Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
வியாழக்கிழமை, 11, மார்ச் 2010 (21:38 IST)

16ல் பொன்சேகா மீதான விசாரணை தொடங்குகிறது

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா    அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவர் ராணுவ தளபதியாக இருந்தபோது ராஜபக்சேவை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொன்சேகா மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.

இந்த விசாரணையை 3 மேஜர் ஜெனரல்கள், நீதிபதிகளாக இருந்து நடத்தவிருக்கிறார்கள். அவர்கள் 16-ந்தேதி தங்கள் விசாரணையை தொடங்கவிருக்கிறார்கள்.

விசாரணை நடைபெறும் அன்று ராணுவ கோர்ட்டில் பொன்சேகாவை ஆஜர் படுத்துகிறார்கள். அவருக்கு எதிராக 22 ராணுவ அதிகாரிகள், 7 போலீஸ் அதிகாரிகள், பொது மக்கள் 6 பேர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : mano Date :3/12/2010 12:01:11 PM
செம்மணி படுகொலைகள் பற்றியும் விசாரிக்க வேண்டும், அதையும் முன்னின்று நடத்தியவனும் பொன்சேகாதான்.