அந்த எட்டு இளம்பெண்களும் கண்ணீரோடு ஓடி வந்தார்கள்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள பனப்பட்டி கிராமத்தில் இருந்த ஆண்களிடம், “நாங்க எங்கண்ணா போறது? என்னன்னா பண்றது?“என அழுதார்கள். அவர்கள் அருந்ததிய சமுதாயத்துப் பெண்கள். வீட்டில் கழிப்பிட வசதியோ, பொதுக் கழிப்பிடமோ அவர்களுக்கு கிடையா...
Read Full Article / மேலும் படிக்க,