அண்மைச் செய்திகள்
அகில இந்திய கபாடி போட்டி: தலா 1.5 லட்சம் முதல் பரிசுகள வென்ற ஆண்கள், பெண்கள் அணிகள் (படங்கள்) || ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள் || சூதாட்ட புகாரில் சிக்கிய 3 வீரர்கள் மீது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புகார் || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார் || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒரு வீரர் கைது || ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்) || சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் || தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது! || ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் || 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்) || மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் || சி.பி.ஐ. அதிகாரிக்கு எதிராக பேரணி: தடுப்புகளைத் தாண்ட முயற்சி: போலீஸ் தடியடி: பாஜகவினர் காயம் || காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்! ||
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012
சென்னை: மாநகராட்சி கமிஷனர் மாற்றம்
......................................
டெல்லி டேர்வில்ஸ் வெற்றி
......................................
திண்டுக்கல் : வாய் பேசா குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு
......................................
அழிந்து வரும் நாட்டு இன ஆந்தைகள்
......................................
தேனியில் ராணுவ ஆள் தேர்வு
......................................
சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு
......................................
நல்லகண்ணு எடுத்த முயற்சி தோல்வி
......................................
கணவர் தற்கொலை: மனைவி சிறையில்!
......................................
மாணவியுடன் தற்கொலை செய்த மாணவன் !
......................................
பணகுடி : தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
......................................
வேலூர்: தந்தையை கொன்ற மகள்கள்
......................................
ஃபெப்ஸி வேலைநிறுத்தம் வாபஸ்
......................................
ராமஜெயம் கொலை வழக்கு: வங்கி அதிகாரியிடம் விசாரணை
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் கைது! (படங்கள்)
......................................
கோர்ட்டில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்
......................................
சூலக்கரை காவல் நிலையத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் விசாரணை!
......................................
திமுக முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கைது
......................................
சிலிண்டர் வாங்கிய அடுத்த நாளே பதியலாம்!
......................................
ரேஷன் கார்டு: வாய்ப்பை இழந்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம்
......................................
என்.வரதராஜன் உடலுக்கு தா.பாண்டியன், நல்லக்கண்ணு அஞ்சலி (படங்கள்)
......................................
விலைமாதுகள் நல சங்கம் : நடிகை ஸ்ரேயா தொடங்குகிறார்
......................................
ஜெ. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மதுரை ஏர்போர்ட்டில் திமுக மாஜி அமைச்சர் பேட்டி
......................................
என்.வரதராஜன் மறைவு: ஞானதேசிகன், ஈவிகேஎஸ் இளங்கோவன் அஞ்சலி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கதறி அழுத பாலபாரதி (படங்கள்)
......................................
என்.வரதராஜன் மறைவு: கலைஞர் அஞ்சலி (படங்கள்)
......................................
என்னை செக்சுக்கு அழைத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பெயரை வெளியிடுவேன்: மிரட்டும் பிரபல நடிகை
......................................
ரூ. 6 கோடி பரிசு என மோசடி: மனைவி நகைகளை அடகு வைத்து பணம் கட்டி ஏமாந்த வாலிபர்
......................................
மில் தொழிலாளியாக இருந்து மா.கம்யூ., எம்எல்ஏவாகவும், மாநில பொறுப்பும் வகித்தவர் மறைந்த என்.வரதராஜன்
......................................
N.வரதராஜன் மறைவு: 3 நாட்களுக்கு கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
மகனை காப்பாற்ற சரண் அடைய வரும் முன்னாள் அமைச்சர்! ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விருதுநகர் போலீஸ்!
......................................
பன்னீர்செல்வம் மனைவிக்கு உடல் நலக்குறைவு: ஜெ. சந்திப்பு
......................................
மா.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் காலமானார்
......................................
வழக்குக்காக வந்தவரை சரமாரியாக வெட்டிய கும்பல்! வேலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு!
......................................
இலங்கைக்கு கலைஞர் கண்டனம்
......................................
நடிகையுடன் 2வது திருமணம்: முன்னாள் முதல்வருக்கு எதிரான மனு தள்ளுபடி
......................................
கிருஷ்ணகிரி: டெட்டனேட்டர்கள் பறிமுதல்
......................................
குற்றாலத்தில் குளிக்கத் தடை நீங்கியது
......................................
உடுமலை: ஜீப் கவிழந்த விபத்தில் 3 பேர் பலி
......................................
மகன் இறந்த துக்கம்: பெற்றோர் தற்கொலை
......................................
காதலியான ஆசிரியை கரம் பிடிக்க குழந்தைகளை கொலை செய்த டிரைவர் கைது! ஆசிரியையும் கைது!
......................................
சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்!
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் எங்கே? மகனிடம் விசாரணை!
......................................
நடிகை கற்பழிப்பு வழக்கு! விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை! (படங்கள்)
......................................
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மா.கம்யூ.,
......................................
கேகேஎஸ்எஸ்ஆர் மகன் கடத்தலா? விசாரணைக்கு போலீஸ் அழைத்துச் சென்றதா? குடும்பத்தினர் பதட்டம்!
......................................
சினிமா ஆசை காட்டி பெண்களை விபசாரத்தில் தள்ளிய பிரபல நடிகை கைது (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 10, ஏப்ரல் 2012 (22:42 IST)


சிரஞ்சீவி மீது சந்திரபாபு கடும் தாக்கு

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று திருப்பதி வந்தார். அங்குள்ள லீலா மஹால் சந்திப்பில் கிருஷ்ண தேவராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய் தார். பின்னர் கொரலகுண்டாயில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் ராமதுளசி திருமண மண்டபத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:வெங்கடேஸ்வர சுவாமி நகைகளுக்கும், அவரது சொத்துக்கும் நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது.

   
ஒஸ்எஸ்ஆர் முதல்வராக இருந்த போது, ஒரு நாத்திகவாதியை அறங்காவலர் குழு தலைவராக நியமித் தார்.

இதில் இருந்து கோயில் டிக்கெட்டுகள் விநியோகத்தில் ஊழல், சுவாமி நகையில் ஊழல் என அனைத்திலும் ஊழல் நடைபெற்றது. இதை வெங்கடேஸ்வர சுவாமி மன்னிக்கமாட்டார்.

தற்போது உள்ள காங்கிரஸ் ஆட்சியில் நில அபகரிப்பு, மணல் திருட்டு, மது விற்பனையில் ஊழல் எல்லா வற்றிலும் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருக்கு 30 சாராய கடைகள் உள்ளது. இதை விட கேவலமானது இல்லை.

அனைத்து சாராய விற்பனையிலும் காங்கிரசாருக்கு பங்கு உள்ளது. ஏழைகளுக்கு சேவை செய்ய கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, தனது கட்சியை காங்கிரசில் இணைத்து விட்டு தனக்கும், தனது குடும்ப வளர்ச்சிக்காகவும் ஒதுங்கி விட்டார்.
 
பிரஜா ராஜ்ஜியத்துக்கு போனவர்கள் சொந்த வீட்டுக்கு வர வேண்டும். வாடகை வீடான காங்கிரசுக்கு செல்லக்கூடாது. சொந்த வீட்டில் தான் உரிமையுடன் வாழ முடியும். எனவே இங்கிருந்து சென்றவர்கள் தெலுங்கு தேசத்தில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேற்று காலை திருமலை சென்று ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்த திருப்பதி புறப்பட்ட அவர், அலிபிரியில் சோதனை சாவடி அருகே வந்த போது திடீரென தனது காரை நிறுத்தினார். கடந்த 2003ம் ஆண்டு நக்சலைட்கள் வைத்த குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய அந்த இடத்தில் தேங்காய் உடைத்து பூஜை செய்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : neethi Date :4/11/2012 4:05:23 AM
சாமி கும்பிடுவார்கள் முதலில்--- செய்வது காட்டுவது நடந்து கொள்வதெல்லாம் அசிங்க ஆபாசம் அருவெருப்பு படத்திலும் சரி அரசியலிலும் சரி.
Name : sousai Date :4/10/2012 11:03:52 PM
அரசியலில் இதெல்லாம் சகஜமப்ப.
Name : sousai Date :4/10/2012 11:03:37 PM
அரசியலில் இதெல்லாம் சகஜமப்ப.