அண்மைச் செய்திகள்
மாணவ, மாணவிகள் 8 பேர் பலி : பொதுமக்கள் சாலைமறியல் || பாஜகவில் குடிமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் ||
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012
ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
......................................
உண்ணாவிரதம் இருப்பேன்: குமாரசாமி
......................................
பொன்னமராவதி: நாடுசெலுத்துதல் திருவிழா (படங்கள்)
......................................
ஊழலை ஒழிக்கக்கோரி நேபாளத்தில் பந்த்
......................................
முப்படைத் தளபதிகளும் ஆஜராக உத்தரவு: பாராளுமன்ற நிலைக் குழு உத்தரவு
......................................
இளைஞர் காங். பிரமுகர் படுகொலை
......................................
10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் விபத்தில் மரணம்! உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு தானம்!
......................................
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல! மெரினாவில் இளைஞர்கள் பரப்புரை! (படங்கள்)
......................................
சொத்துக் குவிப்பு வழக்கு: சசி மேல்முறையீடு
......................................
லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!
......................................
இன்னும் குணமடையவில்லை: டெண்டுல்கர்
......................................
தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
......................................
கே.ஜே. யேசுதாசுக்கு சட்டசபையில் கவுரவம்
......................................
“நாங்க என்ன அழகு? ஆத்தா நீயே அழகு..!” “ஆத்தாத்தா.. பெரியாத்தா.. அம்பது புள்ள பெத்தாத்தா..!” (படங்கள்
......................................
தமிழகத்தில் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனை (12 ஆய்வக பட்டியல்)
......................................
சென்னையில் 3.6 கிலோ தங்கம் பறிமுதல்
......................................
யுவராஜிற்கு டுவிட்டரில் சச்சின் வாழ்த்து
......................................
மா.கம்யூ., கட்சியின் பொது செயலாளராக பிரகாஷ் காரத் 3வது முறையாக தேர்வு!
......................................
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
......................................
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் - விஜயேந்திரர்
......................................
அதிமுக எம்.எல்.ஏ. சொன்ன கதைக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
......................................
வெறிபிடித்த சிங்களர்கள் - யாழ்ப்பாணத்தில் இந்து கோவில்களில் புகுந்து தாக்குதல்
......................................
தேவாலயம் இடிந்து விழுந்து 22 பேர் பலி
......................................
23 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு
......................................
தமிழக சட்டசபைக்குள் செல்போனுக்கு தடை
......................................
மதுரை மாநகராட்சிக்கு விஜயகாந்த் பதில்
......................................
இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ; நயன்தாரா
......................................
ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
......................................
கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி
......................................
விடுதலைப் புலிகள் இயக்கம் அழியவில்லை: இலங்கை அமைச்சர்
......................................
சரத் பொன்சேகாவிற்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிறார் இலங்கை முன்னாள் நீதிபதி
......................................
டெல்லி திரும்பினார் யுவராஜ்சிங் : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
......................................
உளுந்தூர்பேட்டை : பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி
......................................
3,000 ஆண்டுகள் ஆனாலும் பிரபாகரன் புகழ் அழியாது : சிங்களத்தலைவர் பாராட்டு
......................................
13 வயது மாணவியை கற்பமாக்கிய 52 வயது தொழிலாளி தலை மறைவு
......................................
டிரைவிங் சொல்லித்தரும் போது பெண்ணிடம் சில்மிஷம் :மாஸ்டருக்கு நடு ரோட்டில் தருமஅடி
......................................
பள்ளி மாணவியிடம் காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவருக்கு அடி உதை
......................................
எட்டாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
......................................
உதயகுமாருக்கு பாமக கண்டனம்
......................................
தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்
......................................
தூத்துக்குடி :கயத்தாறில் 29 பேர் கைது:144 தடை உத்தரவு
......................................
போலீஸ் அதிகாரியின் காரை உரசியபடி சென்ற நடிகை கைது
......................................
காப்பி அடிக்க அனுமதிக்காத ஆசிரியர் கொலை
......................................
குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை
......................................
தமிழக முதல்வர் படம் கிழிப்பு : 5 பேரை தேடும் போலீசார்
......................................
ராஜபக்சே உருவமொம்மையை தெருத்தெருவாக இழுத்து வந்து மறியல்
......................................
தெரு நாயின் காலை உடைத்தவன் கைது
......................................
வாய்கிழிந்த மலைப்பாம்புக்கு தொடர் சிகிச்சை
......................................
வைகோவும், சீமானும் காகிதப் புலிகள் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு
......................................
தமிழர் வீடுகளில் புகுந்த சிங்கள ராணுவம்
......................................
சர்தாரியின் இந்திய வருகை - சீனா கருத்து
......................................
நிலச்சரிவு: சுரங்கத்தில் 9 பேர் சிக்கி தவிப்பு
......................................
ஐதராபாத் - ஊரடங்கு உத்தரவு
......................................
தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
......................................
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா? : கலைஞர் கேள்வி
......................................
ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வை 8 ஆயிரம் பேர் எழுதினார்கள்
......................................
புலித்தோல் கடத்திய மதபோதகர் ( படம் )
......................................
''தே.மு.தி.க. ஒரு கறிக்கோழி. தின்று கொழுக்கும், ஆனால் குஞ்சு பொறிக்காது!'' அதிமுக எம்.எல்.ஏ. பேச்சு!
......................................
சங்கரன்கோவில் போல புதுக்கோட்டைக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்க ஏற்பாடு! தேமுதிக எம்எல்ஏ கண்டனம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஏப்ரல் 2012 (8:58 IST)


குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை

மதுரை அருகே வடபழஞ்சியில், சொத்துப் பிரச்னையில் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்து, கிணற்றில் வீசிய தந்தை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடபழஞ்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருப்பதி,28. மனைவி கனகவள்ளி. இவர்களது மகன் ஸ்ரீகரன்,7, மகள் ஸ்ரீஹரிணி,5. இருவரும் அங்குள்ள, ஒரு பள்ளியில் யு.கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., படித்து வந்தனர். திருப்பதியின் நடவடிக்கை சரியில்லை எனக் கருதிய அவரது தந்தை பாலு, சொத்துக்களை திருப்பதியின் மகன் (பேரன்) ஸ்ரீகரன் பெயருக்கு எழுதி வைத்தார்.

இந்நிலையில், நேற்று கனகவள்ளி துணிகளை துவைத்து விட்டு, பகல் 3.30 மணிக்கு, வீட்டிற்கு வந்தபோது கணவர், குழந்தைகளை காணவில்லை. பின்னர், திருப்பதி மட்டும் வீட்டிற்கு வந்தார். அவரிடம் குழந்தைகள் பற்றி கனகவள்ளி விசாரித்தார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

சந்தேகமடைந்து, திருப்பதியை நாகமலை புதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், சொத்துக்களை ஸ்ரீகரன் பெயருக்கு மாறிய ஆத்திரத்தில் திருப்பதி, தனது சித்தப்பா மகன் பெரியகருப்பன்,24, துணையுடன் மகன் ஸ்ரீகரன், மகள் ஸ்ரீஹரிணியை கழுத்தை நெரித்து கொலை செய்து, கிணற்றில் வீசிவிட்டு, எவ்வித சலனமுமின்றி ஆட்டோ ஓட்டச் சென்றது தெரிய வந்தது.


இரவு 8.30 மணிக்கு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். திடீர்நகர் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது. திருப்பதி, பெரியகருப்பனை போலீசார் கைது செய்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :