Skip to main content

மோசடி அதிகாரிக்கு போஸ்டிங்! சர்ச்சையில் பால்வளத்துறை!

Published on 30/09/2020 | Edited on 03/10/2020
மதுரையை தமிழகத்தின் இன்னொரு தலைநகராக ஆக்கவேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குரலெழுப்பிய நிலையில், பால்வளத்துறையில் ஊழல் அதிகாரியான ஒருவருக்காக மதுரையை மையமாகக் கொண்டு மாநில அளவில் அதிகாரமுள்ள பவர்புல் பதவி யை உருவாக்க அரசாணை வெளியிட்டிருக்கிறது அரசு. இதற்கு பால் உற்பத்தியாளர்கள் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்