அந்தத் தெருவே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஆண்டாள் அழகர் இல்லத்தில் விஜயகாந்த்தின் அக்கா விஜயகாந்தின் தம்பி உள்ளிட்ட அவரது உறவினர்கள் அழுதுகொண்டே சென்னைக்கு கிளம்பத் தயாரானார்கள். அப்போது அவர்களது வீட்டில் மாட்டியிருந்த விஜயகாந்தின் பழைய புகைப்படத்தை கையில் வைத்தபடி அழுதுகொண்டிருந்த தம்பி...
Read Full Article / மேலும் படிக்க,