அண்மைச் செய்திகள்
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு || தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்! || ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா || கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல் || கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்! || ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்! || ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல் || சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்! || முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: லண்டன் நகரில் தமிழர்கள் பேரணி || களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு ||
தமிழகம்
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
சனிக்கிழமை, 14, ஜூலை 2012 (10:47 IST)

தமிழகத்தில் 20 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்


தமிழ்நாட்டில் 20 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 15 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் நேற்று பிறப்பித்த உத்தரவில்,  ’’தமிழ்நாட்டில் 13 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. 7 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பதவி உயர்வு பெற்றுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவரம் :

விழுப்புரம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.பெருமாள், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை எஸ்.பி.சி.ஐ.டி சிறப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, சென்னை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு-2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மகேஸ்வரன், சென்னை வண்ணாரப்பேட்டை துணைகமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
தர்மபுரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன், சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.சாமிநாதன், கோவை மாநகர தலைமையிடத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். கிï பிராஞ்ச் சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னையில் உள்ள திட்டமிட்டு நடக்கும் குற்றங்களை தடுக்கும் நுண்ணறிவுப் பிரிவு (ஓ.சி.ஐ.யு.) கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜெயலட்சுமி, மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை தெற்கு பெருநகர போலீஸ், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர். சிவக்குமார், சென்னை தியாகராய நகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.


நாகப்பட்டினம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சேலம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஐ.ஈஸ்வரன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.


சென்னை ஐகோர்ட்டு கண்காணிப்புப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.கண்ணம்மாள், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தேசிய விசாரணை முகமை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணி, அங்கேயே போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கோவை குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.செல்வக்குமார், திருச்சி குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


இடமாற்றம் செய்யப்பட்ட 7 போலீஸ் அதிகாரிகள் விவரம்:

சென்னை தியாகராய நகர் துணை போலீஸ் கமிஷனர் எம்.அசோக்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீக்ஷித் சென்னையில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார்.


திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் எஸ்.பாஸ்கரன், மதுரை தலைமையிடத்து துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.கயல்விழி, சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டிருக்கிறார். நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சத்தியப்பிரியா, திருச்சி சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.


சென்னை தலைமையிடத்து உதவி ஐ.ஜி. பி.சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டு இருக்கிறார். சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ஏ.ராதிகா, சென்னைப் பெருநகர மத்திய குற்றப்பிரிவு-2 துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்’’ என்று  கூறப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :