Skip to main content

சாணக்கியர் காலத்தில் கோவில்கள் - பேரா. முனைவர் வெ. சிவப்பிரகாசம்

Published on 14/07/2021 | Edited on 14/07/2021
இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பழைய கோவில்களும் நாட்டை ஆண்ட மன்னர் களால் உருவாக்கப்பட்டன. அரசாங்க வருவாயை பெறுவதற்காகவே கோவில் களை தாங்களாகவே முன்வந்து வலிய நிறுவினர். ஆக, கோவில்களின் வருமானம் அரசாங்கத்தின் வருமானமாகும். அவ் வகையில் சாணக்கியர் காலத்திலேயே கோவில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்