இந்திய அணுஉலைகளால் இலங்கைக்கு ஆபத்து இல்லைகூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கைக்கு ஆபத்து உள்ளது என அந்நாட்டு அமைச்சர் சம்பிக்க ரணவாகா குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
மேலும் அவர் ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டுப் போட்டதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படாது எனவும் அவர் கூறினார்.