Skip to main content

சிறைக்குள் பிணமான வீரப்பன் கூட்டாளி!

Published on 22/04/2018 | Edited on 23/04/2018
சந்தன வீரப்பன் தனது சகாக்கள் நூற்றுக்கணக்கானோருடன் காட்டுக்குள் மிக ஆளுமையாக இருந்த காலகட்டம். அப்போது அதிரடிப்படை அமைக்கப்படவில்லை. வீரப்பனை பிடித்தே தீருவேன் என சபதமிட்டு காட்டுக்குள் முகாமிட்டு மலைமக்கள் பலரை தன் சித்ரவதை படலத்தில் வைத்திருந்தார் எஸ்.பி.கோபாலகிருஷ்ணன். வீரப்பன் எஸ்.ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்