அண்மைச் செய்திகள்
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம் || நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார் || ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல் || ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை || மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம் || பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் || பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு || காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட் || திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால் || காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் || பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! ||
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012
முதுகலை ஆசிரியர் பட்டியல் தேர்வு முடிவு
......................................
மோனோ ரயில் திட்டம் : ஜெ., அறிவிப்பு
......................................
மும்பை அணி வெற்றி
......................................
புதிய ராணுவ தலைமை தளபதியாக பைக்ரம் சிங் நியமனத்திற்கு தடை
......................................
இன்சுலினுக்கு பதில் புதிய ஹார்மோன்
......................................
நகை வியாபாரிகளுடன் பிரணாப் பேச்சுவார்த்தை
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன் 5: ஜூனில் அறிமுகம்
......................................
மும்பை இந்தியன்ஸ் : 113 ரன்கள் வெற்றி இலக்கு
......................................
கொலைவெறி பாடலுக்கு கேரள ஐகோர்ட்டில் தடை கோரி மனு
......................................
சென்னை அணி பேட்டிங்
......................................
அதிமுக பஞ்சாயத்து தலைவிக்கு அடி - உதை
......................................
ஐ.பி.எல். - டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்
......................................
திமுக ஊராட்சி மன்ற தலைவிக்கு அடி, உதை
......................................
இந்தியாவின் புதிய ஜனாதிபதி தேர்தல் : 5 பேர் போட்டி
......................................
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
......................................
ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் லைசென்ஸ் புதுப்பிக்க சிக்கல்
......................................
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கட்டாய எச்ஐவி பரிசோதனையா?
......................................
கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
......................................
அதிமுக தண்ணீர்பந்தலுக்கு தீ
......................................
ஈழத்தந்தை செல்வாவின் மகன் யாழ்ப்பாணம் திரும்புகிறார் : குண்டுகளால் துளைக்கப்பட்ட வீடு புதுப்பிப்பு
......................................
எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ஆசிரியர்
......................................
நாளை மகாவீர் ஜெயந்தி விழா
......................................
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், மன்மோகன் ஆட்சியில் இருந்திருக்க முடியாது :டியு.குணசேகர
......................................
முதல் பறக்கும் கார் வெற்றிகரமாக பறந்தது
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை
......................................
என்னைப்போல்...! ஸ்ருதிக்கு கமல் பாராட்டு!
......................................
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்திய ராணுவம் இறங்காது: ஏ.கே.அந்தோணி
......................................
பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பாஜக
......................................
டெல்லியில் ராணுவம் குவிப்பா? பிரதமர் மன்மோகன் சிங் பதில்
......................................
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை ஐகோர்ட்
......................................
மன்னார்குடி திருச்சி ரயில் மானாமதுரைக்கு நீட்டிப்பு
......................................
கோவாவில் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
......................................
சென்னையில் அமிதாப்பச்சனுடன் ரஜினி!
......................................
தோளில் சாய்வதற்கு ஒரு நட்புவேண்டும். அது பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்...: பிரபுதேவா
......................................
குதிச்சுப்புடுவேன்! 70 அடி உயர பேனரில் ஏறி மிரட்டல்! விருத்தாசலத்தில் பரபரப்பு! (படங்கள்)
......................................
23 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது
......................................
தடை நீங்கியது! சட்டசபைக்கு வருவாரா விஜயகாந்த்?
......................................
டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதம்
......................................
“இந்தா பத்தாயிரம்.. டாஸ்மாக்க காலி பண்ணு..” மனுவுடன் ‘லஞ்ச’ காசோலை..! கலெக்டர் ஷாக்! (படங்களுடன்)
......................................
4வது பெண்ணுக்கு வலை: 3வது மனைவி கொடுத்த புகாரால் கல்யாண மன்னன் கைது
......................................
தமிழில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி
......................................
எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது: காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை: வசுந்தராதேவி
......................................
கர்ப்பிணி பெண்ணிடம் லஞ்சம்: நர்ஸ் கைது
......................................
மின் கட்டணம்: ரூ. 740 கோடி மட்டுமே குறைப்பு: கலைஞர்
......................................
நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள்
......................................
தமிழகம், புதுச்சேரியில் நகைக்கடைகள் அடைப்பு
......................................
மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசாதது வேதனையாக உள்ளது: ராமேஸ்வர மீனவர்கள்
......................................
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
......................................
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைப்புலி பீதி
......................................
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்: ப.சிதம்பரம்
......................................
சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் மோதல்
......................................
சிந்திக்காமல் ஆடுவோம்: டோனி
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஏப்ரல் 2012 (14:54 IST)



மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க இடைக்காலத் தடை: சென்னை உயர்நீதிமன்றம்

 
மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் 8ந் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
 
இந்த வேலை நீக்க உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மாவட்ட மக்கள்
நலப்பணியாளர்கள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த அரசு உத்தரவை ரத்து
செய்து தீர்ப்பளித்தார். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள நலப்பணியாளர்களை உடனடியாக வேலையில் சேர்க்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்று வரை அவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை.
 
இந்நிலையில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்தி
ருந்தது. மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்று ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தால், தங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
மக்கள் நலப்பணியாளர்களால் தொடரப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகாததால்
கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அரசு தரப்பில், மக்கள் நலப்பணியாளர்கள் எந்த ஒரு இடஒதுக்க்கிடும் செய்யப்படாமல் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தேர்வாணையம் மூலமும் நியமிக்கப்படவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்தது.
 
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி சுகுணா, மக்கள் நலப்பணியாளர்களுக்கு இதுவரை பணி வழங்கப்படாதது குறித்து 4
வாரங்களுக்குள் அரசு விளக்கமளிக்க வேண்டும் என கூறி, அரசின் மனுவை தள்ளுபடி செய்தார்.
 
இந்நிலையில் இன்று நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபாலன் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கவேண்டும் என்ற தனிநீதிபதி சுகுணாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கினை வரும் ஏப்.18 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


மேலும் இதுகுறித்து மக்கள் நலப் பணியாளர்களின் 2 சங்கங்களும் ஏப்.18 அன்று நேரில் விளக்கம் அளிக்குமாறும்
உத்தரவிட்டனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :