Home Home Page
அண்மைச் செய்திகள்
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம் || மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட் || சோனியாவுக்கு சர்வதேச காங்கிரஸ் வாழ்த்து || கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் || 15 வயது சிறுமியின் திருமணம் ரத்து || பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ் || திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட் || சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம் || பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர் || திரைப்பட தயாரிப்பாளர் ராமநாயுடுவுக்கு தாதாசாகேப் பால்கே விருது || சாம்பியன்ஸ் லீக் அட்டவணை || தென்ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் போட்டி || டெங்கு காய்ச்சல்: டெல்லியில் 1580 பேர் பாதிப்பு ||
தமிழகம்
மதுரை: முத்திரையர் சங்கத்தினர் போராட்டம்
......................................
15 வயது சிறுமியின் திருமணம் ரத்து
......................................
பாமக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
......................................
திருச்சி என்ஐடி இயக்குநர் சஸ்பெண்ட்
......................................
சென்னையில் திருநங்கைகள் உண்ணாவிரதம்
......................................
பெரம்பலூர், விழுப்புரத்தில் கலைஞர்
......................................
ஒன்றிணைந்து உழைப்போம் உயர்வோம்: தங்கபாலு
......................................
ரமலான் மாதம் புனிதமானது: விஜயகாந்த்
......................................
சகோதரத்துவம் மேலோங்கட்டும்: ஜெயலலிதா
......................................
கலைஞர் அரவணைப்பார்: ஆசிரியர் இயக்கங்கள்
......................................
மறைந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ஜெயலலிதா நிதி உதவி
......................................
விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை மறுப்பு: பா.ஜ., கண்டனம்
......................................
இளங்கோவன் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன்: கார்த்தி சிதம்பரம்
......................................
நடிகர் முரளியின் உடல் தகனம்
......................................
ஜெ. குற்றச்சாட்டு: எ.வ.வேலு மறுப்பு
......................................
சினிமா ஷூட்டிங்கில் முதல்வர் கருணாநிதி
......................................
தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட உறுதியேற்போம்:திருமாவளவன்
......................................
உரித்தெடுத்த பலாச் சுளையைப் போன்றதுதான் இஸ்லாம்:கலைஞர்
......................................
அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
நடிகர் முரளியின் இறுதிச்சடங்கு
......................................
பாமக கவுன்சிலர் கைது:சாலை மறியல்
......................................
முத்துப்பேட்டையில் அனைத்து தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்:ஐகோர்ட் உத்தரவு
......................................
இழப்பீடு என்ற வார்த்தை தமிழக சட்டத்தில் இல்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு
......................................
ஜெ. மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு
......................................
கோடநாடு கோவிலில் ஜெ., சிறப்பு வழிபாடு
......................................
ரேஷன் பொருள் கடத்தல்: ஜெ. குற்றச்சாட்டு
......................................
பீகாரில் தனித்து போட்டி: காங்கிரஸ்
......................................
முரளி மரணம்: சிவக்குமார், வடிவேலு இரங்கல்
......................................
கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: முதல்வர் கருணாநிதி
......................................
எந்த அம்மா குப்பை கொட்டினாலும் உதறிவிட்டு செல்ல வேண்டும்: கலைஞர்
......................................
ஜெ.வின் துரோக மனப்பான்மை: பொன்முடி
......................................
யார் தீய சக்தி? ஜெ.வுக்கு ஆ.ராசா கேள்வி
......................................
திமுக பொதுக்கூட்டத்தில் நெப்போலியனின் பாடல்
......................................
கலைஞர் ஆட்சியில் பயன்பெறாதவர்கள் யார்? சிவா
......................................
தமிழக காவல்துறைக்கு கண்டனம்: தா.பா.
......................................
மன்னர் ஜவகரை கண்டித்து போராட்டம்
......................................
முன்னாள் துணைவேந்தர் கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை: நாகர்கோவில் கோர்ட்
......................................
அதிமுக அமைப்புசாரா நிர்வாகிகள் நியமனம்: ஜெ.
......................................
23 கிரவுண்ட் இடம் மீட்பு: சென்னை மேயர்
......................................
முரளி மரணம்: படப்பிடிப்புகள் நாளை ரத்து
......................................
கள்ளு கடைகள் மூடப்படும்: கேரள அமைச்சர்
......................................
செப்.15 அண்ணா பிறந்த நாள்: கலைஞர் மரியாதை
......................................
சுப்பிரமணியசாமி கோரிக்கை: ஐகோர்ட் நிராகரிப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கிறதா? கலைஞர் பதில்
......................................
திருச்சியில் நான் போட்டிக்கூட்டம் நடத்தவில்லை: கலைஞர் பேச்சு முழுவதும்
......................................
போலீஸ் விசாரணையில் நடிகை அனகா நழுவல்: இயக்குநர் சாமியை கைது செய்ய திட்டம்
......................................
ஜெயலலிதாவைக்கண்டு முதல்வர் கருணாநிதி பயப்படுகிறார்: விஜயகாந்த்
......................................
திருவாரூர் அருகே வீடுகளுக்கு தீவைப்பு
......................................
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி 2 வழக்குகளில் இருந்து விடுதலை
......................................
ராஜ ராஜ சோழன் சிலையை மீட்க நரேந்திர மோடியிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை
......................................
நடிகர் முரளி மரணம்: திரையுலகினர் அஞ்சலி
......................................
கூட்டணி விரிவுபடுத்தப்படுமா? கலைஞர் பதில்
......................................
’இதயம்’ முரளி மரணம்
......................................
பேருந்து - லாரி மோதல்: 10 பேர் பலி (படங்கள்)
......................................
திருச்சியில் கலைஞர்: தொண்டர்கள் வரவேற்பு
......................................
தி.மலை விபத்து:அதிமுக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
......................................
எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தலைக்கு விலை நிர்ணயித்தவருக்கு சம்மன்
......................................
பிரபல தமிழ் நடிகர் முரளி மரணம்
......................................
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்:விஜயகாந்த்
......................................
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு
......................................
தி.மலை:கொடூர விபத்து 9 பேர் பலி
......................................
சனிக்கிழமை, 31, ஜூலை 2010 (23:8 IST)



அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்: ஸ்டாலின்

திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் அல்ல, அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவோம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் ரூ.600 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை தொடங்கி வைத்தார். விழாவுக்கு தலைமை வகித்துப் பேசிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,

1996 ஆம் ஆண்டு 4 ஆம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் அவர்கள் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலமாக சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டுவந்தார்.
 
மத்தியில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி ஏற்பட்டது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி. அப்போது ரூ. 1000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ஆட்சி முறையாக பயன்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் அலட்சியத்தோடு அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்கள்.


2006 ஆம் ஆண்டு 5 முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த கலைஞர் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய பிரதமர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரை தொடர்ந்து வலியுறுத்தி நிதியை பெற்று நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் அந்த திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள்.


நிச்சயமாக அந்த திட்டத்தையும் கலைஞர் ஆட்சி சென்னை மக்களுக்காக நிறைவேற்றித்தரும். இன்று மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் திறக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியத் திட்டமாகும். சென்னை மக்களுக்கு மட்டும் அல்ல தமிழகம் முழுவதற்கும் தேவையான குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி வருவது.


கலைஞர் ஆட்சி. வறண்ட மாவட்டமான இராமநாதபுரத்தில் ரூ.616 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தந்தவர் தான் கலைஞர். மதுரை மேலூர் பகுதியில் ரூ.880 கோடி செலவில் குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. அதுபோல விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 450 கோடி செலவில் தாமரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


மேலும், வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ரூ.1400 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகமுக்கியமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை சுமார் ரூ. 1900 கோடி செலவில் செயல்படுத்திவருபவரும் முதலமைச்சர் கலைஞர் தான்.

திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை கலைஞர் அரசு. அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடும் அரசாகவும் திகழ்கிறது என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :