அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
சனிக்கிழமை, 31, மார்ச் 2012
கோர்ட் அவமதிப்பு : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
......................................
முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்
......................................
மாஜி அமைச்சர் காலில் விழுந்த போலீசார்
......................................
தாய்லாந்து :குண்டுகள் வெடித்து 11 பேர் பலி
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்ப வினியோகம்12ம் தேதி வரை நீட்டிப்பு
......................................
திருப்பதியில் செருப்பு திருடும் சிறுவர் கும்பல் சிக்கியது
......................................
தண்டவாளத்தை கடந்த 5 பேர் ரெயில் மோதி பலி
......................................
மம்தா கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை
......................................
முதல்வர்கள் மாநாடு: மன்மோகன்சிங்குக்கு மம்தா கடிதம்
......................................
அடுத்த 24 மணி நேரத்தில் மழை
......................................
ஜெ., - சசி நடத்திய நாடகம் : சொல்கிறார் சு. சாமி
......................................
மின்கட்டண உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
......................................
கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு நினைவிடம் அமையுமா?
......................................
ஜெகன்மோகனுக்கு எதிராக சி.பி.ஐ. 68 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
......................................
கே.என். நேருவுக்கு கொலை மிரட்டல்
......................................
3 - படத்தின் சிறப்புக் காட்சி
......................................
ஊட்டியில் ஆலங்கட்டி மழை
......................................
காதலுக்கு ஆதரவு தெரிவித்த கணவன்-மனைவி படுகொலை
......................................
கர்நாடகம் :புதிய டி.ஜி.பி.,யாக இன்பான்ட் பதவியேற்பு
......................................
கள்ளக்காதலுக்கு இடையூறு: மருமகனை கூலிபடையை ஏவி கொன்ற மாமியார்
......................................
முன்ஜாமீன் கேட்டு நடராஜன் மதுரை ஐகோர்ட்டில் மனு
......................................
கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றதில் உயிரிழந்த பெண்!
......................................
கோச்சடையான் மேக்கிங்! (வீடியோ)
......................................
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் - சுதாகர் ரெட்டி தேர்வு
......................................
2ஜி : எஸ்ஸார் நிறுவன அதிபர்கள் கோர்ட்டில் ஆஜர்
......................................
மனித நோய்களை கண்டுபிடிக்கும் ரோபோ
......................................
மதுரை : கால்வாயில் பெண் பிணம்
......................................
ஜம்முகாஷ்மீரில் நிலநடுக்கம்
......................................
இடி விழுந்து 2 பேர் பலி
......................................
நடிக்க வருகிறார் லட்சுமிராய் தங்கை ( படம் )
......................................
கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும்: ஜெ., கடிதம்
......................................
3 - மண்ட காயுது! ஒரே தலைவலி, ஏன் இந்த கொலவெறி?
......................................
தாங்க முடியாத இந்தச் சுமையிலிருந்து காப்பாற்றிட ஆவன செய்ய வேண்டும் : கலைஞர்
......................................
இழப்புகளை ஈடுசெய்ய மக்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை : ராமதாஸ்
......................................
தமிழில் தயாராகிறது டர்டி பிக்சர்: அனுஷ்கா நடிக்கிறார்
......................................
இலங்கையின் நாணய மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
......................................
ராமஜெயம் படுகொலை: மனைவி, உறவினர்களிடம் விசாரணை நடத்த முடிவு
......................................
சந்திரிகா - ரனில் விக்ரமசிங்கே : இந்தியா வருகிறார்கள்
......................................
நிருபர்களின் கை கால்களை உடைப்பேன் என திமிராக பேசிய இலங்கை மந்திரியிடம் விசாரணை
......................................
இலங்கையில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யும் இந்தியா
......................................
ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கு: 6 ஆந்திர மந்திரிகளுக்கு நோட்டீசு
......................................
தமிழகம் : 464 புதிய அரசு பஸ்கள்
......................................
ஜெ., - சசி : பிரிந்த தோழிகள் மீண்டும் இணைந்தனர்
......................................
வன்னியர் ஒருவர் முதல் அமைச்சராக வரவேண்டும்: ஜெ.குரு
......................................
மிடாஸ் மோகனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவு
......................................
அழகிரி வெற்றியை எதிர்த்த வழக்கு: இடைக்கால தடை
......................................
எம்.ஜி.ஆரின் சமையல்காரரை மிரட்டிய எஸ்.ஐ. : போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு
......................................
ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
......................................
நடிகர் விவேக் ஓபராய் மீது வழக்கு
......................................
2 மாதத்திற்கு 201 யூனிட் பயன்படுத்துபவர்கள் 371 கூடுதலாக செலுத்த வேண்டும்
......................................
ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.க்கு 3 ஆண்டு சிறை
......................................
ஆசிரியர் தகுதி தேர்வு மார்க் அடிப்படையில் வேலை:பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஒரே தேர்வு
......................................
சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணை ;புதுவை கோர்ட்டு உத்தரவு
......................................
ஜார்கண்ட் :எம்.பி. தேர்தல் ரத்து
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 31, மார்ச் 2012 (12:38 IST)


சந்திரிகா - ரனில் விக்ரமசிங்கே :
இந்தியா வருகிறார்கள்

 
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்கள் மீது மனித உரிமைகள் மீறப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதை எதிர்க்கும்படி இந்தியாவிடம் இலங்கை கெஞ்சியது. ஆனால் அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்தது.
 
அது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.   இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அந்நாட்டு அதிபரும், மந்திரிகளும் மறைமுகமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே வருகிற ஏப்ரல் மாதம் இந்தியா வருகிறார்.
 
இந்திய அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் சந்திரிகா பங்கேற்று பேசுகிறார்.

இந்த மாநாட்டில் இலங்கை எதிர்க்கட்சி தலைவரான ரனில் விக்கிரமசிங்கேவும் கலந்து கொள்கிறார்.   அதில் அவர் உரை ஆற்றுவதற்காக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்தியா வரும் இவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளனர். அப்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :