அண்மைச் செய்திகள்
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபால் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! || பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை || திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை || சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை || டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! ||
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012
தமிழகத்துக்கு, மத்திய அரசு 98 கோடி போனஸ் நிதி
......................................
ஆட்டோக்களுக்கு பயன்படுத்தும் கியாஸ் விலை உயர்வு
......................................
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் முகாம்களா?
......................................
தி.மலையில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
......................................
குஷ்பு மீதான வழக்குமே 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
......................................
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கலிபுல்லா பதவி ஏற்பு
......................................
இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது சரியான நடவடிக்கை தான்: எஸ்.எம். கிருஷ்ணா
......................................
5 ல்கண்டன ஆர்ப்பாட்டம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
சரக்கு அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் போன ஓட்டல் உரிமையாளர் சாக்கடையில் விழுந்து பலி
......................................
கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு
......................................
தஞ்சையில் அதிமுக அலுவலகம் கட்ட நிலம் அபகரிப்பு
......................................
வால்பாறை : வனவிலங்குகள் இடம்பெயர்ந்தன
......................................
இறுதி ஊர்வலத்திற்கு பின் முத்துக்குமரன் உடல் தகனம் (படங்கள் )
......................................
மும்பை கேப்டன் : சச்சின் விலகல்
......................................
நடிகர் தங்கவேலுவின் மனைவி நடிகை சரோஜா காலமானார்
......................................
தி.நகர் : சீல் வைக்கப்பட்ட கடைகள் மேலும் 8 வாரங்கள் திறக்க அனுமதி
......................................
வவுனியாவில் கடுமழை: தமிழர்கள் பாதிப்பு
......................................
இலங்கைக்கு அளிக்கப்படும் ஊக்கமே ஐ.நா. தீர்மானம் : அமெரிக்கா
......................................
லாட்டரி மார்ட்டின் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
போயஸ் கார்டன் வந்தார் சசிகலா
......................................
கோச்சடையான் மேக்கிங்! - 2(வீடியோ)
......................................
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்குள் வந்து விளையாடக்கூடாது : ஐகோர்ட்டில் வழக்கு
......................................
அழைக்கிறது அமெரிக்கா : அலறுகிறார் ராஜபக்சே
......................................
கிளிநொச்சி சிவன் கோவிலை சுற்றி வளைத்தது சிங்கள ராணுவம் :தமிழர்கள் விரட்டியடிப்பு
......................................
நான் ஈ - இசை வெளியீடு
......................................
அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை கண்டித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக்குழு உண்ணாவிரதம்
......................................
சென்னை: மருத்துவமனையில் இருந்து ஓடிய மனநோயாளி லாரியில் அடிப்பட்டு பலி
......................................
கள்ளக்காதலிகளை பயன்படுத்தி பேருந்தில் கைவரிசை: 30 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது
......................................
சசிகலாவின் சசோதரர் திவாகரனுக்கு ஜாமீன்
......................................
பன்றி காய்ச்சல்: அவசர ஆலோசனை கூட்டம்
......................................
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
கிரிக்கெட்: ஈ.எஸ்.பி.என் டிவிக்கு உரிமை
......................................
மாணவர்கள் தொடர்பான செய்தியால் கவலை: நன்னடத்தை வகுப்பு நடத்துமாறு வழக்கு
......................................
காதலர்கள் ஓட்டம்: உதவியவர்கள் தற்கொலை
......................................
கொலை செய்யப் போவதாக காதலன் தந்தை மிரட்டுகிறார்: பிரபல நடிகை கமிஷனரிடம் புகார்
......................................
சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
......................................
ராமஜெயம் படுகொலை: நேரு குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் டிஜிபிக்கு ஸ்டாலின் மனு
......................................
மின் கட்டண உயர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் 15ந் தேதி கண்டன கூட்டம்
......................................
விரைவில் சம்பள பாக்கி: விஜய் மல்லையா
......................................
ஓட்டல்களுக்கான கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரி போராட்டம்
......................................
எனது போராட்டம் தொடரும்: ஹசாரே
......................................
பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உதயகுமார் மறுப்பு!
......................................
களங்கப்படுத்த முயற்சி: ஜகன்மோகன்
......................................
வெற்றி குறித்து ஆங் சான் சூகி கருத்து
......................................
ஜப்பான்: 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
......................................
இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., முத்துக்குமரன் மறைவு: புதுக்கோட்டையில் கடையடைப்பு
......................................
இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் முத்துக்குமரன்: தா.பாண்டியன்
......................................
முத்துக்குமரன்மறைவு:சட்டப்பேரவையில் இரங்கல்
......................................
ஏ.சி. பெட்டிகளில் ரயில் கட்டண உயர்வு
......................................
பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் திருத்தும் பணி
......................................
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை
......................................
S.S.L.C. தேர்வு 04.04.2012 முதல் தொடங்குகிறது
......................................
கவர்ச்சி நடிகைகள் வருவதாக குவிந்த ரசிகர்கள்: ஏப்ரல் 1ல் பரவிய வதந்தியால் ஏமாற்றம்
......................................
7ந் தேதி ஆர்ப்பாட்டம்! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
வங்கி லாக்கரில் 150 பவுன் நகை மாயம்!
......................................
விமான விபத்து: 16 பேர் பலி
......................................
காசோலை இனி 3 மாதங்கள் மட்டுமே செல்லும்!
......................................
குதிரையில் ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.
......................................
போலி பாஸ்போர்ட்: இலங்கை வாலிபர் கைது
......................................
கெய்லை போல் ஆட முடியாது: கோக்லி
......................................
என்னைப் பொறுத்தவரை, அமிதாப்பச்சன் ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார்: ரஜினி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 2, ஏப்ரல் 2012 (21:29 IST)


கலெக்டர் ஆபீசில் காணாமல் போன கர்ப்பிணி பெண் மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சுலைமான். இவரது மனைவி ஆயிஷா(35). இவர் கடந்த 22-ந் தேதி மாலை 3 மணியளவில் தனது கணவர் சுலைமானுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். சுலைமான் போர்ட்டிகோவில் நின்று கொண்டார்.

ஆயிஷா மட்டும் மேலே சென்றார். மேலே சென்ற ஆயிஷா 4-30 மணியாகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து சுலைமான், ஆயிஷாவின் செல்போனை தொடர்பு கொண்டபோது “சுவீட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.

இதனால், அதிர்ச்சி அடைந்த சுலைமான் மேலே சென்று ஆயிஷா பற்றி அங்கு இருந்தவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

ஆனாலும், அவர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள  பகுதியிலேயே இரவு வரை தேடிக்கொண்டு இருந்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வரும் போலீசார் சுலைமானின் பதட்டத்தை புரிந்து கொண்டு அவரை அழைத்து விசாரித்தனர்.


சுலைமான் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை காணவில்லை என்று கூறியதை அடுத்து சேலம் மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.


விடிய, விடிய ரோந்து சென்ற போலீசார் ஆயிஷாவை தேடினர். தொடர்ந்து அவரை பற்றியே மைக்கில் தகவல் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
 
இந்நிலையில் மறுநாள் காலையில் சுலைமான் ஆயிஷா காணவில்லை என்று சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆயிஷாவை  தேடிவந்தனர். அப்போது அவரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. அவர் ஏற்கனவே ஒரு தொண்டு நிறுவனத்தில் மோசடி செய்தார் என்றும் எனவே அவர் தற்போதும் தானாகவே மறைந்து கொண்டு கடத்தல் நாடகம் ஆடி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


மேலும், ஆயிஷாவின் தோழிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆயிஷா மாயமானது தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு குழப்பம் இருந்தது. இதையடுத்து அவரது உறவினர்களை அழைத்து அவர் உங்களை தொடர்பு கொண்டால் எங்களிடம் தகவல் சொல்லுங்கள் என்றனர். அவர்களும் சரி என்றனர்.


இந்நிலையில், ஆயிஷா உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது அவரது தாய் இங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து கூறி நீ உடனே இங்கே வா, என்று கூறியிருக்கிறார். அதற்கு ஆயிஷா நான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து ஆயிஷாவின் தாய் டவுன் போலீசில் தனது மகள் தொலைபேசியில் பேசியது குறித்து தகவல் கொடுத்தார்.
 
தொலை பேசியை பேசிய நபரின் விபரங்களை பெற்ற சேலம் நகர காவல்நிலைய ஆய்வாளர் சூரிய மூர்த்தி மற்றும் போலீசார் ஆயிஷா பீகார் மாநிலத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.


மேலும், போலீசார் ஆயிஷாவின் உறவினர்களை அழைத்துக் கொண்டு பீகார் சென்று ஆயிஷாவை அழைத்துக் கொண்டு சேலம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு இன்று கொண்டு வந்தனர்.


போலீசார் ஆயிஷாவிடம் விசாரணை நடத்திய போது அவர் கர்ப்பம் இல்லை என்று தெரியவந்தது. அவர் கர்ப்பிணி என்று அவரது கணவர் சுலைமான் நாடகமாடியது தெரியவந்தது.


மேலும் கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தான் ஆட்டோ பிடித்து ரெயில் நிலையத்திற்கு சென்று ரெயிலில் சென்று விட்டதாக ஆயிஷா கூறியிருக்கிறார். இதையெல்லாம் எதற்காக இவர்கள் செய்தார்கள்? என்ன பிரச்சினை என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


போலீசார் விசாரணையில், ஆயிஷா கூட்டுறவு வங்கியில் பணியில் இருப்பதாகவும், நிறை மாத கற்பிணியாக இருப்பதால்,  பேறுகால விடுப்பு கடிதம் கொடுக்கவே தன்னுடைய மனைவியை அழைத்துகொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததாக சுலைமான் கூறியிருந்தார். ஆனால், இப்போது ஆயிஷா கூட்டுறவு வங்கியில் வேளையில் இல்லை என்றும், அவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் எதற்காக இப்படி நடந்து கொண்டார்கள் என்று போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.


இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Shri. Namo Narayana! Country : Taiwan, Province of China Date :4/3/2012 11:01:16 AM
அய்யா, மிரட்டிவிடாமல், அடித்துவிடாமல் பொருளுதவி செய்து ஏதாவது தொழில் துவங்க ஏற்பாடு செய்யுங்கள்! பின்னர் அவர்கள் தொழில் செய்வதை பொறுப்பான அந்த தொழில் தெரிந்த சிலரை வைத்துக் சில வருடம் கண்காணித்து வாருங்கள்!