Skip to main content

ஆக்கிரமிப்பு அகற்றம்! பரிதவிக்கும் வியாபாரிகள்! -பழனி களேபரம்!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணியை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் தரிசித்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி வரும் பெரும்பாலான முருக பக்தர்கள் அடிவாரத்தைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம். தைப்பூசம், பங்குனி உத்திரம் காலங்களில் அளவுக்கு அதிகமான முருக பக்தர்கள் பாத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

3000 கோடி நிலக்கரி ஊழல்! அதானி மீது ஆக்ஷன் எடுக்குமா தி.மு.க?- அறப்போர் போர்க்கொடி!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
தமிழக மின்சார வாரியத் திற்கு சப்ளை செய்யப் பட்ட நிலக்கரியில் 3000 கோடி ஊழல் செய்திருக்கும் தொழிலதிபர் அதானியை தி.மு.க. அரசு பாதுகாக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்புக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரிஆலயத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர் என்கிறாரே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை? அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். பீடத்தில் எதை வைத்து வழிபடுவது என்று வரும்போது புராண நாயகர்களையும், புரட்டுகளையும் வழிபடுவதற்குப் பதில் அறிவை வைத்த... Read Full Article / மேலும் படிக்க,