Home Home Page
தமிழகம்
இலவச அமரர் ஊர்தி திட்டம்: எம்.ஆர்.கே.
......................................
பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு உயர்வு
......................................
ஜெ.வுக்கு உரிய பாதுகாப்பு: பிரதமர் உறுதி
......................................
பொது இடங்களை ஆக்கிரமிக்க தடை
......................................
பெரியார் சிலை சேதம்: 4 பேர் கைது
......................................
நிலம் கையகப்படுத்த புதிய சட்டம்: நாராயணசாமி
......................................
நடிப்பில் விருப்பமில்லை: கமல் மகள் அக்ஷரா
......................................
முதல்வர் கருணாநிதி திருச்சி பயணம்
......................................
போலி பூச்சி மருந்துகள்: விவசாயிகள் அதிர்ச்சி
......................................
கடலோர பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி
......................................
ஜெ.வுக்கு உரிய பாதுகாப்பு: தமிழக அரசு
......................................
லத்திகாசரணுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு
......................................
தொழிற்சங்க ஊழியர்கள் மறியல் (படங்கள்)
......................................
அதிமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: சுப்ரீம் கோர்ட்
......................................
தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: ஜி.கே.பிள்ளை
......................................
செல்போன் பேசிய 2 மாணவர்கள் சஸ்பெண்ட்
......................................
அதிமுக ஆட்சியில் நடந்த கொடுமைகள்: ஸ்டாலின்
......................................
காந்தியடிகள் காலடித் தேடி பயணம்
......................................
சட்டமன்ற மனுக்கள் ஆய்வுக்குழு குறை கேட்பு
......................................
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: கலைஞர் உத்தரவு
......................................
சைதைதுரைசாமி மகன் திருமணம்:ஜெ. பங்கேற்கிறார்
......................................
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு:தூக்குத்தண்டனை கைதிகள் கருணை மனு அனுப்ப முடிவு
......................................
மு.க.ஸ்டாலின் மருமகன் தொடர்ந்த வழக்கு: ஜெ. நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
......................................
மாஜி எம்.பி. குடந்தை ராமலிங்கம் காலமானார்
......................................
காவலர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி மையம்
......................................
தி.மலை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
......................................
கலைஞர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பசுபதி பாண்டியன் ஆர்ப்பாட்டம்
......................................
மனித உரிமை பாதுகாவலர்களுக்கான அறிவுரைகள்!
......................................
நவம்பர் மாதம் மதுரையில் கலைஞர் பங்கேற்கும் திமுக பொதுக்கூட்டம்
......................................
திமுக ஆட்சிக்கு எதிரான உண்மைகளை செப்-15ல் வெளியிடுவேன்: வைகோ
......................................
வாலாஜாவில் அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்:ஜெ.
......................................
கிராமணி- காஞ்சீபுரத்தில் 13-ம் தேதி ஆர்ப்பாட்டம்
......................................
நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் கோர்ட்டில் ஆஜர்
......................................
இலங்கை அகதிப்பெண் வீட்டில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
......................................
சமச்சீர் கல்விக்கு எதிராக வழக்கு தள்ளி வைப்பு
......................................
மு.க.அழகிரி தேர்தல் வெற்றியை எதிர்த்து மாற்று வேட்பாளர் வழக்கை நடத்த உத்தரவு
......................................
நடிகை அனகாவுக்கு கொலை மிரட்டல்
......................................
பந்த்:டாஸ்மாக் பணியாளர்கள் மறியலில் பங்கேற்பு
......................................
பிரபல தமிழ்ப்பட இயக்குநர் கே.எஸ்.ரவி மரணம்
......................................
இன்று பந்த் :தமிழக அரசு எச்சரிக்கை
......................................
வெள்ளிக்கிழமை, 30, ஜூலை 2010 (10:46 IST)



ஆகஸ்ட் 2ல் கோவையில் திமுக பொதுக்கூட்டம்: கலைஞர் உரை

கோவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க இருக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுக முன்னணி தலைவர்கள் பலர் உரையாற்றுகின்றனர் என, அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

கோவை பீளமேட்டில் 380 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்வர் கருணாநிதி கோவை செல்கிறார். அன்று மாலை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டத்திலும் முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார்.

கூட்ட ஏற்பாடு குறித்து, கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமி,

முதல்வர் கருணாநிதி கோவை விமான நிலையத்துக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு

வருகிறார். காலையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அன்று மாலை திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட, முன்னணி திமுக தலைவர்கள் பலர் கோவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் திரள்வார்கள் என்றார்.





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : neethi Country : Denmark Date :7/31/2010 9:20:44 PM
சீமானை விடுதலை செய்யாவிடில் திமுக வுக்கு ஆதரவு தரமாட்டோம் என்ற முடிவை மானமுள்ள தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரும் சபதமாக கொள்ளவேண்டிய தருணமிது,கொள்ளையடிப்பவர்களை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றி ஆட்சியில் அதிகாரத்தில் இருத்தி அவர்களை கொழுக்க வைப்பதை விடுத்து புதியவர்களை உட்கார்த்திப்பார்க்கவேண்டும்.மக்களே நன்றாக சிந்தியுங்கள்,எவ்வளவு காலம் ஏமாளிகள் ஆனோம் இனியாவது அறிவான முடிவுகளை எடுப்போம் .
Name : sakthy Date :7/29/2010 8:29:13 PM
இது ஜெயலதிதாவுக்கு எதிரான ஏற்கனவே திட்டமிட்ட உரையாக இருக்கும். இருவரின் குணங்களையும் நன்றாக எடை போட முடியும்.ஜெயலலிதா நேரிலேயே எதிரிகளை தாக்கிப் பேசி அதை செய்து அனைவரின் வெறுப்பையும் தேடிக் கொள்வார். ஆனால் கருணாநிதி அதிகம் எதிரிகளை தாக்காது மறைமுகமாக அவர்களை பழிவாங்கி விடுவார். இந்த பூனையும் பால் குடிக்குமா என்று எண்ணத் தோன்றும்.உள்ளொன்று வைத்து புறம் ஒன்று கூறுவார் என்ற வரியையில் கருணாநிதி இருப்பார்.ஜெயலலிதா எதை செய்வார் என்பதை முன்னமே அறிய முடியும்,அதனால் ஆபத்து குறைவு.நாம் விலகி இருந்து விட முடியும்.ஆனால் கருணாநிதி என்ன செய்வார் எதை செய்வார் என்று தெரியாததால் அனைவரும் அவர் வலையில் சிக்கி விட தனக்கு வேண்டாதவர்களை அழித்து விடுவார். அவர் விசயத்தில் மிகக் கவனம் தேவை.அண்ணாவை ,எம்.ஜி.ஆரை கூட இருந்து அழித்தவர் கருணாநிதி.எல்லாவற்றுக்கும் தலை ஆட்டி விட்டு தனக்கு விரும்பியதை மட்டும் செய்வார். ஜெயலிதாவை விட ஆபத்தானவர் கருணாநிதி.