Skip to main content

செல்லாமல்போன ஓ.பி.ஆர் வெற்றி! -அடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பதவி!

Published on 12/07/2023 | Edited on 12/07/2023
தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஆளுங்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்: கோபாலபுரத்தில் பாச மழை! உற்சாக உடன்பிறப்புகள்! தேர்தல் களம்! வியூகம் வகுக்கும் சபரீசன்!

Published on 12/07/2023 | Edited on 12/07/2023
"ஹலோ தலை வரே, ஆளுங்கட்சி தரப்பை அந்த சந்திப்பு ஆச்சரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கு.''” "முதல்வர் ஸ்டாலினும் அவர் சகோதரர் மு.க.அழகிரி யும் சந்திச்சது பற்றிதான் சொல்றன்னு தெரியுது.''” "உண்மைதாங்க தலைவரே, பேச்சுவார்த்தை இல்லாமல் ஆண்டுக்கணக் கில் பிரிந்திருந்த இந்த சகோதரர்களைச் சேர்த... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஓரங்கட்டப்படுகிறாரா?

Published on 12/07/2023 | Edited on 12/07/2023
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் முக்கியமானவ ராக இருந்து, 1936ல் சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றவர் பி.டி.ராஜன். அவர் வழிவந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தி.மு.க.வில் சபாநாயகராகவும் அமைச்சராகவும் இருந்தார். பி... Read Full Article / மேலும் படிக்க,