அண்மைச் செய்திகள்
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி || ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு || ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ் || வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை! || 13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! || ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்! || இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்! ||
ஞாயிற்றுக்கிழமை, 25, மார்ச் 2012
உலக வங்கி தலைவர் ராபர்ட் சோயலிக் இந்தியா வருகிறார்
......................................
போராட்டகாரர்களுக்கு வாசன் வேண்டுகோள்
......................................
யோகா குரு பாபா ராம்தேவுடன் இணைந்து செயல்படுவேன்: ஹசாரே
......................................
கால்நடை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
......................................
உத்தரகாண்ட் ; சபாநாயகர் தேர்தல்
......................................
கட்டாய மதமாற்றம் தடுக்க புதிய சட்டம் கொண்டு வர கோரிக்கை
......................................
14 மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடர ஹசாரே வற்புறுத்தல்
......................................
விமானங்கள் வாங்கியதில் ஊழல்
......................................
குமரி : மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
......................................
லாரித் தொழிலாளர்களின் வாழ்வுரிமை மாநாடு
......................................
திண்டுக்கல்லில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
......................................
செல்போனில் பேசியதை கணவர் தட்டி கேட்டதால் பெண் தற்கொலை
......................................
அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு
......................................
பிராந்தி ஊற்றி இளம் பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்
......................................
கூடங்குளம் புகார் : இலவச தொலைபேசி வசதி
......................................
உதயகுமார் உண்ணாவிரத போராட்டம் 7-வது நாளாக நீடிப்பு
......................................
ஆண்களின் உயிரணுக்களை திருடும் பெண்கள் : அதிர்ச்சி ரிப்போர்ட்
......................................
விளக்கு ஏற்றிய இளம்பெண் தீயில் கருகி பரிதாப பலி
......................................
தமிழ் ஸ்டார் இமேஜ் இந்தியில் எடுபடாது :நடிகர் மாதவன்
......................................
கடிதம் அனுப்புவது 12% குறைந்தது!
......................................
இசை அமைப்பாளர், காமெடியனுக்கு கோடியில் சம்பளம் வேஸ்ட் : இயக்குநர் விக்ரமன்
......................................
பெண் வேடமிட்டு ஆண்கள் விளக்கு ஏந்தி வழிபாடு
......................................
ராஜபாளையம் :ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து பலி
......................................
வீரப்பன் வழிபட்ட கோவில்: பக்தர்கள் திரண்டனர்
......................................
பிரதிபா வெளிநாட்டு பயண செலவு - 205 கோடி
......................................
மோடி உண்ணாவிரத செலவு - 1.57 கோடி
......................................
ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா கடிதம்
......................................
நாளை தமிழக பட்ஜெட்
......................................
தமிழக அரசை எச்சரிக்கிறார் குமாரசாமி
......................................
ராஜபக்சே தம்பியும் புலம்புகிறார்
......................................
எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சின்
......................................
திருமாவளவன் தலைமையில் மாபெரும் போராட்டம்: விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு
......................................
ஜெ., தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம்
......................................
அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
......................................
மிடாஸ் மோகன் கைது
......................................
முன்னாள் தலைமைசெயலர் மாலதி காலமானார்
......................................
பெண் கற்பழிப்பு: 2 போலீசார் கைது
......................................
வால்பாறை பகுதியில் யானைகள் தடுப்பு அகழி அமைக்க 2 கோடி நிதி ஒதுக்கீடு
......................................
கால்பந்து போட்டியில் கலவரம் ; சிறுவன் பலி
......................................
2341 பள்ளிகளில் கணினி வழி கல்வி
......................................
மழைக்காக ஏரில் கழுதையை பூட்டி உழுத கிராம மக்கள்
......................................
வடமாவட்டங்களை பிரிக்க வேண்டும் : ராமதாஸ்
......................................
புட்பால் கேப்டனா, வாலிபால் கேப்டனா, ராணுவக் கேப்டனா? : விஜயகாந்த் மீது அன்புமணி ராமதாஸ் தாக்கு
......................................
செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : டெல்லி ஐகோர்ட்
......................................
நடிகை செலீனா ஜெட்லிக்கு இரட்டை குழந்தைகள்
......................................
விஜயகாந்த் வேண்டுகோள்
......................................
ரவுடி முத்திரை :திருமாவளவன் ஆவேசம்
......................................
மீண்டும் ’டெசோ’ அமைப்பை உருவாக்கவேண்டும் :கி.வீரமணி
......................................
சீமான் வேண்டுகோள்
......................................
சென்னையில் நடிகர் சிரஞ்சீவி
......................................
27ல் சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உண்ணாவிரதம்
......................................
நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 25, மார்ச் 2012 (8:20 IST)


நடிகை திஷா பாண்டே மீது பட அதிபர் புகார்

நடிகை திஷா பாண்டே ஒரு பாடல் காட்சியில் நடிக்காததால், ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு பட அதிபர் புகார் செய்து இருக்கிறார்.

`தமிழ்ப்படம்' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், திஷா பாண்டே. இவர், `மயங்கினேன் தயங்கினேன்' என்ற புதிய படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில், நிதின் சத்யா கதாநாயகனாக நடித்தார். எஸ்.டி.வேந்தன் டைரக்டு செய்தார். ராஜேஸ்வரி வேந்தன் தயாரித்து வந்தார்.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டியிருந்தது. இந்த நிலையில், திஷா பாண்டே மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், பட அதிபர் ராஜேஸ்வரி வேந்தன் ஒரு புகார் கொடுத்து இருக்கிறார்.

அதில்,  ‘’மயங்கினேன் தயங்கினேன் படத்தில் ஒரு பாடல் காட்சி தவிர மற்ற அனைத்து கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்தது.

படத்தில் ஒரு முக்கியமான இடத்தில், ``கனவினில் நீயும் வந்து தோன்றிடாதே என்றே சொல்வேனே'' என்று தொடங்கும் பாடல் காட்சி இடம்பெற இருந்தது. இந்த பாடலை, யுகபாரதி எழுதினார்.


இந்த பாடல் காட்சியை படமாக்குவதற்காக, மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது.


படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், திஷா பாண்டே மட்டும் படப்பிடிப்புக்கு வரவில்லை.

அவருக்கு போன் செய்து கேட்டபோது, மலேசியாவில் இருப்பதாகவும், சிங்கப்பூரில் இருப்பதாகவும் நாட்களை கடத்தி வந்தார். கடைசியாக கேட்டபோது, ``நான் பழைய மானேஜரை மாற்றி விட்டேன். புது மானேஜர் சொன்னால்தான் மும்பையில் இருந்து சென்னை வருவேன்'' என்று கூறிவிட்டார்.


அந்த புது மானேஜரை தொடர்புகொண்டபோது, அவர் போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. கடைசி வரை திஷா பாண்டே வராததால், திட்டமிட்டபடி பாடல் காட்சியை படமாக்க முடியவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’என்று  கூறியிருக்கிறார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :