அண்மைச் செய்திகள்
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு || பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை || டெல்லி வருகிறார் சீன பிரதமர் || மத்திய பிரதேசத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 4 பேர் கைது || மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு || கிரிக்கெட் சூதாட்டம்: மேலும் ஒருவர் கைது: ஸ்ரீசாந்த் டைரி சிக்கியது: மும்பை காவல்துறை இணை ஆணையர் || கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்! || மாற்று திறனாளி சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது || சட்டீஸ்காரில் போலீசார் - மாவோயிஸ்டுகள் மோதல்: பாதுகாப்பு அதிகாரி பலி || ஐபிஎல் சூதாட்டம்: நாடு முழுவதும் போலீஸார் தேடுதல் வேட்டை || இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே || சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது || ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை ||
தமிழகம்
சீமான் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்பு
......................................
பா.ம.க. முன்னாள் கவுன்சிலர் கொடூர கொலை
......................................
மக்கள் நலன் கருதி போராட்டம் வாபஸ்: மினரல் வாட்டர் நிறுவனத்தினர் அறிவிப்பு
......................................
விருதுநகரில் மதிமுக போட்டியிடும்: வைகோ
......................................
ஆலோசனை கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள்! வெளியேறி மறியல் செய்த பட்டாசு உற்பத்தியாளர்கள்!
......................................
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் விழாவில் பங்கேற்பாரா? பீதியில் தூது விடும் அதிமுக அமைச்சர்கள்!
......................................
போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!
......................................
சொத்துப் பிரச்சனை: இரண்டு மனைவிக்காரர் அடித்துக் கொலை: மகன் கைது
......................................
ஓசி பீடிக்காக தகராறு: கொடுக்காதவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை
......................................
தடையை மீறி கூட்டம் நடத்துவோம்: சீமான்
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 4 பேரிடம் விசாரணை: திருவண்ணாமலையில் பரபரப்பு
......................................
மினரல் வாட்டர் நிறுவனத்தினர் போராட்டம்! குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி!
......................................
மினரல் வாட்டர் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?
......................................
தண்ணீர் வைத்து பூஜை! கனமழை வருமா? மக்கள் கஷ்டப்படும் நிலையில் வறட்சி ஏற்படுமா?
......................................
வாங்கிய கடனை கொடு இல்லாட்டி மனைவியை அனுப்பு: வாக்குவாதம்: கைகலப்பு: கொலை: புகார்: கைது என பரபரப்பு
......................................
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்! வாலிபர்களுக்கு வலைவீச்சு! நெல்லையில் பரபரப்பு!
......................................
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயு வெளியேறி இருவர் பலி
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை விவகாரம்! ரியல் எஸ்டேட் பிரச்சனைதான் காரணமா? போலீசார் விசாரணை!
......................................
கடலூரில் இன்று நடக்க இருந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்திற்கு தடை
......................................
பொன்னியின் செல்வி பரிசைப் பெற்ற ஜெயலலிதா, ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க முடியுமா? மு.க.ஸ்டாலின்
......................................
உரிய கவனம் செலுத்தி, குண்டர் சட்ட உத்தரவை பிறப்பிக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு!
......................................
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ஜாமீன் மறுப்பு
......................................
செம்மரம் கடந்த முயன்ற சீனப் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது
......................................
தூங்கிய டிரைவர்! புளியமரத்தில் கார் மோதி 3 பேர் பலி!
......................................
ஓடுறேன் பாரு.... மேசைய தட்டுறேன் பாரு...! சட்டசபைக்குள் ஓட்டம் பிடித்த அதிமுக எம்எல்ஏ! (படங்கள்)
......................................
அதிமுக அலுவலகம் போல் செயல்படும் தமிழக சட்டமன்றம்: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை பெற முடியும்
......................................
குற்றவாளி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தையடுத்து எழும்பூர் கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்பு (படம்)
......................................
ஜெயலலிதா 24ம் தேதி திருச்சி பயணம்
......................................
பஞ். செயலருக்கு சரமாரி அடி! அதிமுக பிரமுகர்களு​க்கு வலை!
......................................
திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும்! கே.என்.நேரு பேச்சு!
......................................
கைதான கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் 6 பேரை மே 31 வரை காவல்: சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவு (படங்கள்)
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் 6 பேர் கைது! ரூ.14 லட்சம் ரொக்கம், பறிமுதல் (படங்கள்)
......................................
சிறுமி, பெண்ணிடம் சில்மிஷம்: வரலாறு ஆசிரியர் கைது
......................................
அவதூறாக பேசியதாக திமுக தலைமை கழக பேச்சாளர் கைது
......................................
கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!
......................................
காவிரி மேலாண் வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
......................................
மீனவர்கள் எதிர்ப்பு! நிகழ்ச்சியை பாதியில் முடித்துக்கொண்டு கிளம்பிச் சென்ற அதிமுக அமைச்சர்!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்! சென்னையில் அலுவலகம் அமைத்து செயல்பட்ட 6 பேர் கைது!
......................................
ஜி.கே.மணி உள்ளிட்ட 362 பேருக்கு நிபந்தனை ஜாமீனில் தளர்வு
......................................
100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு (படங்கள்
......................................
திருச்சி : விவசாயி வெட்டிக் கொலை
......................................
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
......................................
தீவிரவாதி லியாகத் ஜாமீனில் விடுதலை
......................................
காடுவெட்டி குரு உயிருக்கு ஆபத்து என்று அவசர வழக்கு
......................................
செங்குன்றம் : பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு
......................................
ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் பல இடங்களில் சோதனை
......................................
சங்கராபுரத்தில் திமுக நகர செயலாளர் வெட்டி கொலை
......................................
சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம்
......................................
காரைக்காலில் கடையடைப்பு
......................................
ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்
......................................
மதுரையில் அதிமுக -திமுகவினர் அடிதடி
......................................
விழுப்புரம் மாவட்டம் செல்ல திருமாவளவனுக்கு தடை
......................................
திருடனை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்- கடைசியாக வந்த காவல்துறை (படங்கள்)
......................................
ஜி.கே.மணி அறிக்கையை உறுதிப்படுத்துகிறது பிறகட்சியினர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் ( படங்கள் )
......................................
வாரியார் பிறந்த மண்ணில் இறைச்சிக் கூடம் கட்ட கடும் எதிர்ப்பு
......................................
நிறைவேறியது - அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்கும் மசோதா!
......................................
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் :துரைமுருகன்
......................................
அட்டாக்பாண்டி மருமகனுக்கு உதவியவர் கைது
......................................
தமிழக எல்லையில் கர்நாடக போலீசார் ஆய்வு
......................................
ஓசூர் : இரட்டை சகோதரர்களை மணந்த இரட்டையர்
......................................
ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
......................................
குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
......................................
அரசு பொது மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
......................................
ஜெ., சொத்துக் குவிப்பு வழக்கு ; வரும் 20ம் தேதி விசாரணை
......................................
தரை தட்டிய "பிரதிபா காவேரி' கப்பல் ; ரூ.16 கோடிக்கு விற்பனை: ஐகோர்ட் உறுதி
......................................
நாமக்கல் : 126 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கத் திட்டம்
......................................
வரப்புத் தகராறில் விவசாயி குத்திக் கொலை
......................................
கணினி பொறியாளரை மிரட்டியதாக மத்திய கலால் வரித் துறை அதிகாரி மீது வழக்குப் பதிவு
......................................
தாயை திட்டிய தந்தை கொலை, மகன் கைது
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 15, ஜூலை 2012 (11:45 IST)

முஸ்லீம்களுக்குள் மோதல்- போலீஸ் தடியடி

அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் என்ற அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று மாலை திருப்பூர் டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதற்காக அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் திரண்டிருந்தனர்.
 
அந்த நேரத்தில் திருப்பூர் மாநகர பல்வேறு முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆவேசமாக வந்த அவர்கள் அங்கு வைக்க ப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.
 
மதத்துக்கு விரோதமாக எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
 

திடீரென்று ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதில் அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அன்சார் அலி அக்பர் (நெல்லை), கோவை கரும்புக்கடையை சேர்ந்த சஜிர் அகமது (31) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.
 
அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன.

மோதல் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் தலைமையில் அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர முஸ்லிம் அமைப்பினரை அப்புறப்படுத்தினார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
 
அந்த நேரத்தில் சிலர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி கல் வீசினார்கள். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதையொட்டி பொதுக்கூட்டம் 5.30 மணிக்குள் முடிக்கப்பட்டது.
 
பின்னர் அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் அங்கிருந்து மினி பஸ்கள் மூலம் கோவைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். முஸ்லிம்கள் மோதிக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : Balan Country : Saudi Arabia Date :7/16/2012 10:48:18 AM
அஹமதியாக்கள் முஸ்லிம் இல்லை,. சுபி ஞானிகள் முஸ்லிம் இல்லை. ஷியா முஸ்லிம் இல்லை. சுன்னி மாத்திரம் தான் ஒரிஜினல் முஸ்லிம். இந்தியாவில் மத சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. இது ஒன்றும் பாகிஸ்தான் இல்லை.
Name : athiveeran Country : United States Date :7/16/2012 9:44:12 AM
செய்தியே தவறானது - முஸ்லிமுக்கும் , அகமதியர்களுக்கும் சண்டை என்று தான் இருக்க வேண்டும், உலகில் எங்கேயும், எந்த நாடும் அகமதிர்களை முஸ்லிம் என்று சொல்லுவதில்லை இதை பற்றி ஒன்றும் தெரியாமல் - கருத்து இட வேண்டாம் -
Name : nzm Date :7/16/2012 5:41:29 AM
சகிப்புத்தன்மையற்ற எவரும் மனிதனாக இருக்க முடியாது.!இதில் முஸ்லிம் என்ன.? ஹிந்து என்ன..?இஸ்லாம் என்ற உன்னத வாழ்வியல் நெறியை முழுமையாக உணர்ந்துகொள்ளாததே இந்த மாதிரியான செயல்களுக்கு காரணம்..மற்றும்,வெளிவுலகை எட்டிப்பார்க்காத சில இஸ்லாமிய பெயர்தாங்கி சுயநலமிகள்,இதுதான் இஸ்லாம் என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் கூத்து சொல்லிமாளாது..இன்னொன்று..இஸ்லாத்தில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.சில கருத்த இஸ்லாமிய ஆடுகளால்தான் வேறுபாடுகள் உண்டாகின்றன என்பதையும் மாற்றுமத சகோதரர்கள் புரிந்து கொண்டால்,ராம கோபாலனும் அப்துஸ்ஸலாம் ஆகலாம்..!!
Name : Nakkeeran Country : Canada Date :7/15/2012 8:57:33 PM
இஸ்லாம் மதத்தில் சமயப் பொறை இல்லை. ஏனைய மதங்கள் போலவே இஸ்லாமில் பல பிரிவுகள் இருக்கின்றன. சுன்னி - ஷியா என இரண்டு பெரிய பிரிவுகள் இருக்கின்றன. அகமதியா, இஸ்மாலி என்ற பிரிவுகளும் இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இராக், பாகிஸ்தான் நாடுகளில் சுன்னி - ஷியா பிரிவுகள் பயங்கரமாக மோதிக் கொள்கிறார்கள். பகரானில் அதே கதைதான்.
Name : neethi Country : Denmark Date :7/15/2012 6:58:46 PM
எவரெல்லாம் அடிதடி சண்டைகளில் ஈடுபடுகின்றார்களோ அவர்கள் நான் இன்ன மதத்துக்கு உரியவன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் இல்லை ஆண்டவன் சச்சரவு இல்லா வாழ்வை வாழச்சொல்லி அருள்புரிகின்றான் அப்படியிருக்க மனிதர்கள் மிருகங்களுக்குரிய தன்மையுடன் காணப்படுவது இன்னும் அவர்கள் தேறவில்லை என்பதையே காட்டுகின்றது.
Name : Rationalist Country : United Arab Emirates Date :7/15/2012 3:37:23 PM
இஸ்லாமில் வேறுபாடு இல்லை என்று மார்தட்டும் பகுத்தறிவு முட்டாள்களுக்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு. அப்துஸ் சலாம் போன்ற நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியை கூட தீண்ட தகாதவர் போல சித்தரிட்ட சமூகம் தானே இஸ்லாம்.
Name : RAMA.GOBALAN Date :7/15/2012 1:39:44 PM
இன்று இந்த தேன் செய்தி மனதுக்கு இனிமையானது???நங்கள் செய்த வேலையை அஹமதியா முசிலீம் என்ற பெயரில் செய்கிறார்கள் ஓம் .!!!!!!
Name : rafeeq Date :7/15/2012 1:15:35 PM
அஹமத்தியா பிரிவை சேர்ந்தவன் முஸ்லிமே இல்லை .