அண்மைச் செய்திகள்
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை || புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்) || கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு || மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி! || மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? || மகனிடம் இருந்து உயிரைக் காப்பாற்றுங்கள்! முன்னாள் தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் மனு! || ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு || கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு: நடிகர் நடிகைகள் அரங்கத்தை விட்டு ஓட்டம் || தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா? || கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் || வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு || கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு! ||
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012
மு.க. ஸ்டாலின் - வீரபாண்டி ஆறுமுகம் : கசமுசா இல்லாத கருத்து மோதல் ( படங்கள் )
......................................
கம்பராமாயணத்தை எழுதியது கலைஞர்தான் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு
......................................
சமாஜ்வாடி வெற்றி கொண்டாட்டம் ; பட்டாசு வெடித்து இளைஞர் பலி
......................................
சவப்பெட்டியில் இருந்து உயிர் பிழைத்து எழுந்த பெண்
......................................
குளிர் காய்ந்த முதியவர் தீயில் கருகி பலி
......................................
அமைச்சரின் மனைவி நான்தான் :திடீர் புகார்
......................................
இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்
......................................
டெல்லி முதல்வர் செயலாளர் ராஜிநாமா
......................................
மாற்று அரசியல் தேவை :நாஞ்சில் சம்பத்
......................................
பீர் வேணுமா? பாருக்கு போங்க... :குடிமகன்கள் குற்றம்
......................................
திண்டுக்கல் மாணவிக்கு டெண்டுல்கருடன் டின்னர்
......................................
இலங்கை தமிழருக்காக நடராஜன் சிறையில் உண்ணாவிரதம்
......................................
தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
......................................
மும்பை அட்டாக் : இந்தியா வருகிறது பாக். நீதிக்குழு
......................................
திமுகவுக்கு முஸ்லீம் லீக் ஆதரவு
......................................
சீனாவுக்கு எதிராக இளைஞர் தீக்குளித்து பலி
......................................
தொடர் மழை : 60 ஆயிரம் மக்கள் பாதிப்பு
......................................
அல்போன்சாவின் 2-வது தற்கொலை முயற்சி
......................................
மாயாவதி சிலைகளை அகற்ற மறுப்பு ( படம் )
......................................
ஈழம் : தி.க. ஆர்ப்பாட்டம்
......................................
பழ.நெடுமாறன் தொடங்கிவைத்த உண்ணாவிரதம்
......................................
காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ஊழலும், விலைவாசியும்தான் காரணம்: பிரகாஷ் சிங் பாதல்
......................................
உ.பி.: மத்திய அமைச்சரின் மனைவி தோல்வி
......................................
திண்டிவனம்: சாலை விபத்தில் 2 பேர் பலி
......................................
இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த ராணுவ உதவிதான் காரணம்: தா.பாண்டியன்
......................................
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஹாக்கி கேப்டன் வெற்றி
......................................
4வது முறையாக முதல் அமைச்சர் ஆகிறார் முலாயம் சிங் யாதவ் (முழு விபரம்)
......................................
ரூ 9 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
......................................
2016ல் ஆட்சி: ராமதாஸ் நம்பிக்கை
......................................
மணிப்பூரில் தொடர்ந்து 3வது முறையாக காங். ஆட்சி: 3வது முறையாக முதல் மந்திரி ஆகிறார் இபோபிசிங்
......................................
17 வயது மாணவனுடன் 37 வயது ஆசிரியை ஓட்டம்! கள்ளக்காதலுக்கும் கண் இல்லை!
......................................
சமாஜவாதி கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
......................................
முலாயம் சிங்கே முதல்வர்: அகிலேஷ் யாதவ்
......................................
சட்டம், ஒழுங்குக்கு முன்னுரிமை: சமாஜவாதி
......................................
உ.பி: எடுபடாமல் போன ராகுல், பிரியங்கா பிரசாரம்
......................................
உத்திரபிரதேசத்தில் அரசு அமைப்பதற்கு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை: ராஜ்நாத் சிங்
......................................
மாநில மக்களுக்கு நன்றி: சமாஜ்வாடி கட்சி
......................................
பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் வெற்றி
......................................
கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: பேராசிரியர் அன்பழகன் காட்டம்
......................................
