அண்மைச் செய்திகள்
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் || ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை || வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி || இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவர்கள் நாளை விடுதலையாவார்கள்? || மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு || 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர் || 40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ || நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை || டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங் || திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை || இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம் || சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு || மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை ||
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012
மூதாட்டியை கட்டிபோட்டு ரூ.30 லட்சம் பணம், நகை கொள்ளை
......................................
மின்வெட்டு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
......................................
குத்துச்சண்டை : இந்தியாவிற்கு தங்கம், வெள்ளி
......................................
உரிமம் இன்றி சீ.டி. விற்பனை ஒருவர் கைது
......................................
சிறப்பு அந்தஸ்து: நிதிஷ்குமார் நம்பிக்கை
......................................
ஐ.நா. சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு துறை மந்திரி அறிவிப்பு
......................................
மக்கள் மீது பெரும் சுமை: திருமாவளவன்
......................................
சல்லிக் காசுகூட தரவில்லை...: மார்க்சிஸ்ட் MLA
......................................
சிலி நாட்டில் நிலநடுக்கம்
......................................
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது: விஜயகாந்த்
......................................
அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம்: பன்னீர் செல்வம்தான் பாவம்: கலைஞர்
......................................
புதிய வரி விதிப்புகளை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும்: திருமா
......................................
திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் (படங்கள்)
......................................
2012ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகளின் விருதுகள் பெறுவோர் பட்டியல்: திருமா அறிவிப்பு
......................................
செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய சென்ற 2 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
......................................
சேலம் தொழிலாளர் நல ஆய்வாளர் (முத்திரை பிரிவு) அலுவலகத்தில் சோதனை: ரூ.10 ஆயிரம் பறிமுதல்
......................................
ரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது வணிக வரித்துறை துணை கமிஷனர் கைது
......................................
சென்னை மக்களுக்கு நடிகர் தனுஷ் அழைப்பு
......................................
திவாகரனை ஏப்ரல் 9 வரை காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு
......................................
பொய்மையே வெல்லும்! எம்.நடராஜன் பேட்டி!
......................................
எம்.நடராஜனை ஏப்.9 வரை காவலில் வைக்க தஞ்சாவூர் ஜெஎம்2 நீதிமன்றம் உத்தரவு
......................................
திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்நாள் கல்லூரி மாணவி மாயம்! அக்காள் கணவரும் மாயம்?
......................................
தனி தெலுங்கானா கோரி ஓட்டுநர் தற்கொலை
......................................
பட்ஜெட் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையில்லை: மு.க.ஸ்டாலின்
......................................
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.1500 கோடிக்கு புதிய வரிகள் விதிப்பு
......................................
மே 11 வரை சட்டசபை கூட்டம்: சபாநாயகர்
......................................
வீட்டை உடைத்து ஆம்லேட் சாப்பிட்டு விட்டு 36 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்
......................................
நடிகை விந்தியா விவாகரத்து மனு தாக்கல்
......................................
மக்களவையில் தெலுங்கானா அமைச்சர்கள் அமளி
......................................
ஆந்திரா: தெலுங்கானா எம்எல்ஏக்கள் அமளி
......................................
ஏழைகளுக்கான திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ்
......................................
சேனல் 4 நிறுவனத்திற்கு சென்னை கடற்கரையில் நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
......................................
அணு உலைக்கு எதிராக போராடிய குழந்தைகளை கைது செய்த காவல் துறை (படங்கள்)
......................................
தனியார் சட்ட கல்லூரி தொடங்குவது ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்: இ.மா.ச.
......................................
சசிகலா தம்பி திவாகரன் மீது மேலும் ஒரு வழக்கு
