Skip to main content

அரசு சிமென்ட் ஆலை அதிகாரிகளின் மோசடி! போராடும் மக்கள்!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023
தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்செம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை. கடந்த 31ஆம் தேதி, இந்த ஆலை முன்பு திரண்டுவந்த ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர், "சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் எங்களைப் புதைத்து விட்டு ஆலையை நடத்துங்கள்!... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்