அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 || கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு || லண்டனில் நடைபெற்ற மணிவண்ணன் நினைவஞ்சலி கூட்டம் (படங்கள்) || மோகன் பகவத் - அத்வானி சந்திப்பு || பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு || மீனர்வகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: நாராயணசாமி || இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு || மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள் || குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது ||
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு சாவு
......................................
மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார்
......................................
5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
......................................
காமராஜரின் திட்டங்களை அரசியல் ஆக்காதீர்: சரத்குமார்
......................................
70 ஆயிரம் சிசுக்களுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு
......................................
பாலியல் புகாரில் டி.எஸ்.பி. சஸ்பெண்டு
......................................
தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினார் ஜெ.,
......................................
பெட்ரோல் பங்க்குகள் காலவரையின்றி ஸ்டிரைக்
......................................
நான்கு பேருடன் உல்லாசம்: கல்லூரி மாணவி சிக்கினார்
......................................
2 லட்சம் மெகாவாட்டை தாண்டியது இந்தியாவின் மின் உற்பத்தி!
......................................
மின்னல் தாக்கி ஏழு பேர் பலி
......................................
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற கேப்டனாக தோனி இல்லை: அசாருதீன்
......................................
23ம் தேதி முதல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
......................................
பெட்ரோல் விலை: ஐ.ஓ.சி., கோரிக்கை
......................................
ராமேஸ்வரம் ரயிலில் மேலும் ஒரு ஏசி கோச்
......................................
டோனிக்கு திறமை இல்லை: அசாருதீன்
......................................
2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து
......................................
குளிப்பதில் மோதல்: வாலிபர் படுகொலை
......................................
மம்தா பானர்ஜியை விமர்சித்து கார்டூன்கள்: ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியர் கைது (படம்)
......................................
வேலூர்: போலி பெண் IPS அதிகாரி கைது (படம்)
......................................
பழனி: சிலிண்டர் வெடித்து 3 பேர் பலி
......................................
நாமக்கல் :ஓய்வு பெற்ற விஏஓ கைது
......................................
சென்னை வியாபாரி கொலைவழக்கு : 3 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரண்
......................................
இலங்கை அருகே புதிய புவிதட்டு உருவாகிறது!
......................................
குழந்தையிடம் பாலியல் தொல்லை : வாலிபர் கைது
......................................
மாணவர்கள் போர்கொடி : அமைச்சர் விழா ரத்து
......................................
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
......................................
தாய் - தந்தை சண்டை : கல்லூரி மாணவர் தற்கொலை
......................................
தமிழகம் ; 65 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
......................................
ப. சிதம்பரத்துக்கு எதிராக வாதாட சு. சாமிக்கு அனுமதி
......................................
வைகை குடிநீர் : 17 கிராம மக்கள் அவதி
......................................
தேர்தல் சீர்திருத்தம் மூலம் ஊழலை ஒழிக்கலாம்: ஏ.பி.பரதன்
......................................
காஞ்சியில் சமூக சமத்துவப்படை போராட்டம் முடிந்தது
......................................
மீன்பிடி தடை காலம் நாளை மறுநாள் தொடங்குகிறது
......................................
சபரிமலை ஐயப்பன் கோயிலில் விஷூ உற்சவம்
......................................
ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மோதல்
......................................
திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கியவர் மர்ம சாவு
......................................
டிரான்ஸ்பார்மரில் பஸ் மோதல் :40 பயணிகள் உயிர் தப்பினர்
......................................
ரவுடி சேராவின் மகன் கூட்டாளியுடன் கைது
......................................
கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பு : தீவிரவாதி கைது
......................................
காவிரி நடுவர் மன்ற தலைவர் ராஜினாமா
......................................
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் பிரதீபா பட்டீல்
......................................
பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
வயிற்றில் 5 மாத குழந்தையுடன் காதலரை மணந்த பிளஸ்-2 மாணவி
......................................
திருக்குறள் பலகையை மறைத்து அதிமுக கவுன்சிலர் பிளக்ஸ்
......................................
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை : சசிகலா கையில் சிவப்பு கயிறு மாயம்
......................................
அழகிரிக்கு மீண்டும் நோட்டீஸ்
......................................
ஜெ., மீதான வழக்கு :மே 8க்கு ஒத்திவைப்பு
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 13, ஏப்ரல் 2012 (11:47 IST)


குழந்தையிடம் பாலியல் தொல்லை  : வாலிபர் கைது

சேலம் மாநகரில், உள்ள ஜவகர் மில் பகுதியில் உள்ளது பெரியேரி  வயக்காடு. இந்த பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு மூன்று வயதில் பெண்குழந்தை உள்ளது.

நெசவு தொழிலாளியான தனசேகரன் வேலைக்கு சென்று விட்டு  நேற்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவருக்கு சாப்பாடு போட மனைவி தனலட்சுமி வீட்டுக்குள் சென்று விட்டார்.

   
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன்னால் விளையாடிக்கொண்டிருந்த குழந் தையை காணவில்லை. தனது குழந்தையை தேடி தெருவில் நடந்து போயுள்ளார் தனலட்சுமி.

அப்போது, பிரகாஸ் என்பவரின் வீட்டிலிருந்து குழந்தை யின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த வீட்டுக்கு போன தனலட்சுமி குழந்தையை கூப்பிட்டுளார்.

ஆனால், குழந்தையின் அழுகை சத்தம் மட்டும் பலமாக வந்துள்ளது. சந்தேகப்பட தனலட்சுமி பலமாக கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் பிரகாசின் வீட்டு முன்பு திரண்டு விட்டனர்.


அப்போது கதவை திறந்த பிரகாஸ் வேகமாக வெளியே ஒடியிருக்கிறான். சந்தேகப்பட்ட சிலர் அவனை துரத்தி பிடித்துள்ளனர். இதற்கிடையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை எடுத்து பார்த்தபோது, அந்த குழந்தைக்கு பிரகாஸ் “பாலியல்” தொல்லை கொடுத்திருப்பது தெரிந்துள்ளது.


இது தெரிந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமகள் பிரகாசை அடித்து உதைத்து பள்ளபட்டி போலீசில் ஒப்படைத்தனர். குழந்தையின் தாயார் தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரகாசை கைது செய்துள்ளனர்.
 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : sakthi Country : Australia Date :4/13/2012 5:56:29 PM
இவன் மாத்ரி ஆட்களை தூக்கில் போட வேண்டும்