<?xml version='1.0' encoding='utf-8' ?>
<rss version='2.0' xmlns:atom='http://www.w3.org/2005/Atom'>
<channel>
<title>Nakkheeran Press Releases</title>
<link>http://www.nakkheeran.in</link>
<description>About Nakkheeran</description>
<item>
<title><![CDATA[மதுரை பாண்டி கோவிலின் பரம ரகசியம்! ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6354</link>
<description>பாண்டி... நீ என்ன செய்வியோ தெரியாது. என்னோட கோரிக்கைய நீ சீக்கிரமே நிறைவேத்தித் தரணும்' என சாமிக்கே கட்டளையிடுவது போலத்தான் வரம் கேட்கிறார்கள் பக்தர்கள். கடவுளைத் தாயாய்- தந்தையாய்- தாயுமானவனாய்- தந்தையுமானவனாய் பார்த்தார் பாரதியார். காதலனாய் பார்த்தார்கள்...</description><pubDate>Mon, 05 Jul 2010 16:11:47 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[ஆடி மாத அம்மன் சிறப்புகள்.. ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6353</link>
<description>தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறது. பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின்...</description><pubDate>Mon, 05 Jul 2010 16:14:01 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[கீழப்பாவூர் நரசிம்மர் தரிசனம் ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6348</link>
<description>திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்ததென்பர். ஏனெனில், தன் பக்தன் பிரகலாதனைக் காக்க ஒரு நொடிப்போதில் தோன்றிய அவதாரம்!</description><pubDate>Mon, 05 Jul 2010 16:13:32 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[அகத்தியர் தனிக்கோவில் கொண்டுள்ள... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6345</link>
<description>சிவபெருமான் கயிலையங்கிரியில் உமாதேவியை மணந்த போது, அனைத்து தேவர்களும் அங்கு கூடி நிற்க கயிலை தாழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமப்படுத்த...</description><pubDate>Mon, 05 Jul 2010 14:57:49 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[கஜேந்திர மோட்சம்  ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6344</link>
<description>வைகுண்டத்தில் திருமாலுக்கு இடையறாது தொண்டு செய்பவர்கள் நித்ய சூரிகள் என்றழைக்கப் படுவர். இதில் திருமாலுக்கு வாகனமாக அமைந்தவர் கருடன். இவர்...</description><pubDate>Mon, 05 Jul 2010 14:52:25 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[ஏழு நாட்கள் படித்தால் ஏகராமன்... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6017</link>
<description>எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளைப் பெற பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் மிகவும் எளிமையானது ராம நாமப் பாராயணம்தான் என்றால் மிகையில்லை. </description><pubDate>Mon, 31 May 2010 12:19:36 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[காஞ்சிப் பெரியவரும்... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6015</link>
<description>பல சந்நியாசிகளின் வாழ்வில் அவநம்பிக்கையும் அருவருப்பும் வெறுப்பும் மிகுந்து வருவதை இந்நாட் களில் காண்கிறோம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி- இந்தியா மட்டுமின்றி- வெளிநாட்டு ஆன்மிக...</description><pubDate>Mon, 31 May 2010 12:18:35 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[இடர்கள் நீக்கும் சிரஞ்சீவிமலை ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6013</link>
<description>அமாவாசை கோவில் என்று போற்றப்படும் சித்தேஸ்வரர் திருக்கோவில் கஞ்சமலை என்னும் திருத்தலத்தில் உள்ளது. புராண வரலாறு கொண்ட கஞ்சமலையில் தங்கம் உள்ளதாகச் சொல்வர்.</description><pubDate>Mon, 31 May 2010 12:06:35 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில்... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5987</link>
<description>கோவில் வாழ்ந்தால் குடி வாழும்; கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே' என்கிற தெய்வ வரிகளுக்கு உயிர் கொடுத்து, "வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் அடைய வேண்டும்' என்ற தங்களின் குலதெய்வ...</description><pubDate>Mon, 31 May 2010 12:20:44 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[தோஷங்கள் விலக்கும் சக்கரப்பள்ளி ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5763</link>
<description>சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாய் மாறிய பிரம்மா இங்கு வந்து தவமியற்றி, தீர்த்த நீராடி, பரமனை வழிபட்டு சுய உரு பெற்றுள்ளார். திருமால் வழிபட்டு சக்கரம் பெற்றதாலும்...</description><pubDate>Thu, 06 May 2010 15:43:34 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[மாப்பிள்ளை பதவியும்... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5755</link>
<description>திருவள்ளுவர் சொன்னதுபோல் வாழ்வாங்கு வாழ அறன் எனப்பட்ட இல்வாழ்க்கைதானே முதல் படி! வையத்துள் வாழ்வாங்கு வாழும்போது பல பதவிகள் வரும். வாழ்வின்...</description><pubDate>Thu, 06 May 2010 13:40:29 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[பச்சையானைமீது ருக்மிணி- சத்யபாமா... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5754</link>
<description>மகாபாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. துரோணர் பாண்டவர்களுக் கெதிராகத் தீவிரமாகப் போர் புரிந்தார். இதனால் பாண்டவர்கள் மனதில் ஒரு திகில்...</description><pubDate>Thu, 06 May 2010 13:36:19 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[கல்யாணப் பேறை வழங்கும் திருவிடந்தை ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5753</link>
<description>சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு...</description><pubDate>Thu, 06 May 2010 13:01:22 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[சிவனின் சினத்தால் அழிந்து ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5752</link>
<description>தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி சிவபெருமானுக்கு மனைவி ஆனார். தட்சன் பலவிதமான பராக்கிரமங்களைக் கொண்டவன். இறைவனான...</description><pubDate>Thu, 06 May 2010 12:52:09 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[மாதங்களில் மகத்துவம்மிக்கது வைகாசி! ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5746</link>
<description>வைகாசி மாதத்தில், பகவான் ஹரி ரமாதேவி யுடன் சகல தேவ கணங்களும் புடைசூழ ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறார். அந்த சமயம் தானம் செய்யாதவருடைய செல்வத்தை...</description><pubDate>Thu, 06 May 2010 12:03:15 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[குருப்பெயர்ச்சி பலன்கள் ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5438</link>
<description>நவ கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே. இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன்...</description><pubDate>Thu, 01 Apr 2010 16:51:09 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[ஸ்ரீ ராம நவமி  ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5420</link>
<description>ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை...</description><pubDate>Thu, 01 Apr 2010 15:27:07 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[வேங்கடவனையே வியக்க வைத்த... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5417</link>
<description>பகவத் ராமானுஜரின் முயற்சியில் வைணவம் வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது ராமானுஜருக்கு திருப்பதி மலைவாசனுக்கு கைங்கர்யங்கள் செய்ய யாரையாவது...</description><pubDate>Thu, 01 Apr 2010 15:16:01 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[தீராத சரும நோய்கள் தீரும் திருத்தலம்! ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5414</link>
<description>திருவரமங்கை, திருவானமாமலை, தோதாத்ரி என்றெல்லாம் அழைக்கப்பெறும் நாங்குநேரி திருத்தலத்தில் ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் (தோதாத்ரி நாதர்) கோவில் கொண்டுள்ளார். ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும்...</description><pubDate>Thu, 01 Apr 2010 14:50:09 GMT</pubDate>
</item>
<item>
<title><![CDATA[கிறிஸ்துவ பக்தனிடம் பசிக்கு... ]]></title>
<link> http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5408</link>
<description>ஞ்ச பூதங்களின் காரணனும் திரிபுரங் களை எரித்தவனுமான சிவபெருமான் சுயம்புவாய் முகிழ்த்துக் கோவில் கொண்ட ருளும் அற்புதத் தலங்களுள் ஒன்று தென் மலை திரிபுரநாதர் ஆலயம். அதிலும்...</description><pubDate>Thu, 01 Apr 2010 16:02:21 GMT</pubDate>
</item>
</channel>
</rss>

