அண்மைச் செய்திகள்
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் || ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் ) || கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் ) || மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம் || புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது || புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு || சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் ||
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012
ஜெ.,வுக்கு சிதம்பரம் கடிதம்
......................................
ராமதாஸுக்கு வேல்முருகன் சவால்
......................................
ஃபெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
......................................
வங்கிகளுக்கு 7ந் தேதி முழு வேலைநாள்
......................................
எதையும் சந்திக்கத் தயார் என்கிறார் ராஜபக்சே
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
......................................
ஏப்ரல் -5 : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
......................................
மூதாட்டியை தாக்கி நகைபறித்துக்கொண்டு தப்பிஓடிய பள்ளி ஆசிரியர் கைது
......................................
மும்பையில் 2 வீடு வாங்கினார் ரகுமான்
......................................
500 ரூபாய் கொடுக்காத ஆத்திரத்தில் தந்தையை வெட்டி கொன்றார் மகன்
......................................
10 லட்சம் வருடங்களுக்கு முன்பே நெருப்பை பயன்படுத்தி உள்ளான் மனிதன்!
......................................
ரேஷன் கடை ஊழியர்கள் ; 8ம் தேதி உண்ணாவிரதம்
......................................
எஸ்எஸ்எல்சி தேர்வு :வேலூர், தி.மலை மாவட்டத்தில் 94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
......................................
மோகன்லால் நடிப்புக்கு முழுக்கு :பத்திரிகை செய்தியால் பரபரப்பு
......................................
பிரபல ரவுடி அகஸ்டின் வெட்டி கொலை
......................................
ராமஜெயம் படுகொலை எதிரொலி : மதுரை முக்கிய பிரமுகர்கள் உஷார்
......................................
4 நாட்கள் தொடர் அரசு விடுமுறை
......................................
வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னிலை!
......................................
தனியார் பள்ளிகள் மீதான மோகம் குறையுமா?
......................................
17 வயது பெண் மானபங்கம்: சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஜெ., பதில்
......................................
மனைவியும் கள்ளக் காதலனும்.....கணவன் சிந்திய ரத்தம்! இந்த சமூக அவலத்தை என்னவென்று சொல்வது..?
......................................
’16 வயதினிலே’ வசனகர்த்தா மரணம்
......................................
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு கொடுமை: போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
......................................
புதுச்சேரியில் ரவுடி வெட்டிக்கொலை
......................................
சென்னை கப்பலில் தப்பி வந்த அந்தமான் ஜோடி: விமானத்தில் வந்து மடக்கிய பெற்றோருக்கு அதிர்ச்சி
......................................
அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
......................................
மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சவுந்தரராஜன்
......................................
பேச அனுமதி மறுப்பு: பண்ருருட்டி ராமச்சந்திரன்
......................................
ஐ.பி.எல்.: சென்னை அணி ஜெயிக்கும்: விஷால்
......................................
திருப்பதியில் நடிகர் அஜித் (படம்)
......................................
நகைக்கடைக்காரர்கள் மறியல்: போலீஸ் தடியடி
......................................
சொத்து குவிப்பு வழக்கு! சசி ஆஜராகவில்லை!
......................................
மல்லையாவுக்கு ஒத்துழைப்பு: ஊழியர்கள் முடிவு
......................................
ஜெயலலிதா - அருண் ஜெட்லி சந்திப்பு (படம்)
......................................
ஒரு புறம் பக்தி பரவசம்! இன்னொரு புறம் நட்பு வெள்ளம்! இரண்டிலும் திளைத்த சசிகலா! (வீடியோ)
......................................
வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு
......................................
மின் கட்டண உயர்வு: திமுக தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
......................................
மாணவனை கடத்திய வழக்கு: ஆசிரியை குமுது ஜாமீன் மனு தள்ளுபடி
......................................
ஆசிரியை கடத்தியதாக கூறப்பட்ட மாணவர், தந்தையுடன் செல்லப்போவதாக விருப்பம்
......................................
அண்ணியோடு தகாத உறவு: கோயம்பேட்டில் தம்பியை கொலை செய்த அண்ணன் தப்பியோட்டம்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை மத்திய அரசு விரைவில் முடிக்க வேண்டும்: கலைஞர் அறிக்கை
......................................
50 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்த பிறகு தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டவர் எம்.சரோஜா!
......................................
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
......................................
இளைஞர் பாசறை செயலாளர்: ஜெ. அறிவிப்பு
......................................
நடிகர் கைது: தங்க வைர நகைகள் மீட்பு
......................................
கம்பர் எழுதிய ராமாயணம்தான் மிகவும் சிறப்புக்குறியது. இதை நான் பின்பற்றி உள்ளேன்: மொய்லி
......................................
ஏப்ரல் 5, 6 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை!
......................................
IPL 5 Schedule 2012
......................................
5வது ஐ.பி.எல். - 9 அணிகள் பங்கேற்பு
......................................
சென்னையில் IPL போட்டி கோலாகல தொடக்கம்! அமிதாப்பச்சன் உள்பட நட்சத்திரங்கள் பங்கேற்பு!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஏப்ரல் 2012 (19:49 IST)

எஸ்எஸ்எல்சி தேர்வு  :வேலூர், தி.மலை மாவட்டத்தில்
 94 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 303 மையங்களில் சுமார் 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுகள் நாளை தொடங்கி வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

வேலூர் கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 302 மாணவர்கள், 14 ஆயிரத்து 235 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 549 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் அரக்கோணம் வட்டத்தில் சயனபுரம், நெமிலி பெண்கள், வளர்புரம் மற்றும் சேந்தமங்களம் என 4 மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 92 மாணவர்களும், 14 ஆயிரத்து 259 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 456 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
 
இதில், அழிஞ்சிக்குப்பம், பொம்மிகுப்பம் மற்றும் புதூர்நாடு மலை கிராமத்தில் உள்ள நெல்லிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 179 மையங்களில் 57 ஆயிரத்து 878 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் தலைமையில் 358 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 407 மாணவர்கள், 17 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 907 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்காக 124 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மை கல்வி அலுவலர் நுர்ஜகான், மாவட்ட கல்வி அலுவலர்கள் பத்ரு, சண்முகம் ஆகியோர் தலைமையில் 150 பேரைக் கொண்ட 34 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 105 மாணவர்கள், 10 ஆயிரத்து 488 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 593 பேர் எழுதுகின்றனர். செய்யாறு கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 302 மாணவர்கள், 7 ஆயிரத்து 12 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 314 பேர் எழுதுகின்றனர்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சுமார் 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சமச்சீர் பாடத் திட்டத்தின்படி அறிவியல் தேர்வுக்கு இந்த ஆண்டு 25 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால், 75 மதிப்பெண்களுக்கு மட்டும் அறிவியல் தேர்வு நடைபெறும்.


வேலூர் மத்திய சிறையில் இருந்து இந்த ஆண்டு 10 ஆயுள் தண்டனை கைதிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு சென்னை புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 10 கைதிகளும் சென்னை புழல் சிறைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :