போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிப்பு சம்பவம் மாஜிஸ்திரேட்டு நேரடி விசாரணை
சென்னை கானாத்தூர் போலீஸ் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்து காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுமாயூன் என்பவர் இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ஜீவானந்தம் நேரடி விசாரணை நடத்தினார். அவர் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் இந்த சம்பவத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.