"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை'யின், மாநில மாவட்ட பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கரூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் 11-7-18 அன்று நடந்தது.
காலையில் அறிவிக்கப்பட்டிருந்த இக்கூட்டம், தீபாவின் தாமதத்தில் மாலையில் தொடங்கியது. இக்கூட்டத்திற்குச் சென்ற காவேரிக்காக, கரூர் ...
Read Full Article / மேலும் படிக்க,