Skip to main content

தமிழர் நட்புறவைச் சிதைக்கும் கன்னட வெறியர்கள்! - கண்டுகொள்ளாத அரசு!

Published on 25/01/2021 | Edited on 27/01/2021
கொஞ்சநாள் அடங்கியிருந்த கன்னட மொழி வெறியரான வாட்டாள் நாகராஜ், மீண்டும் தமிழர்களுக்கு எதிரான வன்மத்தை, தமிழக எல்லைக்குள்ளேயே வந்து காட்டத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் கர்நாடகாவில் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயன்றிருக்கிறார் அவர். இது இங்குள்ள தமிழ் உணர்வா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்