அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012
சங்கரன்கோவில் : இதுவரை 30 லட்சம் பறிமுதல்
......................................
வைகோ ஊரில் அதிமுக தேர்தல் அலுவலகம்
......................................
தொடர் மரணங்கள் - தண்ணீரில் இறக்கும் மர்மமென்ன?
......................................
தகுதியில்லாதவர்களுக்கு நலத்திட்டம் - கலெக்டர் எச்சரிக்கை
......................................
அதிமுக பிரமுகர் மகனை போலிஸ் தேடல்
......................................
விவசாயிகள் வாயில் கறுப்பு துணி
......................................
கையாடல் விவகாரம் : தாசில்தார் கைது
......................................
அணை விவகாரம்: தமிழகம் புதிய மனு
......................................
ஜெ.,வை நேரில் சந்தித்து கிருஷ்ணசாமி ஆதரவு
......................................
சேவாக் காயம் உண்மைதானா?
......................................
சிறு விவசாயி என சான்றிதழ் தர மறுத்த கிராம அதிகாரிக்கு அடி
......................................
58 மாவட்ட செயலாளர்கள்; 28 எம்.எல்.ஏக்கள் : தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
......................................
700 கிராம மக்கள் குடிநீரின்றி தவிப்பு
......................................
உ.பி. நாளை இறுதிக்கட்ட தேர்தல்
......................................
ராகுல்காந்தியின் திருமணத்திற்காக யாகம்
......................................
கால்நடை மருத்துவர் தற்கொலை
......................................
இலங்கை போர்க்குற்றம் : ஐநாவில் நடந்த விவாதம்
......................................
ராவணன் மீண்டும் கைது
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : அங்கன்வாடி பணியாளர்கள் முடிவு
......................................
டைட்டானிக் கப்பல் ; 100-வது ஆண்டு நினைவு தினம்
......................................
பெண் கவிஞருக்கு வீட்டு சிறை!
......................................
அதிமுக பிரமுகரை கொன்று மினி லாரி கடத்தல்
......................................
நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகிலா ( படம் )
......................................
கமல் மகள் ஸ்ருதி திருப்பதி, காளகஸ்தியில் வழிபாடு
......................................
டுவிட்டரில் வெளியிடுவேன்;என்னிடம் வந்து வாங்கிச் செல்லலாம் : நடிகை த்ரிஷா
......................................
’இறுதி’யில் இந்தியா இல்லை !
......................................
பெங்களூர் கோர்ட் வன்முறை வெறியாட்டத்தில் போலீஸ் உயிரிழந்தார்: முதல்வர் அவரச ஆலோசனை
......................................
ஜனார்தன ரெட்டியின் காவல் நீட்டிப்பு
......................................
இந்தியா, சீனாவும் காரணம்: ஒபாமா குற்றச்சாட்டு
......................................
பெங்களூர் நீதிமன்றத்தில் வன்முறைக்கிடையே சசிகலாவிடம் நகைகளை பற்றி விசாரணை நடத்திய நீதிபதி!
......................................
ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி! த.தே.பொ.க. கண்டனம்!
......................................
சேலம் 6 பேர் கொலை வழக்கு: பாரப்பட்டி சுரேஷ்குமார் வக்கீல் வைக்க அவகாசம்
......................................
சென்னையில் மாபெரும் பேரணி: சீமான்
......................................
மோசடி புகார்: சசிகலா கணவர் நடராஜன் மீது திருச்சியில் வழக்குப் பதிவு: 3 பேர் கைது
......................................
அணு உலையை அனுமதிக்கமாட்டோம்! சுப.உதயகுமார் பேட்டி!
......................................
சசிகலா மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி! 72 கேள்விகளுக்கு பதில் அளிக்க 4 நாட்களா என்றும் கண்டனம்!
......................................
இடைத்தேர்தல்: மு.க.அழகிரி ஆலோசனை
......................................
எம்.கே. தியாகராஜபாகவதரின் பிறந்தநாள் (படம்)
......................................
பள்ளி சுவற்றில் ஆபாச வார்த்தைகள்: 3 மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி
......................................
பெங்களூர் கோர்ட்டில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்
......................................
குடிபோதையில் பைக் ஓட்டியவரிடம் லஞ்சம்: வழக்கை மாற்றி பதிவு செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்ட குழுவுக்கு உதவியா? 12 தொண்டு நிறுவனங்களில் சோதனை
......................................
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை தூண்டவில்லை: அமெரிக்கா
......................................
திருச்சி விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல்
......................................
கூடங்குளத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
......................................
சென்னையில் காவல்துறை அதிகாரிகள் 3 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
......................................
தலைவலி தரும் மின்வெட்டு! தயக்கத்தில் அதிமுகவினர்!
......................................
3ம் கட்ட கீமோதெரபி சிகிச்சை: யுவராஜ் சிங்
......................................
8ம் தேதி இடைத்தேர்தல் பிரசாரம்: ஞானதேசிகன்
......................................
ராஜபட்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி போராட்டம்: தா. பாண்டியன்
......................................
வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே
......................................
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: 32 அமைச்சர்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்வதை எதிர்த்து வழக்கு
......................................
என்னுடைய மகள் எனது சொந்த தயாரிப்பில் நடிக்கிறார்: அவர் அவருக்குரிய இடத்தை பிடிப்பார்: பிரபல நடிகர்
......................................
மதுரை - ராமநாதபுரம், விக்கிரவாண்டி - தஞ்சாவூர்: 2 தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிப்பாதை ஆகின்றன
......................................
ரயிலில் 4 மாதத்துக்கு முன்பே பதிவு செய்யலாம்
......................................
சென்னை விமானி 3 ஆண்டுகள் பணி நீக்கம்
......................................
விராட் கோக்லிக்கு பதவி: வாசிம் அக்ரம் கருத்து
......................................
ஆஸ்., வீரர்களுக்கு முடி மூலம் சோதனை
......................................
நியூ., வீரர்கள் ரைடர், பிரேஸ்வெலுக்கு தடை
......................................
நடத்தையில் சந்தேகம்: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்
......................................
அணு உலை அமைத்தாலும் மின்சார தட்டுப்பாட்டை போக்க முடியாது: பா.ம.க. பொது செயலாளர்
......................................
பெண்ணை காட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு
......................................
4 மாணவர்களை தனி அறையில் பூட்டி அவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி ரசித்த ஆசிரியர் கைது
......................................
கைதியின் மனைவி, மகளுக்கு போலீஸ் அதிகாரிகள் செக்ஸ் கொடுமை! விசாரிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
......................................
ஓரினச்சேர்க்கையாளர்கள் எத்தனை பேர்? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி
......................................
கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவிகள் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பரிதாப நிலை!
......................................
கோர்ட்டுக்கு கூலிங் கிலாஸ் அணிந்து வந்த சசிகலா! போட்டோ எடுக்க பத்திரிகையாளர்கள் போட்டி!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 2, மார்ச் 2012 (7:48 IST)



