அண்மைச் செய்திகள்
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! || ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன் || சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம் || அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி || வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு || மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு || திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு || மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம் || சென்னை : கல்லூரியில் தீ விபத்து || யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி || பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல் || விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு || ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது ||
தமிழகம்
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது: மு.க.ஸ்டாலின்
......................................
சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம்
......................................
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்)
......................................
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை
......................................
சென்னையில் 35 பவுன் நகை திருட்டு
......................................
தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்)
......................................
மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்)
......................................
அழிந்து வரும் பனைமரங்கள்!
......................................
12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கைதான துப்பாக்கி மனிதன்! அடுத்தடுத்து சுட்டதால் சென்னையில் பரபரப்பு
......................................
மது களியாட்டத்தில் சிக்கிய முன்னாள் போலீஸ் கமிஷனர் உட்பட 41 பேர் கைது! மதுரையில் பரபரப்பு!
......................................
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கோரிக்கை (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வீடு முற்றுகை! தேவைகள் நிறைவேறப்போவதில்லை என கவலையடைந்த மக்கள்!
......................................
பாண்டியைச் சேர்ந்த பெண் விழுப்புரத்தில் கொலை! இது எங்க ஏரியா இல்ல! வழக்கு பதிவு செய்யாத போலீஸ்!
......................................
மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்
......................................
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
......................................
அம்மா உணவகங்களுக்கு ஒரு மணி நேரத்தில் 3,000 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள்
......................................
அதுதான் அரசியல் பண்பாடு;அந்த நிலைமை மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
சென்னை - அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் நுழைந்ந நபர்
......................................
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
......................................
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை
......................................
தமிழக உள்துறை செயலாளர் ராஜகோபால் அதிரடி மாற்றம் ஏன்?
......................................
காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ
......................................
மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
......................................
அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர்
......................................
சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா
......................................
திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது
......................................
திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன்
......................................
மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி
......................................
ராமதாஸ் உடல்நிலை குறித்து விசாரித்தார் கலைஞர்
......................................
தனியார் பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடவசதி: தன்னார்வலர்களிடம் நாளை கருத்துக்கேட்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வு : ஜூன் 17 முதல் விண்ணப்பம்
......................................
ஆன்மிக பாதையில் ஞானம் தேடுகிறேன்: நடிகர் சிலம்பரசன்
......................................
நடிகர் தருண் கோபியின் தந்தை மாயம்: கமிஷனரிடம் புகார்
......................................
பொட்டுசுரேஷ் கொலையில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம்
......................................
காதலியின் சம்மதத்துடன் உடலுறவு என்பது பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
......................................
திருச்சி அருகே சிப்காட் வருவதை எதிர்த்து முதல்வருக்கு தபால்
......................................
காகித ஆலை அமைக்க விளை நிலம் ஆர்ஜிதம் - எதிர்த்து ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
ஜெயலலிதா திருச்சிக்கு வரும் தேதியில் தொடர்ந்து இழுபறி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (9:32 IST)



டி.வி. தொடர்களால் தியேட்டரில் கூட்டம் இல்லை: தமிழ் சினிமாவில் இனி சூப்பர் ஸ்டார் இல்லை: நடிகர் ஷக்தி

டி.வி. தொடர்களால் சினிமா தியேட்டரில் கூட்டம் இல்லை என்று தெரிவித்த நடிகர் ஷக்தி, தமிழ் சினிமாக்களில் ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம்சூப்பர் ஸ்டார் இல்லை என்று கூறினார்.

ஈரோட்டில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த  நடிகர் ஷக்தி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அடுத்து  ஏதோ செய்தாய் என்னை' என்ற புதிய படத்தில் நடித்துள்ளேன். இன்னும் சில தினங்களில் அந்த படம் திரைக்கு வந்து விடும்.

இது ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த கதை. அடுத்து வேஷம் என்ற புதிய படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுமக்கள் இப்போது ஆக்ஷன் படத்தைத்தான் விரும்புகிறார்கள். அனுபவம் வந்த பிறகு அப்பாவைப்போல் புதிய படங்களை டைரக் செய்வேன். எனக்கு அரசியல் தெரியாது.


டி.வி.களில் வரும் தொடர்கள் நாடகங்கள் மற்றும் திருட்டு டி.வி.டி.யால் தான் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து உள்ளது. படிக்கும் போதே நடிக்கவேண்டும் என்றுதான் விரும்பி சண்டை மற்றும் நடனம் ஆடக்கற்றுக்கொண்டேன். வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை. என்னுடைய தந்தை பி.வாசு நடிக்கத்தான் வந்தார். ஆனால் அவர் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார். எம்.ஜி.ஆர் தான் எங்கள் குடும்ப தெய்வம். நடிகைகளில் எனக்கு பிடித்தவர் அனுஷ்கா. சிவாஜி நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு


இளம் கதாநாயகர்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடித்தால் அவர்களுடன் நடிக்கலாம். நான் புரிந்து நடிப்பேன். அதனால் தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்தேன்.


தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் அதிகம். அதனால் தமிழ்நாட்டில் இனி ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் இல்லை. திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்கமுடியும். தொடர்ந்து கிராமத்து கதை, நகைச்சுவை வேடங்களை தேர்ந்து எடுத்து நடிக்க உள்ளேன் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : pambaram Country : Denmark Date :6/26/2012 2:13:50 AM
எம் ஜி ஆர் ,சிவஜிக்குப்பிறகு மனதை கவரும் முகம் கொண்ட நடிகர்கள் இல்லை ரவிசந்திரன் ஜெய்சங்கர் இருந்தார்கள் அவர்களும் காலமாகி விட்டார்கள் ஆலில்லா ஊருக்கு இலுப்பை என்பதுபோல் இப்போ இருக்கும் நடிகர்கள் டி எம் எஸ் குரலில் வந்த பாடல்கள் போல் பின்னர் வந்த பாடகர்களும் குரல்களும் முழு திருப்பதியை அளிக்க வில்லை ஏனோ தானோ என்று கத்தி முழக்குகின்றார்கள்.
Name : Ravi-Swiss Date :6/25/2012 5:11:40 PM
இவர் உண்மைதான் கூறியுள்ளார்' ஆனாலும் அதன் நஸ்ரங்களை (சினிமா) சரிக்கட்ட புலம்பெஜர் ஈழத் தமிழர்கள் இருக்கின்றார்கள்' தாஜாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி படத்தை எடுத்தாலும்' ஐரோப்பாவில் வட அமரிக்க நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள்' போட்டி போட்டுக் கொண்டு சினிமாவை வேண்டுவார்கள்'' ஏனெனில் மற்றவர்கள் வேண்டக் கூடாது' தங்கள் புகழ் வேறு ஜாருக்கும் சென்றுவிடக் கூடாது' என்ற நினைப்பில்'
Name : M. Predeep Date :6/25/2012 12:58:00 PM
Thalaivar Rajni is the one and only Super Star in India...