| Name : பொய்கறைபட்டியான் |
Country : United States |
Date :4/12/2012 11:17:37 PM |
|
நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த பெண் சீடர்கள் 2 பேரை மதுரை ஆதீனம் மடத்திற்கு சீடர்களாக வழங்கியிருக்கிறார்கள். இதுக்கு மேலே இனி மதுரை ஆதினத்திற்கு ஒரே பஜனை தான்...
|
| Name : KTN |
Country : Australia |
Date :4/12/2012 6:32:53 PM |
|
புத்தர் வாழ்ந்த இந்த மண்ணில் இந்த மாதிரி கேவலமானவர்கள் வாழ்வது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.
|
| Name : clive |
Country : India |
Date :4/12/2012 5:21:03 PM |
|
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம்,
தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார்,
காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள்,
பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
|
| Name : clive |
Country : India |
Date :4/12/2012 5:18:41 PM |
|
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம்,
தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார்,
காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள்,
பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
|
| Name : clive |
Country : India |
Date :4/12/2012 5:17:50 PM |
|
மதுரை ஆதினம் நித்தியை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம்,
தன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள நித்தியானந்தா மதுரை ஆதினம் போன்றவர்களை சந்தித்து தன் யோக்யதையை வளர்க்க பார்கிறார்,
காமா மோகத்தில் இருக்க விரும்பும் சில அசிங்கங்களை தவிர வேறு யாரும் நித்யனந்தாவை ஏற்க்க மாட்டார்கள்,
பிடதி ஆஷ்ரமத்தில் தன்னையை கடவுளாக காட்டி மக்களை ஏமாற்றும் இவர் ஏன் ஆதினத்திடம் அசீர் பெற வேண்டும், இந்த குழப்பவாதியை இந்து சமுதாயமும் இந்து மத தலைவர்களும் புறகணிக்க வேண்டும்,
|
| Name : rajesh |
Country : Australia |
Date :4/12/2012 2:20:40 PM |
|
அங்கே மடத்தின் மாடியில் நவீன வசதி கொண்ட அறைகள் உள்ளன. அங்குள்ள அறைகளில் நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் தங்கினர்.
இங்க எல்லாம் கேமரா இல்லன்னு தெரியும் இல்ல
|
| Name : ilayaraja |
|
Date :4/12/2012 1:51:03 PM |
|
கடவுளே நீ இருக்கிறியா? இருந்தா இந்த அநியாயத்தை பார்! பெண்ணாசை, பொன்னாசை... எல்லா ஆசைகளும் இருந்தால்தான் கடவுளிடல் நெருங்க முடியும் என்றால் உன்னிடல் திருடர்கள்தான் நெருங்குவார்கள்.
|
| Name : Aij |
Country : Singapore |
Date :4/12/2012 1:30:54 PM |
|
இவர்கள் திருந்த மாட்டார்கள். பெண்களை கேலி பொருளாக ஆக்கும் வரை.
|
| Name : NitthiRanji |
Country : Qatar |
Date :4/12/2012 12:28:05 PM |
|
முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு அதனால் தான் உதவிக்கு உடன் உட்பியும் , நிங்கள் தவறாக நினைக்க வேண்டாம் மக்களே ..
|
| Name : Karthik |
Country : India |
Date :4/12/2012 10:50:12 AM |
|
முற்றும் துறந்த சாமியாருக்கு எதற்காக வெள்ளியில் அமரும் இருக்கை மற்றும் செங்கோல்?
|
| Name : kaja |
Country : India |
Date :4/12/2012 10:30:05 AM |
|
என்கிட்ட இருக்க 2 பீஸ் உனக்கு ,,,உன்கிட்ட இருந்து 2 பீஸ் எனக்கு ...டீல் ஓகே வா??
|
| Name : Mohammad sultan |
Country : Oman |
Date :4/12/2012 8:44:07 AM |
|
நல்லது .,.,நடத்துங்கள் .,.,.,.,ஜாலி
|
| Name : karthik-trichy |
Country : India |
Date :4/12/2012 7:21:15 AM |
|
ஆன்மீக் thirudankal
|
| Name : karthik-trichy |
Country : India |
Date :4/12/2012 7:18:56 AM |
|
ஆன்மீக் thirudankal
|
| Name : yokendran |
|
Date :4/12/2012 6:45:06 AM |
|
கள்ள சாமியார்களின் இம்சை தாங்க முடியலியே ...பணம் சம்பாரிக்க எவளவோ வழி இருக்கு ஏன்டா சாமி வேசம் போட்டு
ஹிந்து
மடத்தை இம்சைபடுத்ரிங்க
|
| Name : Jey |
|
Date :4/12/2012 6:40:51 AM |
|
இந்தக்கள்ளனை நம்பி இப்போதும் பெண்கள் ஏன் பின்னால் திரிகிறார்கள்..? குடும்பத்தவர்கள் யாரும் கண்டிப்பதில்லையா..? இந்த ஆசாமியை எங்காவது காட்டுக்குள் துரத்திவிடுங்கள்...
|
| Name : rai |
Country : Canada |
Date :4/12/2012 6:34:40 AM |
|
ஆன்மீகம் என்பது தியானத்தின் மூலமே அடைய முடியும் கண்ட போருகியலின் காலில் வீல்வதணல் எந்த ஆன்மீகமும் உன் மனதை பக்குவபடுதது மனித உணர்துகோல்
|
| Name : Mano |
Country : India |
Date :4/12/2012 4:03:31 AM |
|
இவர்கள் எல்லாம் துறவிகளா..? இல்லை ராஜாக்களா...?
|
| Name : saravanan |
|
Date :4/12/2012 1:41:43 AM |
|
அட பொது ஜனங்களே நீங்க எபோதான் திருந்துவேங்க
|
| Name : arul |
Country : United Kingdom |
Date :4/12/2012 1:34:55 AM |
|
இந்த செய்தியை நீங்க போட்டிருக்க கூடாது . என்றாலும் படிக்க ரெம்ப நகைச்சுவையாக உள்ளது.இவங்கள் எல்லாரும் காமெடி பீசுகள் தான்,ஒரு அல்லக்கை இன்னொன்றிட்ட்கு ஆசிர்வாதம் வழங்குது.அடிக்கிற சுனாமி இவங்களுக்கு மட்டும் அடிக்கதா?
|
| Name : nirmalan pillai |
|
Date :4/12/2012 1:15:01 AM |
|
long life swamiji . thank you for the news nakkeeran
|
| Name : bass |
|
Date :4/12/2012 12:51:41 AM |
|
ரஞ்சிதாவும் நித்தியானந்தாவும் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தவே மாட்டார்கல்போல இப்படியும் சிலர் என்ன கொடுமை சார் இது...............
|
| Name : villu |
Country : United Kingdom |
Date :4/12/2012 12:47:18 AM |
|
This Guy Such a Dum!!! Why he doesnt want marri..Ranjitha...IF they DID...THEY can do togeather!!!!!!
|
| Name : PILLAI |
|
Date :4/11/2012 11:53:24 PM |
|
..மதுரையும் ,போக்கிரி தானுங்களா ? "சிசியைகள் "
சமாச்சாரத்தில் மாட்டின்னமால் இருந்தால்
லோகத்துக்கு நன்னது !!!
|
| Name : EBU/PARIS |
|
Date :4/11/2012 11:45:06 PM |
|
எது எதை சீடர்களாக வழங்குவது?பாவம் மதுரை ஆதீனம்.நித்தியனந்தாவால் அவ¨பெயர் .
|