அண்மைச் செய்திகள்
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை ||
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012
நெல்லையில் திமுக -தேமுதிக எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே லடாய்
......................................
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் ஒசாமா குடும்பம்
......................................
பரூக் அப்துல்லா காய்ச்சலால் அவதி
......................................
காந்தியின் தண்டியாத்திரை பாலம் தீயில் எரிந்து நாசம்
......................................
இந்திய எம்.பி.க்கள் குழு கிளிநொச்சி செல்ல வேண்டும்: பசில் ராஜபக்சே வேண்டுகோள்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
......................................
ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறதா? : கலைஞர் பதில்
......................................
தனி ஈழம் வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கலைஞர்
......................................
கல்யாணம் நடந்தது போல போஸ்டர் அடித்து ஒட்டிய வாலிபர் கைது
......................................
செல்போனில் உலா வரும் ஆவி
......................................
புதுவையில் ஓட்டல், பேக்கரிகள் மூடல்
......................................
பயணிகளை காப்பாற்றிவிட்டு டிரைவர் பலியான சோகம்
......................................
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்)
......................................
கருப்பு எம்.ஜி.ஆர். என்று விஜயகாந்த் சொல்லிக்கொள்வதில் எங்களுக்கு பாதியளவு உடன்பாடு உண்டு: அதிமுக
......................................
தனி ஈழம் :வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா கோரிக்கை
......................................
ஏப்.28ல் அத்வானி மதுரை செல்கிறார்
......................................
மாணவி தைரியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை
......................................
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நிபந்தனை
......................................
டி.வி. நடன நடிகை உயிருக்கு போராட்டம்: சித்ரவதை செய்த கணவர் கைது
......................................
ஜீப் மற்றும் டிரக் மோதல்: 10 பேர் பலி
......................................
விஜயகாந்த்தை அவமதிப்பதா? தேமுதிக வெளிநடப்பு - பட்டா போட்டது போல பேசக்கூடாது: ஓபி எதிர்ப்பு (படங்கள்)
......................................
கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
......................................
திமுக, அதிமுக அறிவிக்கும் முன்பே தெரிவித்துவிட்டேன்: ஞானதேசிகன் விளக்கம்
......................................
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை பார்த்த கலைஞர் (படம்)
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! தங்குவதற்கு அறை தேடும் அரசியல் கட்சியினர்!
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தல்! சாலை பணிகள் தீவிரம்! (படங்கள்)
......................................
ஜெ. - மோடி, நவீன் பட்நாயக் சந்திப்பு (படங்கள்)
......................................
மு.க.ஸ்டாலின் தொகுதி அலுவலக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
......................................
யானை மிதித்து விவசாயி பலி
......................................
நடராஜன் மீது மேலும் ஒரு வழக்கு!
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்: 6.6 ஆக பதிவு
......................................
புதுச்சேரியில் கடைகள் அடைப்பு
......................................
விஜயகாந்த்திடம் அறை வாங்கிய எம்எல்ஏவுக்கு சோதனை மேல் சோதனை! பேட்டி எடுத்தவருக்கோ வேதனை!
......................................
திடீர் மாரடைப்பு: 35 பேரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த டிரைவருக்கு பயணிகள் அஞ்சலி
......................................
ஐயோ மூட்டை பூச்சி தொல்லை: வேட்டி, சட்டையை கழட்டி உதறியபடி ரயிலை நிறுத்தி போராட்டம்
......................................
37.4 கிலோ வெள்ளி கட்டியை மீட்டுதரக் கோரி 34வது முறையாக சேலம் கலெக்டரிடம் புகார்
......................................
இலங்கை செல்லும் இந்திய குழுவால் முழுமையான பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே: டி.ராஜா
......................................
விஜய் நடிக்கும் படம் மட்டும் தடை இல்லாமல் நடைபெறுகிறது: எஸ்ஏசி நீக்கம் சரியே: ராவுத்தர்
......................................
நடிகையை கொன்று தலையுடன் சுற்றிய ஜோடி: பணத்துக்காக கொடூர கொலை (படம்)
......................................
S.S.L.C. கணித தேர்வில் கேள்விகள் கடினம்
......................................
இலங்கை பயண அறிக்கையை காங்கிரஸ் தனியாக பிரதமரிடம் வழங்க கூடாது: பாஜக
......................................
இந்திய ராணுவம் எல்லையில் உஷாராக இருக்க வேண்டும்: ஏ.கே.அந்தோணி
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பி.க்கள் குழு கொழும்பு பயணம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 17, ஏப்ரல் 2012 (8:15 IST)




எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம்



எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். 16.04.2012 அன்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகள் 100க்கு 100 மார்க் பெறுவார்கள்.


ஆனால் கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கூறியதாவது:


கணித தேர்வில் பகுதி 1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி 2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30 வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.


மேலும் பகுதி 3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45 வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது. இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.100 க்கு 100 மார்க் எடுப்பது சிரமம். இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.


கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100 க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.


இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : abdulla Country : India Date :4/18/2012 12:01:34 PM
பத்தாம்வகுப்பு சமசிர்கல்வி , kalathamathamana கல்வி, பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி மாணவர்களின் எதிர்காலம் அரசு நடவடிக்கை எடுக்கணும்
Name : kavitha Country : India Date :4/17/2012 4:42:39 PM
all the best for all the students.