Skip to main content

மாவலி பதில்கள்

Published on 24/02/2018 | Edited on 26/02/2018
உமரி பொ.கணேசன், மும்பை-37தமிழகம் செயின் திருடர்களின் சொர்க்க பூமியாய் மாறி வருகிறதே, காரணம் என்ன? குவாரி -டெண்டர் -காண்ட்ராக்ட் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி விடுவதால், திருடர்களுக்கு மிஞ்சுவது அப்பாவிகளின் கழுத்தில் உள்ள தங்கச் செயின்தான்!மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14"ஹா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்