்மைச் செய்திகள்
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! ||
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012
பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: 7 பேர் பலி
......................................
பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்
......................................
திருச்சி, சென்னை போலீசார் நெல்லையில் முகாம்
......................................
களக்காடு புலிகள் காப்பகத்தை மூட பரிசீலனை
......................................
அக்கா வேடம் : மீனாவை அழைத்த விஜய்
......................................
காந்தியின் பொருள்கள் ஏலம் விடப்பட்டது
......................................
அக்னி-5 : சோதனை தள்ளிவைப்பு
......................................
சேலையில் தீப்பற்றி இளம்பெண் பலி
......................................
பெண் தாசில்தாரை கொல்ல முயற்சி
......................................
மாணவிக்கு SMS : மாணவர் அடித்துக்கொலை
......................................
14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்!
......................................
அமெரிக்க போர்க்கப்பலில் கமலுக்கு விருந்து
......................................
பிரபுதேவா பார்ட்டியில் பங்கேற்றது ஏன்?: த்ரிஷா பதில்
......................................
கர்நாடகத்திற்கு தண்ணீர் தருவதும் பாம்புக்கு உணவு கொடுப்பதும் ஒன்றுதான் : பால்தாக்கரே
......................................
செல்போனுக்கு சார்ஜ் செய்த வாலிபர் பலி
......................................
ஒன்றாக பிறந்தார்கள் - ஒன்றாகவே இறந்தார்கள் : நெல்லை விபத்தில் இரட்டை சகோதரர்கள் பலி
......................................
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற ஆங்கிலம் அவசியம் இல்லை
......................................
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா துவங்கியது
......................................
சின்னம் கேட்டு வழக்கு: தேமுதிக, வி.சி. மனு தள்ளுபடி
......................................
ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை ( படம் )
......................................
சொத்து குவிப்பு வழக்கு: ஜெ., - சசி புதிய மனு தாக்கல்
......................................
நர்மதை ஆற்றில் மூழ்கி 6 குழந்தைகள் பலி
......................................
சென்னையில் நர்ஸ்கள் போராட்டம்
......................................
இந்திய குழுவை ஏமாற்ற இலங்கையில் அவசர பணி!
......................................
1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு
......................................
சென்னை: கூடுதலாக 30 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
......................................
கிருஷ்ணா தண்ணீர் விவகாரம்: சட்டசபையில் திமுக விவாதம்
......................................
தேமுதிக எம்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் : உரிமைக்குழு விசாரணை
......................................
ஸ்டாலினை புறக்கணித்த அழகிரி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நோட்டீஸ் : திமுக தலைமை அதிரடி
......................................
அயோத்தி ராமர் கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் : பரபரப்பை ஏற்படுத்திய கடிதம்
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : தோழர்கள் திரள்கிறார்கள் - 28ல் சிபிஐ முக்கிய முடிவு
......................................
இரட்டைக் குவளை : எம்.ஒய். இக்பால் வேதனை
......................................
இணையதள ஓட்டுப்பதிவு முறைக்கு சாத்தியம் இல்லை: குரேஷி
......................................
மோடி குற்றச்சாட்டு : ப.சிதம்பரம் பதில்
......................................
குருவாயூர் கோவிலுக்குள் பாடகர் ஜேசுதாசை அனுமதிக்க கோரி போராட்டம்
......................................
ராஜ்யசபா எம்.பி., ஆவாரா தோனி?
......................................
உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
தண்ணீருக்காக பல மைல் தூரம் கரடிகள் அலையும் பரிதாபம்
......................................
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி -5
......................................
காங்., தோல்வி பற்றி மன்மோகன் சிங் கருத்து
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் உயருகிறது
......................................
இப்ராகீம் ராவுத்தர் தலைமையில் கமிஷனரை சந்தித்து மனு
......................................
எம். நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆவேசம்
......................................
இது என்ன நியாயம்? : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
......................................
3 பட விவகாரம் : ரஜினிகாந்த் அறிக்கை
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 18, ஏப்ரல் 2012 (23:39 IST)

பா.ம.க. முன்னாள் செயலாளரை தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள வெரூர் வெள்ளைக்கால் பகுதிதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). பா.ம.க. முன்னாள் ஒன்றிய செயலாளர். இவரது பக்கத்து துக்கு வீட்டை சேர்ந்தவர் ரவிக்குமார்.

இந்தநிலையில் அங்கு உள்ள பொதுக்குழாயில் ரவிக்குமாரின் மனைவி பானுமதி (22) குடிநீர் பிடித்துக் கொண்டு இருந்தார்.
 

   
அப்போது செல்வமும் அங்கு தண்ணீர் பிடிக்க வந்தார். குடிநீர் பிடிப்பதில் பானுமதிக்கும், செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி எடையூர் போலீசில் பானுமதி தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்த தகராறு தொடர்பாக புகார் செய்ய செல்வமும் போலீஸ் நிலையம் சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் செல்வத்திடம் விசாரணை நடத்தினார்.
 
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
 
இன்ஸ்பெக் டர் தாக்கியதில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி செல்வம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே பகுதியை சேர்ந்த யூனியன் துணை தலைவர் தட்சிணாமூர்த்தியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் தரக்குறைவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஏற்கனவே அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பா.ம.க. முன்னாள் செயலாளர் செல்வம் தனது மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர். இது தொடர்பான வழக்கும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :