சென்னை: மெட்ரோ ரயில் பாலம் மீது ஏறி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சென்னை ஆதம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பாலம் மீது ஏறிய நன்மங்கலத்தைச் சேர்ந்த தீனதயாளன் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உட-ல் தீப்பிடித்தபோது பாலத்தி-ருந்து விழுந்து படுகாயமடைந்தார். உடல் கருகிய நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.