Skip to main content

"நீட்' என்னென்ன செய்தது? -அம்பலப்படுத்திய அறிக்கை

Published on 25/09/2021 | Edited on 25/09/2021
கடந்த நான்காண்டு காலமாகவே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு படிப்பவர்களின் தலைவலியாகவும் தலைவிதியாகவும் உருவெடுத்திருக்கிறது நீட் தேர்வு. தேர்வு அச்சம் மற்றும் விரக்தி காரணமாக அனிதா தொடங்கி இதுவரை 20 மாணவச் செல்வங்களை தமிழகம் இழந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த வேகத்தில், ம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்