Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
தமிழகம்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
......................................
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
......................................
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
......................................
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
......................................
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
......................................
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
......................................
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
......................................
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
......................................
எந்திரன் பாடல் சிடி வெளியீடு
......................................
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
......................................
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: கலைஞர் தொடங்கி வைத்தார்
......................................
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு
......................................
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு
......................................
ஆகஸ்ட்டில் ஸ்பிக் திறப்பு: அழகிரி
......................................
நரேஷ் ஓய்வு: பிரவீன்குமார் பதவியேற்பு
......................................
ப.சிதம்பரத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
......................................
பணத்துக்காக ஓட்டு: இ.கம்யூ கவலை
......................................
ஜெ.விடம் சுனாமி நிதி: நாட்டுப்பற்று பற்றி மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
......................................
உலக வெப்பமயமாதல்: ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
அங்கீகாரத்தைப் பெறுவோம்: வைகோ
......................................
கட்டண சலுகை வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை: தொழில் நுட்ப கல்வி இயக்குனர்
......................................
ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் வெ‌ள்ள‌ப்பெரு‌க்கு: கு‌ளி‌க்க தடை
......................................
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு: 600 மாணவர்களுக்கு இடம்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மின்‌கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
......................................
விழுப்புரம்: பெண் கொலையில் 4 வாலிபர்கள் கைது
......................................
குடிசை வீடுகளை இடிப்பதா? ஜெ. கண்டனம்
......................................
மின்சாரம் தாக்கி 7 வயது பெண் யானை பலி
......................................
தூத்துக்குடியில் மு.க.அழகிரி முகாம்
......................................
தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
......................................
தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
......................................
ஜெ. புகாரில் ஆதாரம் இல்லை: தேனி மாவட்ட திமுக
......................................
புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியாகிறது
......................................
ரெயில்களின் நேரம் மாற்றம்: நாளை முதல் அமல்
......................................
கும்பகோணம்: 94 குழந்தைகள் பலியான வழக்கில் 3 பேர் விடுதலை: பெற்றோர்கள் உண்ணாவிரதம்
......................................
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் கைது
......................................
ஜெ. மனு மீது 2ந் தேதி விசாரணை
......................................
தி.மு.க.வை தோற்கடிப்போம்: பாஜக
......................................
திருமணம் எப்போது? பிரகாஷ்ராஜ் பதில்
......................................
வியாழக்கிழமை, 11, மார்ச் 2010 (19:53 IST)

பிரதமர், சோனியா வருகை: கடலோர பகுதிகள் தீவிர கண்காணிப்பு
 
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 450 கோடி செலவில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வருகிற 13-ந்தேதி மாலை நடக்கிறது. விழாவில் பிரதமர் மன் மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
 
அவர்கள் வருகையையொட்டி சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், பாம்பன் ஆகிய கடல் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தவிர இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படையினர் 24 மணி நேரமும் அதிநவீன ரோந்து படகுகளில் சென்று கண் காணித்து வருகிறார்கள்.
 
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை கடலோர பாதுகாப்பு குழும தலைவர் லாலாசங்கா இன்று காலை ராமநாதபுரம் வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் சென்று கடலோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
அங்குள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 
மேலும் இந்திய கடல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை தாழ்வாக பறக்கச் செய்து கண்காணிக்குமாறும் உத்தரவிட்டார். தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான போர்கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : neethi Date :3/12/2010 1:31:50 AM
அநீதி புரிந்தவர்களுக்கு என்றும் ஆபத்துக்கள் காத்திருக்கும் ஆதலினால் மானிடரே நல்லபடி செயலாற்றுவீர்கள் பதவி கொண்டுவிட்டதால் பண்பு இழக்காதீர்கள்.