Skip to main content

அப்பாவியை சுட்டுக்கொன்ற அதிகாரி! மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்!

Published on 04/11/2023 | Edited on 04/11/2023
தேனி மாவட்டத்தில் அப்பாவி கூலித்தொழிலாளியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது. தேனி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணாலயம் கட்டுப்பாட்டில் கூடலூர் வனச்சரகம் உள்ளது. இப்பகுதியிலிருக்கும் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஐம்பத்தை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் முதல்வரையும் விட்டுவைக்காத அமலாக்கத்துறை! போட்டுக்கொடுக்கும் அதிகாரிகள்! கோட்டையில் வில்லங்கம்

Published on 04/11/2023 | Edited on 04/11/2023
"ஹலோ தலைவரே, அமலாக் கத்துறையின் நடவடிக்கைகள் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.''” "ஆமாம்பா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் ஸ்கெட்ச் போட்டு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கே?''” "உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வை தொடர்ந்து எதிர்த்துவரும் கெஜ்ரிவாலை, மோடியின் பா.ஜ.க.... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திகிலில் தி.மு.க. 9 மந்திரிகளை மிரட்டும் ஆபரேசன் நவரத்தின!

Published on 04/11/2023 | Edited on 04/11/2023
5 மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பிஸியாக இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரான ஆபரேசன்களை செய்வதிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி டெல்லியில் போடப் பட்டுள்ள திட்டம் செம ஹாட் என்கிற... Read Full Article / மேலும் படிக்க,