Skip to main content

கசந்துபோன லண்டன் வாழ்க்கை! -நீதிகேட்டு போராடும் சரண்யா!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021
இங்கிலாந்துவாழ் குடிமகள் சரண்யா, திருமண வாழ்க்கையில் தொடர்ந்து சோதனைகளை மட்டுமே சந்தித்து வருகிறார். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அடுத்து மேட்ரிமோனி மூலம் அசோக் என்ற வரனைத் தேர்வு செய்து நடந்த திருமணமும் கசப்பானதாகவே இருக்கிறது. ஒன்றரை வயது மகனுடன் தமிழகம் வந்து, கணவரின் ஊரான ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்