Skip to main content

பாசனத்துக்கு தண்ணீர்...? -கொந்தளிப்பில் கடலூர் விவசாயிகள்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாசன ஏரிகளில் ஒன்று வெ-ங்டன் ஏரி. இந்த வெ-ங்டன் ஏரி, கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது. ஏரியின் முழு நீர்பிடிப்புக் கொள்ளளவு 29 அடி. சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இதனால் பாசன வசதி பெறும். ஏரியின் கரை வலுவாக இல்லாமல் நீர்க்கசிவு ஏற்படுவதால், பெரிய அளவில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

போதைப்பொருள் கடத்தல்...! காரணம் யார்? மோடியா? ஸ்டாலினா?

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
டெல்லியில் போதைப்பொருள் மாட்டிய விசயத்தில் அரசியலைத் தாண்டி பல புது விசயங்கள் வந்து கொண்டிருக்கின்றன. போதைப்பொருள்களின் தாயகம் ஆப்கானிஸ்தான். அங்கு உற்பத்தியாகும் போதைப்பொருள்கள் பாகிஸ்தான் மூலம் பஞ்சாப் வழியாக இந்தியா வந்து சர்வதேச நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அந்த ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஜக்கிக்கு எதிராக கோவையில் கம்பு சுழற்றிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
இன்னும் இரண்டொரு தினங்களில் வரவிருக்கின்றது மகா சிவராத்திரி. இந்த நாளுக்காகத்தான் காத்திருப்பேன் என்பதுபோல் நடிகைகளுடன் டான்ஸ் ஆடி தன்னுடைய ஆன்மிகத்தை காசாக்குவார் ஜக்கி வாசுதேவ். ஜக்கியின் ஏரியாவான கோவையிலேயே 20 ஆயிரம் கல்லூரி மாணாக்கர்கள் உள்ளிட்ட 50 ஆயிரம் நபர்களைக் கூட்டமாகக் கூட்டி... Read Full Article / மேலும் படிக்க,