அண்மைச் செய்திகள்
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் || சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு || ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார் || ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்! || இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு || ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு || தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் ||
ஞாயிற்றுக்கிழமை, 18, மார்ச் 2012
தமிழக அமைச்சரவை கூடுகிறது : இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதம்
......................................
கலீதா ஜியா மகன் மீது குற்றச்சாட்டு பதிவு
......................................
ரஞ்சிதா - நித்தியானந்தா வீடியோ : தடய அறிவியல் நிபுணர் சந்திரசேகரன் திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டு
......................................
சோனியா காந்தி முக்கிய ஆலோசனை
......................................
வெனிசுலாவில் தூதரின் மகள் சுட்டுக்கொலை; 12 அதிகாரிகள் கைது
......................................
சாய்னா நெஹ்வால் வெற்றி
......................................
பாகிஸ்தானை வென்றது இந்தியா
......................................
சச்சின் அரைசதம்
......................................
திரிவேதி ராஜினாமா
......................................
மாணவனை விட்டு பிரித்தால் தற்கொலை செய்வேன் : ஆசிரியை மிரட்டல்
......................................
100 ஆடுகளுடன் விவசாயி கருகி பலி
......................................
காட்பாடி - சேலம் ரயில் தொடக்கவிழா ரத்து ஏன்?
......................................
சரவண பவன் ராஜகோபால் மனு
......................................
தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல் முற்றுகிறது : நாளை ஸ்ரைக்: பெப்சி கண்டனம்
......................................
வாரிசுகள் இல்லாத ஏக்கத்தில் பேசுகிறார்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
குத்தகையில் இயங்கிய 160 ஏக்கர் உப்பளங்கள் அகற்றம்
......................................
திமுக - மதிமுகவினர் கடும் வாக்குவாதம்
......................................
குருவிகுளம் அருகே வாக்காளர்களுக்கு டீ சப்ளை
......................................
சங்கரன்கோவில்: 5 சாவடிகளில் வாக்குபதிவு எந்திரம் கோளாறு
......................................
நெய்வேலி என்.எல்.சி. மின்சாரம் :திருமாவளவன் கோரிக்கை
......................................
அதிமுக பிரமுகர் கொலை: மனைவி-கள்ளக்காதலன் கைது
......................................
சங்கரன்கோவில் : 75 சதவிகித வாக்குப்பதிவு ( படங்கள் )
......................................
சென்னை : போலீஸ் அதிரடியில் 830 நபர் கைது
......................................
குல்பி வாங்க பணம் தராததால் சிறுமி தற்கொலை
......................................
கேரளா :நாளை பட்ஜெட் தாக்கல்
......................................
இந்தியாவில் முஸ்லீம்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்: சல்மான் ருஷ்டி
......................................
இந்தியா ஆதரிக்கத் தவறினால்....... : இரா.சம்பந்தன்
......................................
சங்கரன்கோவில் : 64 சதவிகித வாக்குப்பதிவு
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் :ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் காங்கிரஸ்
......................................
வேளச்சேரி என்கவுண்டர்: மேலும் ஒரு கொள்ளையன் உடல் அடையாளம் தெரிந்தது
......................................
சென்னையில் ஏப்ரல் மாதம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
......................................
குமரி மீனவர்களை மீட்க முதல்வர் தலையிட வேண்டும்: சீமான்
......................................
தமிழக பட்ஜெட் 26ம் தேதி தாக்கல்
......................................
சங்கரன்கோவில் : இதுவரை 158 வழக்குகள்
......................................
சல்மான்ருஷ்டி வருகைக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
......................................
2-வது நாளாக நகைக்கடைகள் அடைப்பு
......................................
65 ஆயிரம் இளம்பெண்கள் விதவையாக மாற மத்திய அரசு தான் காரணம் : பத்மாவதி
......................................
அமிதாப்பச்சன் ‌சொத்துமதிப்பு சுமார் 493
......................................
21ல் உண்ணாவிரதம் : திருமாவளவன் அறிவிப்பு
......................................
கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் என்கிறார் நாராயணசாமி
......................................
ஆந்திரா:ஏழு தொகுதிகளில் இடைத்தேர்தல்
......................................
சங்கரன்கோவில் ஓட்டுப்பதிவு: பறக்கும் படை சோதனை
......................................
யுவராஜ் சிங் இன்று டிஸ்ஜார்ஜ் ஆகிறார்
......................................
சங்கரன்கோவில் வாக்குப்பதிவு : மதிமுக உள்பட 5 வேட்பாளர்களுக்கு ஓட்டு இல்லை
......................................
திமுகவின் பெயரை மாற்றுங்கள் : கலைஞருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
......................................
நாம் தமிழர் கட்சி சீமான் கோரிக்கை
......................................
இந்திய அரசை வலியுறுத்தி போராடுவோம் : டி.ராஜேந்தர்
......................................
ஓட்டுப்பதிவு : எஸ்.எம்.எஸ். மூலம் கண்காணிப்பு
......................................
தமிழகத்தில் 20 ஆயிரம் நகைக் கடைகள் அடைப்பு
......................................
சங்கரன்கோவில் : இன்று ஓட்டுப்பதிவு
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 18, மார்ச் 2012 (7:2 IST)


சங்கரன்கோவில் : இன்று ஓட்டுப்பதிவு

சங்கரன்கோவில் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, அமைச்சரான சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பாரதீய ஜனதா சார்பில் முருகன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மொத்தம் 13 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே மட்டுமே 4 முனை போட்டி நிலவுகிறது.


அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, தமிழக அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.


இது தவிர கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு சேகரித்தனர். இதனால் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது.


தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வெளிïர்களில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் நேற்று முன்தினமே தொகுதியை விட்டு வெளியேறினர்.


சங்கரன்கோவில் தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாது ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,05,870. இதில் ஆண் வாக்காளர்கள் 1,02,815. பெண் வாக்காளர்கள் 1,03,055. இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதப்படுகிறது. தேர்தலையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இன்று தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.


ஓட்டுப்பதிவு நடைபெறுவதை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள். உயர் அதிகாரிகள் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் நேரடியாக அறியும் வகையில் இணையதள வசதியுடன் லேப்டாப் கம்ப்ïட்டர் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ளன.


அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


வாக்குப்பதிவை கண்காணிக்க மேலிட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் தேர்தல் பார்வையாளர்கள் 25 பேர் வந்துள்ளனர்.


ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன், வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.


இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புளியங்குடி வீராச்சாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.


ஓட்டு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளன. கம்ப்ïட்டர்களை பயன்படுத்த 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.


வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :