சிற்பிதான் சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். நான் எழுதி "தாமரை'யில் வெளிவந்த "மனிதனும் நாயும் இந்நாட்டு மக்கள்' என்ற கவிதைக்கே பரிசு கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நண்பர்கள்...
நிச்சயமாக அது சாதாரண முகமாய் இருக்காது. அற்புதமான இந்த மாயாஜாலக் கதைகளை எழுதியவர் முகம் ஒரு மந்திரவாதியின் முகமாகத்தான் இருக்கும். வாசிக்கிற புத்தகங்களுக்கு ஏற்றபடி அவற்றை எழுதியவர்...
கலைஞர்களையும், சிறந்த எழுத்து ஆளுமைகளையும் உருவாக்கிய சிரியாவில் அதோனிஸ் 1930-ல் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். வறுமைப் பின்னணியைச் சார்ந்த குடும்ப உறுப்பினரான அதோனிஸ் இளம்வயதிலேயே கவிதைகளில்...
உங்க சம்சாரம் வரலையா? நீங்க மட்டும் அழைப்பு வைக்க வந்திருக்கீங்க?'' டி.வி.யில் வெஸ்ட் இண்டீசுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கும் ஒருநாள் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பரமேஷ் ஷோபாவிலிருந்து...