Home
|
Register
|
How To Subscribe
|
பதிப்பகம்
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Contact
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
||
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம்
||
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
||
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
||
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
||
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
||
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
||
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
||
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
||
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
||
பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா
||
சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம்
||
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
||
முதல் பக்கம்
இதழ்கள்
நக்கீரன்
சினிக்கூத்து
பால ஜோதிடம்
ஓம் சரவணபவ
இனிய உதயம்
மெட்டி ஒலி
ஆரோக்கியம்
வெப் ஸ்பெஷல்
24/7 நியூஸ்
நக்கீரன் வெப் டிவி
நக்கீரன் டாக்கீஸ்
நந்தவனம்
கேலரி
சினிமா
அரசியல்
முந்தைய இதழ்கள்
நக்கீரன்
சினிக்கூத்து
பால ஜோதிடம்
ஓம் சரவணபவ
இனிய உதயம்
மெட்டி ஒலி
ஹெல்த் சாய்ஸ்
சிறப்பு கட்டுரை
சந்தா
Login
24/7 நியூஸ்
தமிழகம்
|
இந்தியா
|
இலங்கை
|
விளையாட்டு
தமிழகம்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு
......................................
ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி
......................................
அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி
......................................
அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர்
......................................
மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம்
......................................
காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு
......................................
கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க்
......................................
தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு
......................................
எந்திரன் பாடல் சிடி வெளியீடு
......................................
போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது
......................................
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: கலைஞர் தொடங்கி வைத்தார்
......................................
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: தியாகிகள் சேர்ப்பு
......................................
கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க அனுமதி வேண்டும்: தனியார் பள்ளி கூட்டமைப்பு
......................................
ஆகஸ்ட்டில் ஸ்பிக் திறப்பு: அழகிரி
......................................
நரேஷ் ஓய்வு: பிரவீன்குமார் பதவியேற்பு
......................................
ப.சிதம்பரத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பு
......................................
பணத்துக்காக ஓட்டு: இ.கம்யூ கவலை
......................................
ஜெ.விடம் சுனாமி நிதி: நாட்டுப்பற்று பற்றி மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை
......................................
உலக வெப்பமயமாதல்: ஸ்டாலின் வேண்டுகோள்
......................................
அங்கீகாரத்தைப் பெறுவோம்: வைகோ
......................................
கட்டண சலுகை வழங்காத கல்லூரிகள் மீது நடவடிக்கை: தொழில் நுட்ப கல்வி இயக்குனர்
......................................
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
......................................
தமிழ் வழியில் பொறியியல் படிப்பு: 600 மாணவர்களுக்கு இடம்: திருச்சி அண்ணா பல்கலைக்கழகம்
......................................
மின்கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது
......................................
விழுப்புரம்: பெண் கொலையில் 4 வாலிபர்கள் கைது
......................................
குடிசை வீடுகளை இடிப்பதா? ஜெ. கண்டனம்
......................................
மின்சாரம் தாக்கி 7 வயது பெண் யானை பலி
......................................
தூத்துக்குடியில் மு.க.அழகிரி முகாம்
......................................
தங்கபாண்டியன் நினைவிடத்தில் மு.க.அழகிரி அஞ்சலி
......................................
தூத்துக்குடி திமுகவின் கோட்டை: அழகிரி
......................................
ஜெ. புகாரில் ஆதாரம் இல்லை: தேனி மாவட்ட திமுக
......................................
புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியாகிறது
......................................
ரெயில்களின் நேரம் மாற்றம்: நாளை முதல் அமல்
......................................
கும்பகோணம்: 94 குழந்தைகள் பலியான வழக்கில் 3 பேர் விடுதலை: பெற்றோர்கள் உண்ணாவிரதம்
......................................
சென்னையில் கள்ளநோட்டு கும்பல் கைது
......................................
ஜெ. மனு மீது 2ந் தேதி விசாரணை
......................................
தி.மு.க.வை தோற்கடிப்போம்: பாஜக
......................................
திருமணம் எப்போது? பிரகாஷ்ராஜ் பதில்
......................................
|
: Email this Article
புதன்கிழமை, 11, நவம்பர் 2009 (13:3 IST)
முதல்வர் வீட்டு முன் போராட்டம்: அதிமுக எச்சரிக்கை
விலையேற்றத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் கருணாநிதியை கண்டித்து கோபாலபுரத்தில் அவரது வீட்டுக்கு முன்பு முற்றுகை
போராட்டம் நடத்தப்படும் என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏழை, எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது, மக்களின் தேவைக்கு ஏற்ப சிலிண்டர்
வழங்காதது, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து வடசென்னை அதிமுக சார்பில் சென்னை கலெக்டர்
அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் மைத்ரேயன்,
இலவச திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி கருணாநிதி ஆட்சிக்கு வந்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் தமிழ்
செம்மொழி மாநாடு நடத்த இடம் தேடவும், கதை வசனம் எழுதவும் பயணம் மேற்கொள்கிறார்.தமிழக வரலாறு காணாத வகையில் மழை
பெய்து மக்கள் பாதித்துள்ள நிலையில் அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
2005 ஆம் ஆண்டு வெள்ளச்சேதம் ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு
தேவையான உதவிகளை செய்தார். ஆனால் இப்போது ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை.தமிழகத்தில் ஒரு சிலிண்டர் வைத்தி
ருப்போருக்கு மானியத்தை கருணாநிதி ரத்து செய்துள்ளார். அதற்கு பல்வேறு காரணங்களை அவர் கூறி வருகிறார்.
விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலை களும் உயர்ந்து விட்டன. இதை தடுக்க தவறிய கருணாநிதியின் கோபாலபுரம்
வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். புதிய எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்கள் இரண்டரை மாத காலம் காத்திருக்க
வேண்டிய சூழ் நிலை உள்ளது.
ஏழை, எளிய மக்கள் நிம்மதி யோடும், மகிழ்ச்சியோடும் வாழ மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(1)
Name : Muthu
Date :11/11/2009 7:57:10 PM
சத்தியமா அ தி மு க ஆட்சி தமிழ் நாட்டில் கிடையாது. போன ஆட்சிக்கு தலைவர் ஆட்சி பரவா இல்ல. எங்களுக்கு அரசு பனி கிடைக்க உத்தரவு போட்டவர். அதனால் அரசு பணியாளர் மற்றும் இளம் மாணவர்களது ஒட்டு தி மு க வுக்கே.
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.