அண்மைச் செய்திகள்
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு || கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு || தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி || பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன் || என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்! || பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து! || 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை! || ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகியோர் மீது சென்னை போலீசாரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! || மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்! || தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் ||
தமிழகம்
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
......................................
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
......................................
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!
......................................
ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை
......................................
2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
......................................
கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
......................................
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை!
......................................
சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி
......................................
தொடரும் யானை மரணங்கள்! (படம்)
......................................
வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்)
......................................
அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்)
......................................
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
......................................
சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்: நாராயணசாமி
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார்
......................................
ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்)
......................................
சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார்
......................................
தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது!
......................................
ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம்
......................................
5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்)
......................................
மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
......................................
ஆண்களை தாக்கும் பெண் கரடிகள், பெண்களை தாக்கும் ஆண் கரடிகள்! ஈரோடு அருகே பரபரப்பு! (படங்கள்)
......................................
காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்!
......................................
போராட்டம் பண்ணா இப்படி பண்ணுங்கப்பா....! சமையல் போராட்டத்தில் மீனை பறித்து செல்லும் போலீஸ்! (படங்கள்
......................................
சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் (படங்கள்)
......................................
தங்கம் விலை மீண்டும் சரிவு
......................................
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
......................................
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
யானைகளின் தொடரும் அட்டகாசம். தொடரும் உயிர் பலிகள்.
......................................
மான்கள் வேட்டை! ரிட்டையர்டு டி.எஸ்.பி. உட்பட 3 பேர் போலீசில் சிக்கினர்!
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 19, ஆகஸ்ட் 2012 (12:13 IST)



இஸ்லாமியர்களுக்கு ஞானதேசிகன் ரம்ஜான் வாழ்த்து

புனித ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,


”புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து இன்று ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது.


அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் 'ஸஹாத்" என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் நேரு காலம் தொடங்கி இந்திரா, ராஜீவ், ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களது வழிநின்று இன்றைக்கு சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின் வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களது நலனுக்கென்று 165 பணிகளுக்கு மொத்தம் பல்லாயிரம் கோடி செலவிடப்படுகிறது.


இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர்அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு ஞானதேசிகன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : EBU/PARIS Date :8/20/2012 1:51:31 PM
மோடி பிரதமராகமலே கருப்பு பூனை படையுடன் அலைகிறார்,சங்கபரிவார் ஆட்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவே கால் வாசி பட்ஜெட் காலியாகுது;முஸ்லிம்கள் ஆப்கானிஸதில் இருந்து வரவில்லை ஹிந்து கொள்கை பிடிக்காமல் மாறியவர்கள் ;இப்போ வேலை வாய்ப்பு இருப்பதால் தீவிரவாதம் குறைந்துள்ளது,முஸ்லிம்கள் கல்வி பெருகுது அது சங்க பரிவர் கும்பலுக்கு பிடிக்காமல் தான் உண்ணாவிரதம்!!!!ஹிந்துக்களுக்கு பிரச்னை என்றால் நேபாளம் போகலாமே?
Name : peyarilla Country : United Kingdom Date :8/20/2012 6:02:45 AM
அவர்களின் புனித நட்ட்களில் தான் ரத்த ஆறு ஓடும்.அஸ்ஸாம் ஒரு உதாரணம்.வங்காளிகள் மதக் கலவரத்தில் இருந்து தப்ப வங்காள தேசத்துக்கு ஓடலாம்.அஸ்ஸாம் பழம்குடி மக்கள் எங்கு ஓடுவது?? செவ்வாய் கிரகத்துக்கா?? நாடு முழுவதும் மதக் கலவரம் காட்டுத்தீ போல பரவி இருந்தால் இந்துக்கள் எங்கு ஓடுவது?? மற்றவர்களுக்கு கொடுத்து என்று விஜயகாந்து வாழ்த்து சொன்னார்.உணவு கொடுக்க மாட்டார்.தொல்லை தான் கொடுப்பார்.இநோனொரு இந்துவுக்கு எதையாவது கொடுப்பார்களா??இல்லையே.தமது ஆட்களை கட்டி பிடிப்பார்கள்,அதே மதம் பின்பர்ருபவரை வேலைக்கு வைப்பார்கள்,பண உதவியும் அதே மதம் என்றால் மட்டும் தான்.ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாடு போல குறுகிய மனம் கொண்டவர்கள்,எப்பவும் இவர்களால் வன்முறை தூண்டப்படலாம்.இவர்களுக்கு வாழ்த்து தான் இல்லாத குறை.வருண் காந்தி சொன்னது போல இவர்களை பார்க்கும் போது ஒரு வித பயம் ஏற்படுகுது பிரித்தானியாவிலும்..இந்தியாவில் எப்படி இருக்கும்??காங்கிரஸ் அரசின் அணுகு முறைகள் தான் இவர்கள் பெருகி நாட்டில் சமாதானம் இல்லாத,இஸ்திரத்தன்மை இல்லாத நிலை உருவாகி உள்ளது.வோட்டுக்காக கண் மூடி இருந்ததன் பலன் இது.மோடி சரியான தேர்வு அடக்க.