Skip to main content

பொள்ளாச்சி! காமுக இளைஞர்களால் பதறும் இளம்பெண்கள்!

Published on 28/01/2021 | Edited on 30/01/2021
அந்த எட்டு இளம்பெண்களும் கண்ணீரோடு ஓடி வந்தார்கள். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள பனப்பட்டி கிராமத்தில் இருந்த ஆண்களிடம், “நாங்க எங்கண்ணா போறது? என்னன்னா பண்றது?“என அழுதார்கள். அவர்கள் அருந்ததிய சமுதாயத்துப் பெண்கள். வீட்டில் கழிப்பிட வசதியோ, பொதுக் கழிப்பிடமோ அவர்களுக்கு கிடையா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்