கூடங்குளத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் ,தென்மண்டல ஐ.ஜி.ராஜேஷ் தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதரி, பிரவேஷ்குமார், ராஜேந் திரன், கன்னியாகுமரி டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கூடங்குளம் சென்றனர் அங்கு பாதுகப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்கள். இன்று காலை முதலே கூடங்குளம் அணு மின் நிலையம் முன்பு ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டு உள்ளனர்.அதிரடிப் படை வாகனங்களும் நிறுத் தப்பட்டு உள்ளது சாலைகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர மாக சோதனை நடந்து வருகிறது .