அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
தமிழகம்
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
......................................
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
......................................
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :பரபரப்பு தீர்ப்பு
......................................
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
......................................
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
......................................
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
......................................
சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
......................................
எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் )
......................................
ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
வெங்கடேஷ் பிரபுவுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சிட்கோ தலைவர் பிரபாகருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் திருட்டு
......................................
மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்
......................................
அதிமுக சேர்மன் கணவர் மீது மோசடி புகார்
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் அப்துல் ரஹீம் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் சண்முகநாதன் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா பேனரை போலிசார் அகற்றியதால் பரபரப்பு
......................................
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: கடத்தல்காரர்களை கைது செய்யுமா போலிஸ் (படம்)
......................................
டி.ராஜாவுக்கு சீட் விட்டுக்கொடுத்த அதிமுக பிரமுகருக்கு பதவி வழங்கிய ஜெயலலிதா
......................................
தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கு​ம் தமிழக அரசைக் கண்டித்து தமிழகமெங்கு​ம் ஆர்ப்பாட்ட​ங்கள்! (படங்கள
......................................
நெல்லை எம்.பி., முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோதல் (படங்கள்)
......................................
மலையை முட்டும் மேகங்கள் - (குற்றாலத்துக்கு அழைக்கும் படங்கள்)
......................................
பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவிகளுக்கு வரவேற்பு (படங்கள்)
......................................
போலீஸ் போல நடித்து ரூ.50 ஆயிரம் பறிமுதல்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
வக்கீல் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தள்ளுபடி!
......................................
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது! (படங்கள்)
......................................
விஞ்சுக்கு அலைமோதும் முருக பக்தர்கள்! (படங்கள்)
......................................
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு
......................................
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (12:39 IST)
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - நா.வைகறை பேச்சு

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது

. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. 

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 
அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:
"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். 
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, “இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும், சி.பி.எம். கட்சி ஆண்டாலும், இக்கட்சிகள் இந்தியம் என்ற கருத்தியல் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள். எனவே, இந்தியம் நம்மை இந்தியராக ஏற்காத போது, நாம் ஏன் “இந்தியன்” என்று இந்தியத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? நாம் ஏன் இந்தியத்தை ஏற்க வேண்டும்? நாம் இந்தியத்தை ஏற்க வேண்டியதில்லை” என பேசினார். கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். 

த.தே.பொ.க செய்திப் பிரிவு. (படங்கள்:கோபிநாத்)


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : nageswaran Country : Malaysia Date :7/10/2012 11:02:12 AM
இந்தியா என்ற மந்திரத்தில் மயங்கி இன்று அழுகிறோம்.தொடர்ந்து அழ வேண்டுமா ?
Name : nageswaran Country : Malaysia Date :7/10/2012 10:32:33 AM
உறங்கி கிடக்கும் வாளைவிட துள்ளி எழும் புழுவே மேல்.போதும் இந்தியாவின் துரோகம்.இன்னும் எத்தனை தமிழர்கள் சாக வேண்டும்.இன்னும் எத்தனை வலி தாங்க வேண்டும்.தமிழ் நாட்டின் சுட்ரிலும் துரோகம் தான் இருக்கிறது.வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ்வோம் இல்லையேல் தண்ணிர் இல்லாமலே போராடுவோம். அமெரிக்காவில் சுகமாக வாழ்ந்து கொண்டு அறிக்கை விடவேண்டாம்.
Name : tamilvanan Country : United States Date :7/10/2012 3:53:59 AM
தமிழ்வாணன், எப்படி இந்தியஅவும் பாகிஸ்தானும் தண்ணீர் பஹிர்ஹிறதோ அப்படித்தான்
Name : அருணபாரதி Date :7/9/2012 11:03:10 PM
இந்தியக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு, காவிரி - முல்லைப் பெரியாறு சிக்கல்களை தீர்த்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டிய இந்தியத் தேசிய வெறியர்களுக்கு, தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற பேச்சு பொறுப்பற்றதாக தான் தெரியும். பல முறை இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருக்கிறது. ஆனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நதீநீர் பங்கீட்டுச் சிக்கல் பூதாகரமாக எழுந்ததில்லை. இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் நதிநீர் பங்கீடு இருந்தும் இன்றுவரை இச்சிக்கலில் பெரும் பிரச்சினை இல்லை. ஏனெனில், அவை உலக நதிநீர் சட்டத்தின்படி நடக்கிறது, இந்திய சட்டங்களின் படி அல்ல.. அதனால், தான் தமிழினத்தின் பகையாகவே செயல்படும் இந்தியக் கட்டமைப்பிற்குள் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என நாம் உறுதியாக நம்புகிறோம். இதை மறுப்பவர்கள், கர்நாடக-கேரள-ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று குறை சொல்லி வாதாடலாமே தவிர, தமிழ்நாட்டு உரிமைக்காகப் பேசுபவர்களை குறைசொல்வது அறிவிலித்தனம். முட்டாள்தனம். தோழமையுடன், க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Name : tamilvanan Country : Canada Date :7/9/2012 6:49:08 PM
பொறுப்பு அற்ற பேச்சு. மக்களின் உணர்சிகளை தூண்டி விடும். ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்டது. அப்படியே, தமிழ் நாடு விடுதலையை அடைந்து விட்டால், காவேரி , பெரியாறு பிரச்னைகளை எப்படி தீர்பார்கள்? கேரளா கர்நாடகாவுடன் போருக்கு போவார்களா. அந்த மாநிலங்கள் ஐக்கிய இந்தியாவில் இருந்தால், இந்தியாவுடன் போர் தொடுப்பர்களா? போர் என்று ஆரம்பித்தால், அந்த மாநிலங்கள் எல்லா தண்ணீரையும் முழுமையாக அடைத்து விடும். அப்போது என்ன செய்வார்கள். பகுத்தறிவே இல்லாத பேச்சு.
Name : Ravi-Swiss Date :7/9/2012 2:26:24 PM
தோழர் வைகறை இன் பேச்சு உண்மை' ஏன்'? உண்மையில் வரலாற்றை நாம் திருப்பினால்' வடக்கு சிறுபான்மை மக்களும் ஆதி திராடவிடர்களே' காலப்போக்கில் மொழிமருவி வந்தேறிகளால் தமிழினம் சின்னாபின்னமாகப் போய்விட்டது என்பது உண்மை'இதனை சரி செய்வது சாத்தியமா'? இல்லை என்பதே என்பதில்'' தமிழர்கள் தமிழர்களை மதிப்பதை விட' புறஜாதிகளை புற பொருட்களை மதிப்பது அதிகமாக இருக்கின்றது' காரணம் தங்கள் பெருமைகள் சாதி' ஊர்' பணம்' படிப்பை காட்டவே தமிழர்கள் மிகவும் பிரியப்படுகின்றார்கள்' விளைவு சோகமே' கோடி கோடியாக கொடுத்து' வடநாடு வெளிநாடுகளில் இருந்து' பொருட்களை வாங்கி தங்கள் திருமண இதர காரியங்களை செய்கின்றார்கள்'தனக்காக குடும்பத்துக்காக' சுஜட்டுக்காக' எதனையும் பண்ண செய்கின்றார்கள்' ஈழப் போராட்ட கடைசி நிகழ்வுகளைக் கவனித்தால்' இது புலப்படும்' இச்சை பணவெறி கொலைவெறி போன்றவற்றில் அலைகின்றார்கள்' தமிழகத்தில் இடம்பெறும் இராணுவ தேர்வில் ஒவ்வொரு முறையும் 50 ஆஜிரட்டுக்கும் மேற்பட்ட தமிழக இளைஜர்கள் பங்கு பற்றுகின்றார்கள்' கேட்டால் தேசியம் என்கின்றார்கள்' இந்தியப் பொருளாதாரம் வளர்வதே' தமிழர்களினால் என்று சொன்னால் அது மிகையாகாது''
Name : senthil Date :7/9/2012 2:11:40 PM
ஈது நல்ல கருத்து
Name : nageswaran Country : Malaysia Date :7/9/2012 1:58:29 PM
inthiyam endra tharithiram alinthaal tamilan ulagthil nimirnthu vaalalaam.