Home முதல் பக்கம் நக்கீரன் கோபால்
முக்கிய செய்திகள்
வருமானவரி தாக்கல் செய்ய காலக்கெடு நீடிப்பு || ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி: நாம் தமிழர் இயக்கம் || லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு || ஆக.29ல் பிரமாண்ட மாரத்தான் போட்டி: கனிமொழி || அனைத்து திட்டங்களும் நிறைவேறும்:ஸ்டாலின் உறுதி || அரசு திட்டங்கள் தொடர ஒத்துழைப்பு தேவை: கலைஞர் || மின் கட்டணம் உயர்வு: ராமதாஸ் கண்டனம் || காட்பாடியில் கர்நாடக போலீஸ் சிறைபிடிப்பு || கோவையில் ரூ. 380 கோடியில் டைடல் பார்க் || தி.மு.க. பொதுக்கூட்டம்: கோவையில் பாதுகாப்பு || பா.ஜ., அரசை கவிழ்த்து விட முடியாது: எடியூரப்பா || சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம் || போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி: சென்னையில் 5 பேர் கைது ||
செவ்வாய்க்கிழமை, 10, நவம்பர் 2009 (18:52 IST)

இலங்கை கடற்படையை கண்டித்து ம.ம.க. ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து காரைக்காலில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்தும்,
 
இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக கூறி மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கைது செய்யப் பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டியும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் காரைக்கால் புதிய பஸ் நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 
ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டுச்சேரி தொகுதி செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : l.thirumalar Date :11/11/2009 12:32:19 AM
முதலில் தமிழ் நாடு தனி தமிழ் நாடாகமாறவேண்டும் .இலங்கை தமிழன் என்று சொல்லுபவர்களுக்கும் சிறிலங்கா தமிழன் என்று சொல்லுபவர்களுக்கும் நாக்கில் சுடு போட வேண்டும் .ஈழ தமிழன் என்று சொல்ல மாறப்பவர்களை அவர்கள் வாழ் முழுக்க மறக்க மாட்டர்கள்
Name : usanthan Date :11/11/2009 12:04:45 AM
மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு அனனவருக்கும் நன்றி