Skip to main content

குப்பை கூட்டிய வரை ஊராட்சித் தலைவராக்கிய இடதுசாரிகள்!

Published on 05/01/2021 | Edited on 06/01/2021
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வருகிற பத்னாபுரம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசன் ஆபீஸ் என்று சொல்லப்படுகிற ஊராட்சி அலுவலகத்தை கடந்த பத்து வருடமாக குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் துப்புரவு வேலை செய்துவருபவர் ஆனந்தவல்லி என்கிற நடுத்தரவயதுப் பெண். அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்