அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
வெள்ளிக்கிழமை, 30, மார்ச் 2012
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 12-ல் வேலை நிறுத்தம்
......................................
குன்றத்தூர் :ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி
......................................
அமைச்சர் சண்முகம் வீட்டில் சிபிஐ விசாரணை
......................................
திருச்செந்தூர் கோவில் உண்டியல் வருமானம் 1 கோடி
......................................
கூடங்குளம் : கைதான 178 பேரில் 138 பேருக்கு ஜாமீன்
......................................
ஐ.பி.எல். 20 :மும்பையில் மூன்றடுக்கு பாதுகாப்பு
......................................
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயருகிறது
......................................
சேலத்தில் மறியல்: பெண்கள் உள்பட 400 பேர் கைது
......................................
கர்ப்பிணி மனைவிக்கு மாங்காய் பறித்து கொடுத்த கணவருக்கு உருட்டு கட்டை அடி
......................................
குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி
......................................
ஏ.கே.அந்தோணி பதவியை ராஜினாமா செய்ய பாஜக கோரிக்கை
......................................
அதிமுக நிர்வாகிகள் 49 பேர் அதிரடி மாற்றம்
......................................
செல்போன்களிலிருந்து தங்கம் பிரித்தெடுப்பு!
......................................
ஏர் இந்தியா ஸ்டிரைக் வாபஸ்
......................................
வீடுகளுக்கான மின்கட்டண அறிவிப்பு
......................................
திவாகரனுக்கு ஏப்ரல்-12 வரை காவல் நீட்டிப்பு
......................................
மது தர மறுத்ததால் விமானத்தில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட பெண்
......................................
நடிகை பபிதா கணவர் மீது கமிஷனரிடம் புகார்
......................................
ஆனைமலை புலிகள் சரணாலயம் நாளை மறுநாள் மூடல்
......................................
ஈரோட்டில் புதிய பஸ் நிலையம்
......................................
நானாவதி கமிஷன் காலம் 18வது முறையாக நீட்டிப்பு
......................................
கலைஞரை எதிர்த்து போட்டியிட்டவர் நீக்கம்
......................................
தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. லத்திகா சரண் ஓய்வு பெற்றார்
......................................
லாட்டரி அதிபர் மார்ட்டின் மீண்டும் கைது
......................................
சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு
......................................
ராமஜெயம் மகனுக்கு மு.க.அழகிரி மகன் ஆறுதல் (படங்கள்)
......................................
முருகன், சாந்தன், பேரறிவாளன் வழக்கு: ஜூன் 22-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அஞ்சலி (படங்கள்)
......................................
நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: இறுதி ஊர்வலம் படங்கள்
......................................
மாஜி போலீஸ் ஐஜிக்கு மூனறு ஆண்டு ஜெயில்: மதுரை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
......................................
சசிகலா வழக்கு ஏப்ரல் 3க்கு ஒத்திவைப்பு
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி (படங்கள்)
......................................
நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு நடிகர் நெப்போலியன் அஞ்சலி (படங்கள்)
......................................
தனித்தெலுங்கானா : மேலும் ஒரு மாணவர் தற்கொலை
......................................
உதயகுமார் மனைவியிடம் 7 மணி நேரம் விசாரணை
......................................
மாற்றுதிறனாளிகளுக்கு பணி ஆணை
......................................
அட்டாக் பாண்டிக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
திருவாரூர்: நீக்கப்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்
......................................
சச்சின் விளையாட்டை பார்த்த பிறகு தான் ஆர்வம் பிறந்தது: விராட் கோஹ்லி
......................................
நடிகர் தனுசுக்கு நன்றி தெரிவித்த சச்சின்
......................................
நேரு தம்பி ராமஜெயம் கொலை: அரசியல் பின்னணி என சந்தேகம்: சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின்
......................................
நேருவின் தம்பி ராமஜெயத்தின் இறுதிச் சடங்கு! திருச்சியில் குவிந்த திமுக தொண்டர்கள்!
......................................
ராமஜெயம் உடலுக்கு அழகிரி, கனிமொழி அஞ்சலி
......................................
மக்கள் நலப்பணியாளர்கள் கைது
......................................
பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து 2 பெண்கள் பலி
......................................
ராமஜெயம் இறுதி ஊர்வலத்தில் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு பங்கேற்பு
......................................
மார்ட்டின் மீது குண்டர் சட்டம் : தடை செய்தது ஐகோர்ட்
......................................
சேலம்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற பீகார் வாலிபர் கைது
......................................
கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர் கைது
......................................
லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
......................................
எம்.ஜி.ஆர். யாருக்குச் சொந்தம் ?சட்டசபையில் நடந்த விவாதம்
......................................
சேதுசமுத்திர திட்ட வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை: பிரதமர், சோனியாவிடம் திமுக எம்பிக்கள் மனு
......................................
கோவை: பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் இருந்தபோது மண் சரிந்து இருவர் பலி
......................................
மூன்றாவது யானையும் பலி : அமராவதியில் தொடரும் சோகம்
......................................
யுவராஜ்சிங்குடன் தெண்டுல்கர் சந்திப்பு
......................................
இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவுக்கு நான் தலைமை தாங்கி செல்கிறேன். சுஷ்மா சுவராஜ்
......................................
ஐ.ஓ.பி. :பி.ஓ. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
......................................
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு பயணம்
......................................
2 வயது குழந்தை, தாயுடன் பெண் தற்கொலை: குழந்தையை விட்டுச்செல்ல மனமில்லை என கடிதம்
......................................
நடிகர் தனுஷ் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
......................................
திமுக மாஜி அமைச்சரின் ஜாமின்மனு தள்ளுபடி
......................................
இணையதளம் மூலம் மயக்கி சிறுவனுடன் உல்லாசம்! 47 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை!
......................................
கே.என்.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)
......................................
K.N.நேரு தம்பி ராமஜெயம் படுகொலை: உடலை அடையாளம் காட்டிய மகன் (ஸ்பாட் படங்கள்)
......................................
குழந்தை கடத்தல் விசாரணை கைதி! போலீஸ் கமிஷனர் அலுவலத்திலிருந்து தப்பித்து ஓட்டம்!
......................................
கதறி அழுத கே.என்.நேரு: கண்கலங்கி ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் - திமுக மாஜி அமைச்சர்கள் (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 30, மார்ச் 2012 (22:10 IST)


கர்ப்பிணி மனைவிக்கு மாங்காய் பறித்து கொடுத்த
 கணவருக்கு உருட்டு கட்டை அடி

ஆனைமலை அருகே உள்ள மலையாண்டிப் பட்டணத்தை சேர்ந்தவர் இந்திரகுமார். இவரது மனைவி மஞ்சு. இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். நேற்று கணவன் - மனைவி இருவரும் அங்குள்ள ஆத்துப் பாறை பகுதியில் ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
 
ஆற்றங்கரை அருகில் மாமரம் உள்ளது. அதில் நிறைய மாங்காய்கள் காய்த்து தொங்கியது. இதனை பார்த்ததும் மஞ்சுக்கு மாங்காய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

இதனை கணவர் இந்திரகுமாரிடம் கூறினார். கர்ப்பிணி மனைவி ஆசையாக மாங்காய் கேட்கிறாளே என நினைத்த இந்திரகுமார் அருகில் உள்ள மாந்தோட்டத்திற்கு சென்று மாங்காய் பறித்தார்.
 

அப்போது தோட்டத்தின் உரிமையாளர் குமார் அங்கு வந்தார். அவர் என்னிடம் கேட்காமல் எப்படி மாங்காய் பறிக்கலாம் என இந்திரகுமாரிடம் தகராறு செய்தார். அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமார் அங்கு கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து இந்திரகுமார் மண்டையில் ஓங்கி அடித்தார்.
 
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இந்திரகுமார் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தோட்ட உரிமையாளர் குமாரை கைது செய்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :3/31/2012 12:44:28 AM
என்னதான் சிறிய மாங்காய் விவகாரம் என்றாலும் தோட்டக்காரன் உரிமை இன்றி மாங்காய் பறித்தது தவறு மாங்காய் பறித்தமைக்காக பொறுமை இழந்து வன்முறையில் ஈடுபட்டதும் தவறு ஆக இருபக்கத்தினரிடமும் பண்பும் பொறுமையும் வார்த்தை நாகரிகமும் பேணப்பட்டிருந்தால் இப்படியாக பொல்லா விளைவு நேர்ந்திருக்காது.