கோர்ட்டுக்கு கூலிங் கிலாஸ் அணிந்து வந்த சசிகலா!
போட்டோ எடுக்க பத்திரிகையாளர்கள் போட்டி!



சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

வியாழன் (01.03.2012) அன்று காலையில் முதலாவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர், டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு வருவதால், இன்றுடன் விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும், மறு விசாரணையை 7 மற்றும் 8ம் தேதிகளில் நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை உடனடியாக நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் சசிகலா தரப்புக்கு முகம் வாட்டமானது.


பின்னர் கேள்விகள் ஆரம்பரமானது. சென்னை. 36, போயஸ் கார்டன் கட்டடத்தின் மொத்த மதிப்பு, 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் என மதிப்பீடு கொடுக்கப்பட்டது தெரியுமா?

தெரியாது.

சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?

தெரியாது.

ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?

தெரியாது.

சென்னையில் பல இடங்களில் உள்ள வீடுகள், கடைகளின் வாடகை ஒப்பந்தங்கள் என பல கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு சசிகலா, சில கேள்விகளுக்கு மதிப்பீடு அதிகம் போட்டுள்ளதாகவும், சில கேள்விகளுக்கு மதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், சில கேள்விகளுக்கு, விசாரணை அதிகாரிகள் சாட்சிகளை பொய் சொல்ல வைத்துள்ளனர் என்றும், சில கேள்விகளுக்கு தெரியாது என்றும் பதிலளித்தார்.


கேள்விகளுக்கு சசிகலா நீளமான பதில் அளித்ததால், சுருக்கமாக பதில் அளிக்குமாறு சற்று கோபடத்துடன் கூறினார் நீதிபதி.


இதற்கிடையில் வழக்கு விசாரணையின் இடையே தனது கண்ணில் மருந்து இட அனுமதிக்குமாறு நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்தார். இதனால் விசாரணைக்கு சிறிதுநேரம் இடைவெளிவிட்டு அவருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.


இதையடுத்து அந்த அறையிலேயே இளவரசி, சசிகலா கண்ணில் மருந்து போட்டார். அதன்பின்னர் சிறிதுநேரத்துக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடர்ந்தது.


முன்னதாக சசிகலா கோர்ட்டுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். இதனை அனைவரும் ஆர்வமுடன் பார்த்தனர். பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க போட்டி போட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசிகலா, அவரது உதவியாளர்கள் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை கடுமையாக எச்சரித்தனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PILLAI Date :3/2/2012 9:44:43 AM
.யார் கூறுக்கே "நின்றாலும் " சசிகலா முதல்வர் ஆவது உறுதி என்கிறார் நடராஜன்