ராஜினாமா கடிதம் அளிக்கிறார் மாயாவதி
......................................
உத்திரப்பிரதேசம்: ஆட்சியை இழக்கிறார் மாயாவதி: ஆட்சியை கைப்பற்றுகிறார் முலாயம் சிங்
......................................
பஞ்சாபில் 3 இடங்களில் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் (22), பாஜக (4)
......................................
கோவா: பாஜக (9), காங். (4)
......................................
உ.பி. காங். (62), பாஜக (56)
......................................
உத்திரகாண்ட்: காங்கிரஸ் (37), பாஜக (20)
......................................
பஞ்சாப்: அகாலிதளம் கட்சி முன்னிலை (71)
......................................
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை (148)
......................................
உத்திரகாண்ட்: பாஜக 26, காங். 32 முன்னிலை
......................................
பஞ்சாப்: அகாலிதள் கூட்டணி முன்னிலை (71)
......................................
கோவா: பாஜக முன்னிலையில் உள்ளது
......................................
உ.பி.: 4வது இடத்தில் காங்கிரஸ் கட்சி
......................................
உத்திரப்பிரதேசம்: 137 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை
......................................
கோவா: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
மணிப்பூர்: காங்கிரஸ் கட்சி முன்னிலை
......................................
உத்திரக்காண்ட்: 29 இடங்களில் பாஜக முன்னிலை
......................................
பஞ்சாப்: முதலிடத்தில் அகாலி
......................................
உபி.யில் சமாஜ்வாதி 122 இடங்களில் முன்னிலை
......................................
ஊத்தங்கரை அருகே குண்டு வெடிப்பு: உடல் சிதறி ராணுவ வீரர் பலி: ( படங்கள் )
......................................
மறைந்த முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு (படம்)
......................................
கோவா: ஆளும் கூட்டணி மீண்டும் வருமா
......................................
மணிப்பூர்: காங். ஆட்சியை தக்க வைக்குமா?
......................................
பஞ்சாப்: 117 தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை
......................................
உத்தரகாண்ட்: பாஜக காங்கிரஸ் கடும் போட்டி
......................................
403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை
......................................
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா செல்கிறது
......................................
எனது மகனை அல்போன்சா உண்மையாக காதலிக்கவில்லை: வினோத்குமாரின் தந்தை
......................................
காதலர் தற்கொôலை: அல்போன்சாவுக்கு அடி உதை
......................................
காதலரை அடித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டதாக நடிகை அல்போன்சா மீது போலீசில் புகார்
......................................
நடிகை அல்போன்சா காதலர் தற்கொலை செய்துகொண்ட படுக்கை அறை, அடுக்குமாடி குடியிருப்பு (படம்)
......................................
மார்பில் கட்டியிருந்த துண்டோடு ஓடி வந்தேன்! பெட்ரூமில் நடந்தது என்ன? நடிகை அல்போன்சா வாக்குமூலம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 6, மார்ச் 2012 (22:42 IST)


இலங்கைக்கு எதிரான தீர்மானம் : ஜெ., பிரதமருக்கு கடிதம்


இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனிதஉரிமைகள் மீறல் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது 12-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா உறுதியாக ஆதரிப்பதுடன், இலங்கைக்கு எதிராக தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் நான் ஏற்கெனவே விடுத்த வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்த கடிதத்திற்கு தங்களிடம் இருந்து சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : manoharan Country : India Date :3/7/2012 12:49:50 PM
தமிழரின் மின்சார தட்டுபாடை நீக்க கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக ஜெயா ஏன் மவுனம் சாதிக்கிறார். இளங்கோவன் சொல்வது உண்மையா? அவர் சொன்னது "ஹிலாரியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பதால் தான், கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அமைதி காக்கிறார்,''
Name : தமிழ் Country : Australia Date :3/6/2012 11:31:19 PM
இந்தியா மௌனம் கலைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் செயல்பாடு மகிழ்வளிப்பதாய் உள்ளது.
Name : susindran Country : India Date :3/6/2012 11:05:07 PM
இப்பொழுதும் மட்டும் கடிதம் எழுத தெரிகிறதா..அய்யா எழுதும் போதும் மட்டும் இந்த ஆரியர்களுக்கு குறை கூற தெரிகிறதோ???????