......................................
கூடங்குளத்தில் 144 தடை உத்தரவை நீக்க முடியாது :சென்னை ஐகோர்ட்
......................................
போராட்டத்தை கைவிடவேண்டுமானால்..? : உதயகுமார் நிபந்தனை
......................................
மாலதி மரணத்திற்கு கலைஞர் இரங்கல்
......................................
தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகம்!
......................................
பட்ஜெட்: 330 கோடி செலவில் புதிய ஏரி
......................................
கொச்சைப்படுத்தாதீர்; அச்சத்தை போக்குங்கள் : சீமான்
......................................
பட்ஜெட் : எம்.ஜி.ஆர். திரைப்படக்கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
......................................
பட்ஜெட் : ஆதிதிராவிடர் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
......................................
பட்ஜெட் : மதுபானத்திற்கு வரி உயர்வு
......................................
பட்ஜெட்: 3 ஆயிரம் புதிய பஸ்கள்
......................................
பட்ஜெட்: 1 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா
......................................
பட்ஜெட்: தமிழ் அறிஞர்களுக்கு புதிய விருதுகள்
......................................
பட்ஜெட் : இலவச நோட், புத்தகங்கள் ரூ.14552 கோடி
......................................
6 மாவட்டங்களில் நகை கடைகள் அடைப்பு
......................................
இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கத்திட்டம்?
......................................
பட்ஜெட்: நகர்புற வாழ்வாதாரத் திட்டம்
......................................
பட்ஜெட்: மெட்ரோ ரயில் பணிக்கு 750 கோடி நிதி
......................................
தமிழக பட்ஜெட்: இன்சுலின், ஹெல்மெட், பூட்டு வரி ரத்து
......................................
தமிழக பட்ஜெட்: 1.5 லட்சம் பெண்களுக்கு நான்கு வெள்ளாடுகள்
......................................
தமிழக பட்ஜெட் : 1 லட்சம் கான்கிரீட் வீடு கட்ட 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
......................................
தமிழக பட்ஜெட் : விவசாயிகளுக்கு 790 கோடி
......................................
தமிழக பட்ஜெட் : ஒரு லட்சம் வீடுகளுக்கு பட்டா
......................................
பட்ஜெட் : திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
......................................
பேருந்து விபத்து: 19 பேர் பலி
......................................
ஓசியில் பேச மொபைல் தராததால் கொலை
......................................
ஆசைக்கு இணங்க மறுத்த சித்திக்கு கத்திகுத்து
......................................
போனி கபூர் மனைவி மரணம்
......................................
பிளாஸ்டிக் தொட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம்
......................................
சேற்றில் சிக்கி குட்டி யானை பலி
......................................
இது மக்களை ஏமாற்றும் போக்கையே பிரதிபலிக்கிறது : விஜயகாந்த்
......................................
கலைஞரை ஏற்கனவே எச்சரித்தேன் ; ப.சிதம்பரம்
......................................
இந்தியாவுடனான நட்புறவு அவசியமானது என்கிறார் இலங்கை மந்திரி
......................................
மும்பையில் நடிகர் விஜய் விழா : போலீஸ் தடியடி
......................................
ஆசிரியரால் செக்ஸ் கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நஷ்டஈடு
......................................
தமிழக பட்ஜெட் : புதிய அறிவிப்புகள், வரிச்சலுகைகள் வெளியாகும்
......................................
எஸ்.மாலதி மரணம் ; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இறுதி அஞ்சலி
......................................
890 கள்ளக்காதல் கொலைகள் : ஆண்கள் பாதுகாப்புச்சங்கம் தகவல்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 26, மார்ச் 2012 (18:3 IST)



திவாகரனை ஏப்ரல் 9 காவலில் வைக்க மன்னார்குடி நீதிமன்றம் உத்தரவு

சசிகலா தம்பி மன்னார்குடி திவாகரன் மீது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூர் கஸ்தூரி என்பவர் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேலும் சில வழக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை 4 வழக்குகள் திவாகரன் மீது பதிவு செய்யப்பட்டு 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தார். இன்னும் ஒரு வழக்கில் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளார்.

இந்த நிலையில் திருவாரூர் நில அபகரிப்பு பிரிவில் திவாகரன் மற்றும் மிடாஸ் மோகன் என்கிற அடையாறு மோகன் ஆகியோர் மீது மன்னார்குடி பட்டுக்கோட்டை சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தங்களது ரியல் எஸ்டேட்டுக்கு போக பாதை எடுத்துள்ளனர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது திவாகரனுக்கு 5வது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக மன்னார்கு நீதிமன்றத்தில் திவாகரன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ஐயப்பன்பிள்ளை 09.04.2012 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திவாகரன் திருச்சி சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :