அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
வியாழக்கிழமை, 29, மார்ச் 2012
கே.என்.நேரு தம்பி படுகொலை (படங்கள்)
......................................
லஞ்சம் கொடுக்க முயற்சி என மகன் குற்றச்சாட்டு: தேவகௌட மறுப்பு
......................................
லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது தேவகௌடா என்ன நடவடிக்கை எடுத்தார்? பாஜக தலைவர் பல்வீர் புஞ்ச்
......................................
தேவகௌடாவுக்கும் லஞ்சம் கொடுக்க முன்வந்தனர்: குமாரசாமி
......................................
புனே வாரியர்ஸ் அணி: தமிம் இக்பால் சேர்ப்பு
......................................
புதுச்சேரி சட்டசபையில் அ.தி.மு.கலிதி.மு.க வெளிநடப்பு
......................................
தீவிரவாதத்திற்கு எதிராக நாம் இணைந்து போராட வேண்டும்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு
......................................
கே.என்.நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி (படங்கள்)
......................................
கே.என்.நேரு தம்பி ராமஜெயம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயரும்: சீத்தாராம் யெச்சூரி
......................................
உடுமலை: சேற்றில் சிக்கி பெண் யானை சாவு
......................................
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி சென்னை ஐகோர்ட்
......................................
நடிகர் சல்மான் கான் கேள்விக்கு சச்சின் பதில்
......................................
சோதனைக்கெல்லாம் பயப்பட மாட்டேன்: உதயகுமார்
......................................
90 சதவீத நிலப்பகுதியை இலங்கைப் படையினரே தங்கள் வசம் வைத்துள்ளனர்: தமிழர்கள்
......................................
குடியிருப்போர் பற்றிய தகவல்: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
......................................
நெல்லை - கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கூடங்குள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வீட்டில் சோதனை
......................................
நிபந்தனைகளுடன் இத்தாலி கப்பல் விடுதலை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
......................................
ராமஜெயத்தின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி
......................................
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! (படங்கள் 3)
......................................
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! (படங்கள் 2)
......................................
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! (படங்கள் 1)
......................................
கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை! கலைஞர் இரங்கல்!
......................................
ராமஜெயத்தின் உடலை பார்த்து கதறி அழுத கே.என்.நேரு (படங்கள்)
......................................
K.N.நேரு தம்பி கொலை: திருச்சியில் கடையடைப்பு
......................................
மிகுந்த உற்சாகத்துடன் பெங்களூரு கோர்ட்டுக்கு வந்த சசிகலா! நடராஜனின் சொந்தக்காரர்களை சந்தித்தார்!
......................................
ஆட்சிக்கு வந்தால் தனி தெலுங்கானா: சுஷ்மா
......................................
காதலர் தற்கொலை: முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபல நடிகை
......................................
எம்.எல்.ஏ. பதவி : சிரஞ்சீவி ராஜினாமா
......................................
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தி கொலை! திருச்சியில் பரபரப்பு!
......................................
திமுக மாஜி அமைச்சரின் தம்பி வாக்கிங் போனவர் மாயம்! மனைவி புகாரால் பரபரப்பு
......................................
2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை
......................................
அதிமுக அரசு வழங்கிய பேன், மிக்ஸிக்கு மாலை அணிவித்து, மணி அடித்து பெண்கள் ஒப்பாரி (படங்கள்)
......................................
சட்டப்பேரவையில் பாதுகாப்பு இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்
......................................
மகள் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை
......................................
மிகச் சிறந்த தொழில்முனைவோராக இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி தேர்வு
......................................
மதுரையை சேர்ந்த பள்ளி பேருந்து திருச்சி அருகே விபத்துக்குள்ளானது: 20 பேர் காயம்
......................................
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு
......................................
மனைவி நோட்டீஸ்: கணவன் தற்கொலை
......................................
சேது சமுத்திர திட்டத்தை தொடங்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
சட்டப்பேரவைக்குள் சங்கு ஊதியப்படி வந்த எம்எல்ஏ
......................................
தமிழ்நாட்டில் மட்டும்தான் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் விடுமுறை: பொன்.ராதாகிருஷ்ணன்
......................................
வன்னியரசு ஜாமீனில் விடுதலை
......................................
வேறொருவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றதை பார்த்ததால் சந்தேகம்: மனைவி கொலை: கணவன் கைது
......................................
விவாகரத்து வழக்கு: பிரபல நடிகருக்கும், அவரது மனைவிக்கும் ஆலோசனை வழங்க நீதிபதி உத்தரவு
......................................
ஊட்டி குளிர்: நடிகை ராதிகா ஆப்தேவுக்கு வலிப்பு
......................................
2016ல் பா.ம.க. ஆட்சி! டாக்டர் ராமதாஸ் பேச்சு!
......................................
30 வயதுதான்: நாயகி வாய்ப்பு தரமாட்டார்கள்: அம்மா, அக்கா, அண்ணியாக நடிக்க தயார்: மந்த்ரா புலம்பல்
......................................
நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
......................................
சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர் வாதம்
......................................
களைப்பு என்ற பிரச்சனை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதுமே இருந்தது இல்லை. தோனி
......................................
புனே அணிக்கு ஒப்பந்தம் ஆனார் மைக்கேல் கிளார்க்
......................................
இந்திய அணி தென்ஆப்பிரிக்கா சென்றது
......................................
தேர்ந்தெடு
வியாழக்கிழமை, 29, மார்ச் 2012 (12:6 IST)




2ம் திருமணம்: வரதட்சனை கொடுமை என பெண் வக்கீல் தொடர்ந்த வழக்கு: வக்கீலுக்கு 5 ஆண்டு சிறை

மனைவியை வரதட்சனை கொடுமைப்படுத்தியதாகவும், முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்த குற்றத்துக்காக  தொடரப்பட்ட வழக்கில் வக்கீல், அவரது சகோதரர், சித்தப்பா, சின்னம்மா ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரை சேர்ந்த வழக்குரைஞர் தமயந்தி என்பவரும், அரியலூர் மாவட்டம், அண்ணாமங்கலத்தை சேர்ந்த வழக்குரைஞர் முருகானந்தம் என்பவரும் கடந்த 2001 ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வில்லை. இவர்களின் காதல் திருமணத்துக்கு இரண்டு பக்கத்திலும் எதிர்ப்பு இருந்ததால் முருகானந்தம் திருமணத்துக்கு பிறகு அரியலூர் செல்லாமல் இராசிபுரத்திலேயே வீட்டு எடுத்து தங்கியிருந்தனர். இந்த தம்பதியினருக்கு தமிழ் அமுதன் என்ற ஆன குழந்தையும் உள்ளது.

“ஆசை அறுபதுநாள்”, “மோகம் முப்பது நாள்”. என்ற கணக்குப்படி முருகானந்ததிற்கு தமயந்தி மீது இருந்த மோகம் குறைந்தது. பெற்றோர்களை பார்க்க அறியலூருக்கு அவ்வப்போது சென்று வந்த முருகானந்தத்திற்கு 2002 மார்ச் மாதத்தில், அவரது உறவினர்கள் ஏற்பாட்டின்படி தமயந்திக்கு தெரியாமல் அரியலூரை சேர்ந்த பரிமளா என்ற பெண்ணை இரண்டாம் திருமணமாக செய்து வைத்து விட்டனர்.

இதற்கிடையில் தன்னையும் அரியலூர் கூட்டி செல்லும் படி தமயந்தி முருகானந்தத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் பணம் கொண்டுவந்தால் மட்டுமே நாம் அரியலூர் செல்ல முடியும் என்ற சொல்லிவிட்டார் முருகானந்தம்.

முருகானந்தம் கேட்டபடி ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை கொடுத்த பின்னர், தமயந்தியை அறியலூருக்கு கூட்டிப்போயுள்ளார் முருகானந்தம். அங்கே, முருகானந்தத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமயந்தியை வீட்டுக்குள் விட மறுத்ததோடு, அவரை கட்டாயமாக இராசிபுரத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.

இது குறித்து வக்கீல் தமயந்தி இராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். முருகானந்தம் உட்பட பத்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பரபரப்பாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 28.03.2012 அன்று நீதிபதி வேலு அவர்கள் வழங்கினார். அந்த தீர்ப்பில், முருகானதம், அவரது தாயார் தனபாக்கியம், சித்தி ஜானகி, அவரது கானவர் தட்சிணாமூர்த்தி, முருகானந்ததின் சகோதரர் ரங்கநாதன் ஆகியோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தன்டனையும், தலா ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

முருகானந்தத்தின் இரண்டாவது மனைவி பரிமளம் அவரது தந்தையார் ராஜமாணிக்கம், தயார் கமலம் ஆகியோருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் பராதமும் விதித்தார்.

அத்தோடு கூடுதலாக முருகானந்ததின் முதல் மனைவி தமயந்தியின் மகனுக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

வக்கீல் ஒருவரால் கொடுக்கப்பட புகாரின் பேரில், வக்கீல் ஒருவரின் குடும்பத்துக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள விபரம் அறிந்ததும் நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : muthu Country : Kuwait Date :3/29/2012 7:44:10 PM
சபாஷ்...இன்றைய காதல் திருமண நிகழ்வுகளில் பின்புலம் இப்படித்தான் உள்ளது....சோ ஒன்றுக்கு 10முறை யோசித்து காதல் திருமணம் பண்ணுங்க.
Name : Sabharish Country : India Date :3/29/2012 5:00:37 PM
சரியான தீற்பு !!!